pudukottai

திமுக அரசே! இறையூர் வேங்கைவயலில் பட்டியலின சாதி மக்களுக்கான குடிநீர்த் தொட்டியில் மலம் கலந்த சாதி வெறியர்களைக் கண்டுபிடித்து வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்! கடந்த ஓராண்டில் நடந்த சாதிய வன்கொடுமைகளைப் பற்றி உயரதிகார நீதி விசாரணை நடத்துக!
தமிழக மக்களே! சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக கிளர்ந்து எழுந்து போராடுக!
பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி அறிக்கை

16 Jan 2023

புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சியில் உள்ள இறையூர் கிராமம் வேங்கைவயல் தெருவில் பட்டியலின சாதி மக்களின் குடிநீர்த் தொட்டியில் சாதி ஆதிக்கவெறியினர் மலத்தைக் கலந்த கொடூரமான வன்கொடுமை சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. அன்று திண்ணியத்தில் நடந்த வன்கொடுமையின் உச்சபட்ச...

புதுக்கோட்டை – வேங்கைவயல் பட்டியலின மக்களின் குடிநீர்த் தொட்டியில் மலம் கலப்பதற்குக் காரணமான அதிமுகவை சேர்ந்த மு.தலைவர் முத்தையாவை உடனடியாக கைதுசெய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களையே குற்றவாளியாக்கும் காவல்துறையின் அராஜகத்திற்கு வன்மையான கண்டனம்

15 Jan 2023

தமிழ்நாடு முழுவதும் நிலவும் சாதிய தீண்டாமைப் பாகுபாடுகளை ஆய்வு செய்து அதனை ஒழிப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். டிசம்பர் 20.12.2022 அன்று புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்தொட்டிக்குள் மலத்தைக் கலந்த கயவர்கள்...

புதுக்கோட்டை, அன்னவாசல் வட்டம், முத்துக்காடு ஊராட்சி வேங்கைவயல் – இறையூரில் தண்ணீர்த் தொட்டியில் மலத்தைக் கலந்த சாதிவெறியர்களைக் கைது செய்!
மீ.த.பாண்டியன்

29 Dec 2022

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் வட்டத்தில் வேங்கைவயல் – இறையூரில் குடிநீர்த் தொட்டியில் சாதிவெறியர்கள் மலத்தைக் கலந்த கொடுஞ்செயலை தமிழ்த்தேச மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டிக்கிறது. நேருக்கு நேர் மோதமுடியாத கோழைகள் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். நேரடியாக கிராமத்திற்குச் சென்று விசாரித்ததோடல்லாமல்,...

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW