தீவிரவாத தாக்குதல்

இந்தியா – பாகிஸ்தான் போர்நிறுத்தத்தை மீறாமல், அரசியல் தீர்வு காண்பதற்கான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க  வேண்டும். – கூட்டறிக்கை

15 May 2025

காசுமீர் பகல்காமில்  ஏப்ரல் 22ஆம் நாள் சுற்றுலாப் பயணிகள் மீது நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல் கடுமையான கண்டனத்திற்குரியது. இது போன்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன, இவை இந்தியப் பகுதிகளில் மட்டுமல்லாமல், பாகிஸ்தானியப் பகுதிகளிலும் நடக்கின்றன. பாகிஸ்தான் இது போன்ற...

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW