சமூக நீதி

வந்தே மாதரம் பாடக் கூடாது – தமிழ்த்தேச மக்கள் முன்னணி கோரிக்கை

17 Jun 2026

17-03-2026 ஆளுநர் உரையோடு தொடங்கக்கூடிய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வந்தே மாதரம் பாடலைப் பாடக் கூடாது தவெக தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணி கோரிக்கை நாளை (18-06-2026) தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கவிருக்கிறது. கடந்த சனவரியில் உள்துறை அமைச்சகம் ஆளுநர்...

பாஜகவின் பாசிசமும், காங்கிரசின் சர்வாதிகாரமும் பண்புவகையில் மாறுபட்டது

09 Jun 2026

வரவிருக்கும் மாநிலத் தேர்தல்களிலும் அடுத்த ஆண்டின் பொதுத் தேர்தல்களிலும், பாசக ஆட்சிக்கு வராமல் தடுக்கவும், இந்தியாவை இந்துராஷ்டிரமாக (மதவழிப்பட்ட அரசாக) மாற்றும் ஆர்.எஸ்.எஸ். திட்டத்தை முறியடிக்கவும், அனைத்து சமூக மற்றும் அரசியல் ஆற்றல்களும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அண்மை காலமாக...

இந்திய தேசிய விடுதலைப் போராட்டம் பாசிச எதிர்ப்புப் போராட்டத்திற்கு தரும் இரு படிப்பினைகள்

02 Jun 2026

இந்திய தேசிய விடுதலைப் போராட்டம் பிரிட்டிஷ் காலனி எதிர்ப்புதான் முதன்மை முரண்பாடு என்ற வரையறையின்கீழ் முன்னெடுக்கப்பட்ட போராட்டமும்.                                     அதேநேரத்தில் இந்த முதன்மை முரண்பாட்டுக்கு எதிராக சாதி, மதம், மொழி அடிப்படையில் பிரிந்தும் ஏற்றத்தாழ்வுகளையும் பாகுபாடுகளையும் அடக்குமுறைகளையும் கொண்ட சமூக குழுக்களை...

உதாசீனப்படுத்தப்படும் உள்ளாட்சிகள்! இது தான் சமூக நீதியா? – நந்தகுமார் சிவா

14 Jul 2025

மக்களாட்சி என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு இயங்கக்கூடிய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் மூலமாகவும் ஜனநாயக அமைப்புகள் மூலமாகவும் நடைபெறுபவை. நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்கள், தேர்தல் ஆணையம் எனப் பல ஜனநாயக அமைப்புகளின் செயல்பாடுகள் மூலமாகவே மக்களாட்சி இந்தியாவில் தொடர்ந்து 70 ஆண்டுகளுக்கும்...

அம்பேத்கரின் ஒரே தேசம், ஒரே மொழி – புனிதபாண்டியன் கட்டுரைக்கு மறுமொழி – பகுதி 2

25 Apr 2025

சகோதரத்துவமும் தேசியமும் தேசம் பற்றி மார்க்சியமும் தேசிய இனச் சிக்கலும் என்ற நூலில் ஜோசப் ஸ்டாலின் தரும் புகழ்ப்பெற்ற வரையறை  இதுவாகும். “தேசம் என்பது பொது மொழி, ஆட்சிப் புலம், பொருளியல் வாழ்வு, பொதுப் பண்பாட்டில் வெளிப்படும் உளத்தியல் அமைவு ஆகியவற்றின்...

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW