செய்தி

தஞ்சையில்_தோழர்கள்_அருண்சோரி_மற்றும்_பிரபாகரன்_இன்று_கைது!

01 Oct 2018

தஞ்சை ஐ.டீ.ஐ அடிப்படை தேவைகள் கோரி நடந்த மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த தமிழ்நாடு மாணவர் இயக்கம் செயலாளர் தோழர் பிரபாகரன் மற்றும் காவல் நிலையத்தில் விசாரிக்க சென்ற தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் மைய குழு உறுப்பினர் தோழர் அருண்சோரி கைது...

மதுரையில் 7 தமிழர் விடுதலை மனிதசங்கிலி

01 Oct 2018

#மதுரை_01_10_2018_ஏழு_தமிழர்_விடுதலை மனிதச்சங்கிலியில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன், மாவட்டத்தலைவர் தோழர் தொ.ஆரோக்கியமேரி மாவட்டக்குழுத் தோழர் மு.தங்கப்பாண்டி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் பங்கேற்றனர்   Share

மதுரையில் காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை

30 Sep 2018

#மதுரை_30_09_2018 அன்று தமிழக மக்கள் சனநாயகக் கட்சி – மதுரையில் நடத்திய காவிப் பாசிச எதிர்ப்புக் கருத்தரங்கில் தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் கருத்துரை Share

காவேரி சமவெளியை அழிக்க துடிக்கும் கார்ப்ரேட் நிறுவனங்கள்! மண்ணின் மைந்தனே எதிர்த்து நில்! அறங்கக்கூடம்

30 Sep 2018

காவிரி சமவெளியை அழிக்கத் துடிக்கும் கார்ப்பரேட் முதலாளிகள்! கமிசன் வாங்கும் அரசியல் தரகர்கள்!மண்ணின் மைந்தனே எதிர்த்து நில்!என்ற முழக்கத்தில். கடந்த 10.9.2018 அன்று பொதுக்கூட்டத்திற்க்கான தயாரிப்பு வேலைகளை செய்து கொண்டிருக்கும் போது காவல்துறையிடம் அனுமதி கேட்காத போதே காவல்துறை அனுமதி மறுப்பு...

தேனி அல்லிநகரம் ஒடுக்கப்பட்ட சமூகச் சிறுமி இராகவி பாலியல் வன்முறைப் படுகொலையை வன்மையாக கண்டிப்போம்

28 Sep 2018

#கண்டனம் தேனி அல்லிநகரம் ஒடுக்கப்பட்ட சமூகச் சிறுமி இராகவி பாலியல் வன்முறைப் படுகொலையை வன்மையாகக் கண்டிக்கிறேன். பெண்கள் மீது தொடரும், சாதிய, பாலியல் வன்முறைகளுக்கு எதிராக வலுமிக்க பெண்கள் இயக்கத்தைக் கட்டமைப்போம். மக்கள் இயக்கங்கள் கண்டனக் குரலெழுப்புவோம்! மீ.த.பாண்டியன், தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி Share

ஆய்வுக்குழு நாடகத்தை நிறுத்து! பொது வாக்கெடுப்பு நடத்து!”

28 Sep 2018

“தருண் அகர்வால் தலைமையிலான ஆய்வுக்குழு” வேதாந்தா நிறுவனம் விருப்பப்படி நியமிக்கப்பட்டக் குழு என்பதை நாம் முதலில் தெளிவு பெற வேண்டும்! அடுத்து, மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை அப்புறப்படுத்தாமல், ஆய்வுக்குழு- கருத்துக் கேட்பு என்பது கண்துடைப்பு நாடகமே! மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலைத் தேவையா என்பது...

சிறை மீண்ட தோழர் முகிலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

26 Sep 2018

சூழலியல் போராளி தோழர் முகிலன் ஓராண்டு காலம் பாளையங்கோட்டை, மதுரை சிறைவாசத்திற்குப் பின்னர் பிணையில் இன்று 26-09-18 மதியம் மதுரைச் சிறையிலிருந்து விடுதலை ஆனார். பல்வேறு அமைப்பினர் வரவேற்பு அளித்தனர். தமிழ்த்தேச மக்கள் முன்னணித் தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் சால்வை போத்தி, ...

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஒருங்கிணைப்பில் பாசிச எதிர்ப்பு கலந்துரையாடல் கூட்டம்

26 Sep 2018

#மதுரை_23_09_2018_PFI பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஒருங்கிணைப்பில் பாசிச எதிர்ப்பு கலந்துரையாடல் கூட்டம் பங்கேற்றோர்: தோழர் மு.முகம்மது அலி ஜின்னா பொதுச்செயலாளர், PFI தோழர் மீ.த.பாண்டியன் தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி தோழர் முரளி பொதுச்செயலாளர், பி.யூ.சி.எல் தோழர் ஹென்றி டிஃபேன்...

திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி கோடி ஏற்றம்

23 Sep 2018

#திருவாரூர் மாவட்டம் #குடவாசல் வட்டம் #தமிழ்தேச_மக்கள்_முன்னணி #தமிழ்நாடு_இளைஞர்_இயக்கம் #தமிழ்நாடு_மாணவர்_இயக்கம் எழுச்சி மிக்க காலைப்பொழுதினில் புரட்சி மிக்க மாணவர்,இளைஞர்கள் மற்றும் தமிழ் தேச மக்கள் முன்னணி உறுப்பினர்கள் முன்னிலையில் (செப்டம்பர் -23.2018 ) இயக்க கொடிகளை தமிழ்நாடு இளைஞர் இயக்க மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் அருண்சோரி...

விநாயகர்_சதுதர்த்தியின்_பேரால்_காவி_பயங்கரவாதிகளின்_கலவரத்தை_முறியடிப்போம்!

13 Sep 2018

தாங்கள் காலூன்ற முடியாத தமிழ்நாட்டில் கலவரங்களை உருவாக்குவதன் மூலம் இந்துக்கள் மத்தியில் செல்வாக்குச் செலுத்தும் சதித் திட்டத்தை ஆர்.எஸ்.எஸ்.- இந்து முன்னணி காவிக் கும்பல் முன்னெடுத்து வருகிறது. வடநாட்டிலிருந்து இறக்குமதியாகி தமிழ்நாட்டில் வீட்டிற்குள் கடைப்பிடிக்கப்பட்டு மூன்றாம் நாள் ஆற்றிலோ, குளத்திலோ கரைக்கப்பட்டு...

1 6 7 8 9 10 16
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW