முன்னாள் நீதிபதி இராமராஜ் கைது! சிறை! அநீதிக்கு கண்டனம்! – மீ.த.பாண்டியன்
முன்னாள் நீதிபதி இராமராஜ் நிலஉரிமைக்கான போராட்டத்தில் குற்றாலம் காவல்துறையால் கைது செய்யப்பட்டு ஒரு நாள் இரவு முழுவதும் காவல்நிலையத்தில் மரியாதைக் குறைவாக நடத்தப்பட்டு பொய் வழக்கில் சிறை வைக்கப்பட்டுள்ளார். முன்னாள் நீதிபதி ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடும் மள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும்,...