கருத்து

இந்துத்துவ பாசிசத்தின் இன்னொரு கொடூர முகம் வக்ஃபு சட்டத் திருத்தம் – தோழர் மணிமாறன்

25 May 2025

வக்ஃபு சொத்துக்களில் முறைகேடுகள், அத்துமீறல்கள் நடக்கின்றன. அவற்றை சரிசெய்வது என்ற பெயரில், வக்ஃபு வாரிய சட்டத்திருத்தம் கொண்டுவரந்துள்ளது மோடி அரசு. இதன் உண்மையான நோக்கம் என்ன? உத்தரப்பிரதேசம், அரியானா போன்ற மாநிலங்களில் வக்ஃபு சொத்துகள் நகரங்களில் குவிந்து கிடக்கின்றன. அவை கார்ப்பரேட்டுகளுக்கும்...

டிரம்பின் வர்த்தகப் போர் பின்னணியில்: மார்க்சிய பொருளியலாளர் மைக்கேல் ராபர்ட்ஸ் அவர்களுடன் ஒரு நேர்காணல்

22 May 2025

மார்க்சிய பொருளியலாளரான மைக்கேல் ராபர்ட்ஸ் இலண்டனின் நிதி மையமான City of London-இல் 40 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியுள்ளார் மற்றும் The Next Recession என்ற தளத்தில் பொருளாதார விவகாரங்களைப் பற்றி எழுதுகிறார். இவர் எழுதிய முக்கியமான நூல்கள்: The Long...

காங்கோ சனநாயகக் குடியரசின் வரலாறு. – பகுதி 2 – தோழர் பாலாஜி

22 May 2025

2023 ஆம் ஆண்டிலிருந்து காங்கோவின் கிழக்குப் பகுதிகளில் அரசுப் படைகளுக்கும், எம்.23 போராளிகளுக்கும் நடந்துவரும் போரால், இவ்வாண்டு தொடக்கத்திலிருந்து மட்டும் ஏழாயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.  இப்போது நடைபெற்றுவரும் போருக்கான காரணமாக எம்.23 போராளிக்குழு 1992இல் நடைபெற்ற ருவாண்tataடா...

ஈழத் தமிழ் ஏதிலியை வேறு நாட்டுக்குப் போகச் சொல்லும் உச்சநீதிமன்ற நீதிபதி திபங்கர் தட்டாவுக்கு கண்டனம்! தமிழ்நாடு அரசு ஈழத் தமிழர் சுபாஷ்கரன் மற்றும் அவரது குடும்பத்தினரை பாதுகாக்க முன்வர வேண்டும்

22 May 2025

தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை கடந்த மே 19 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று உச்சநீதிமன்ற நீதிபதி திபங்கர் தட்டா ஈழத் தமிழ் ஏதிலியை நாடு கடத்துவதற்கு எதிரான வழக்கொன்றில் ”இந்தியா என்ன தர்ம சத்திரமா? உயிருக்கு ஆபத்து, சிறிலங்காவுக்குப் போக...

பயத்தால் மௌனிக்கப்பட்டவர்கள் – அபூ சைஃப் ஷைஃக்

21 May 2025

இந்தியாவில் முஸ்லிம் அரசியல் பிரதிநிதித்துவத்தின் நெருக்கடி இந்திய முஸ்லிம்கள் தங்களுக்கான சொந்தக் குரலைக் கொண்டிருப்பதற்குப் பெரும்பாலும் அனுமதிக்கப்படுவதில்லை. உலக அளவிலும் இதே நிலைதான். உதாரணமாக, தேசியவாதத்தை எதிர்த்து ஒரு முஸ்லிம் கருத்து தெரிவித்தால், அவன் தீவிரவாதி அல்லது பிரிவினைவாதி என்று முத்திரை...

வட இந்தியாவில் காவிமயமாகி வரும் அரசு இயந்திரம் – தோழர் லோகேஷ்

08 May 2025

2014க்குப் பின்னர் இந்தியாவில் — குறிப்பாக வடஇந்திய மாநிலங்களான உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், குஜராத் போன்ற பகுதிகளில் — இசுலாமிய சமூகம் மதம் மற்றும் அரசியல் பெயரால் ஒடுக்குமுறை, பாகுபாடு மற்றும் அரசியல் புறக்கணிப்பு போன்றவற்றிற்கு உள்ளாகி இருப்பது யாரும் மறுக்க முடியாத...

தமிழ் மக்கள் உரிமை முன்னணியின் அமைப்பாளர் தோழர் மதியவன் கைதுக்கு கண்டனம்

08 May 2025

தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை தமிழ் மக்கள் உரிமை முன்னணியின் அமைப்பாளர் தோழர் மதியவன் மே 5 ஆம் நாள் ( திங்கட் கிழமை) அன்று அதிகாலை 3:30 மணிக்கு தேனி மாவட்டக் காவல்துறையால் கைது செய்யப்பட்டதை தமிழ்த்தேச மக்கள் முன்னணி...

ஜே.என்.யூ தேர்தல் – பாசிஸ்டுகள் இந்தியாவை வெற்றிக் கொள்வது இப்படித்தான்! – தோழர் செந்தில்

01 May 2025

”Neo fascism இல்லை Fascism என சிபிஐ(எம்) இடம் வந்து கதறியவர்கள் இப்போது திபங்கரிடமும் AISA விடமும் போய் கதறுங்கள். JNU வில் left unity இல்லாததால் ABVP ஜெயிக்கும் நிலை. AISA  மூன்று இடங்களில் வெற்றி பெற்றது என்றாலும் ABVP...

பஹல்காம் தாக்குதலுக்கு பாதுகாப்புக் குறைபாடே காரணம்! உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும்!

28 Apr 2025

                தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை கடந்த ஏப்ரல் 22 ஆம் நாள் சம்மு காசுமீரில் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் 26 அப்பாவிப் பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட பயங்கரவாத நிகழ்வு மிகுந்த கண்டனத்திற்கும் ஆழ்ந்த கவலைக்கும் உரியது. நாடு...

அம்பேத்கரின் ஒரே தேசம், ஒரே மொழி – புனிதபாண்டியன் கட்டுரைக்கு மறுமொழி – பகுதி 5 – தோழர் செந்தில்

28 Apr 2025

சகோரத்துவமும் மொழிவழித் தேசியமும் தேசம் உருப்பெறுவதற்கு சகோரத்துவம் இன்றியமையாதது;. தேசியம் அதாவது நாம் என்ற உளவியல் கட்டமைப்புதான் சகோரத்துவம் ஆகும். ஆனால், இந்த ‘நாம்’ என்ற ஓர்மைக்கு புறவய காரணிகளாக தேசியத்தின் ஏனைய கூறுகள் அமைகின்றன. அதில் நிலமும் ஒத்த பொருளிய்ல...

1 6 7 8 9 10 78
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW