தூத்துக்குடி துப்பாக்கிசூடு – அரசு பயங்கரவாதத்தின் உள்நாட்டு போர் !
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக ஜனநாயக ரீதியாக, சட்டப்பூர்வமாக 100 நாட்கள் போராட்டம் நடந்தது. இன்று காலை மக்கள் முற்றுகை போராட்டம், பேரணி நடத்தினர், ஆட்சியர் அலுவலகத்தை நெருங்கும் முன்பே அந்த வளாகத்தின் உள்ளே தீப்பிடித்தது எப்படி ? ஆட்சியர் அலுவலகத்தின் வளாகம் நேற்றுமுதலே...