கருத்து

கண்ணுக்கு தெரியாத கொரோனாவை –  வெல்வதற்கு வேண்டும் வெளிப்படைத்தன்மை!

24 Mar 2020

கண்ணுக்கு தெரியாத கிருமி ஒன்று உலகை உலுக்கிக் கொண்டிருக்கிறது. பங்கு சந்தைகளின் எண்ணிக்கையை உற்றுக் கவனித்துக்கொண்டிருந்தோர் எல்லாம் இன்றைக்கு ஒவ்வொரு நாட்டிலும் எத்தனைப் பேர் நோய்க்கு ஆளாகியுள்ளனர், எவ்வளவு பேர் இறந்துள்ளனர் என்ற எண்ணிக்கையை உற்று நோக்கிக் கொண்டுள்ளனர்.  இந்தியாவும் கொரோனாவுக்கு...

தமிழ்த்தேச மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் தமிழ்நேயன் கைதுக்கு கண்டனம்! – இடதுசாரி ஜனநாயக அமைப்புகளின் கூட்டறிக்கை 

23 Mar 2020

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகில் கடந்த 1.11.2017-ல் நடைபெற்ற மொழிவழி மாநிலம் உருவான நாளுக்கான கூட்டத்தில், ’தமிழர்கள் இழந்த உரிமையை மீட்டெடுப்போம்’ என்ற தலைப்பில் பேசிய தமிழ்த்தேச மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் தமிழ்நேயன் மீது பட்டுக்கோட்டை நகர...

கொரோனா கொள்ளை நோயிலிருந்தும் பிணம் திண்ணும் இலாப வெறி பேயரசுகளிடமிருந்தும் மக்களை காப்போம்! – இடதுசாரி ஜனநாயக அமைப்புகளின்  கூட்டறிக்கை

23 Mar 2020

கொரோனாவுக்கு எதிரான உலகு தழுவியப் போராட்டத்தில் வெல்ல வேண்டும் என்றால், இலாபவெறி என்னும் பிசாசை முதலாளித்துவ அரசுகள் கைவிடாமல் மக்களை காக்கவே முடியாது. கொள்ளை நோய் பரவுவதைக்கூட உலகத்திடம் சொல்லாமல், கொள்ளை நோய்க்கு மருந்து கண்டுபிடித்து காப்புரிமைப் பெற்று அதை வணிகமாக்குவதிலேயே...

கொரானாவுக்கான ஊரடங்கு – சொந்த ஊருக்குப் போவதற்கா? 

21 Mar 2020

கொரானாவுக்காக வீட்டிலே இருந்து வேலை செய்யுமாறு சிற்சில நிறுவனங்கள் தம் ஊழியர்களுக்கு அனுமதி கொடுத்துள்ளன. வணிக வளாகங்கள், திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகள் எல்லாமே மூடப்பட்டுள்ளன. நாளை பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க முழுநாள் மக்கள் ஊரடங்கு மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்த வேலை நிறுத்தங்கள்,...

கொரோனா – மார்ச் 22,மாலை 5 மணி – கைகளைத் தட்டிக்கொண்டே கோரிக்கைகளையும் முழங்குவோம்! அரசின் கேளாத செவிகள் கேட்கட்டும்!

21 Mar 2020

கொரோனாவுக்கு எதிரானப் போரில் பிரதமர் மோடி, மார்ச் 22 ஞாயிறு காலை 7 மணி முதல் 9 மணி வரை மக்கள் ஊரடங்குக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கூடவே, இந்த நெருக்கடியான நேரத்தில் இன்றியமையாப் பணிகளை இடைவிடாமல் செய்தபடி கொரோனாவுக்கும் நாட்டு மக்களுக்கும்...

கொரோனா தடுப்பு நடவடிக்கை – இருவேறு பார்வைகள் … அரசு செய்யவேண்டியது என்ன ?

19 Mar 2020

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 166 ஆக உள்ளது.கொரோனா உறுதியானவர்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் தற்போது  மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டுவருகிற  கொரோனா வைரஸ் தொற்று எதிர்ப்பு நடவடிக்கைகள்  மீது நமது உடனடியான கவனத்தை குவிப்பது அவசியமாகிறது.ஏனெனில் பேரச்சமும்...

“காவிரி காப்பாளர்” செய்வாரா? காவிரி காப்பாளர் பட்டம் கொடுத்தவர்களாவது இதை வலியுறுத்துவார்களா?

13 Mar 2020

காவிரி காப்பாளர் பட்டம், ஏர் கலப்பை பரிசு, ஊடகத்தின் முன்னாள் நெல்வயலில் இறங்கி நாற்று நடுவது, மாட்டு வண்டி ஒட்டிக்கொண்டு மேடைக்கு வருவது என “நானும் விவசாயிதான்” அவதாரம் எடுத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.  காவிரி டெல்டா பாசன பகுதிகளை, பாதுகாக்கப்பட்ட...

யெஸ் வங்கி திவால்: வங்கித்துறை ஊழலும் சூறையாடும் முதலாளித்துவமும்

09 Mar 2020

இந்தியாவின் நான்காவது  பெரிய தனியார் வங்கியான யெஸ் வங்கியில்  வைப்புத்தொகை வைத்திருப்பவர்கள் ரூ. 50,000 வரையே பணத்தை எடுப்பதற்கு  கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.வங்கியின் ஆன்லைன் பரிவர்த்தனையும் கடும் நெருக்கடியாகியுள்ளது. இந்நிலையில் மத்திய ரிசர்வ் வங்கியானது, யெஸ் வங்கியை தனது நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்துள்ளதாக அறிவித்துள்ளது.யெஸ்...

தில்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிரானக் கலவரம் – இந்துத்துவப் பாசிச பயங்கரம்! – மத்திய பாசக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் – ஊடகச் செய்தி

03 Mar 2020

02-03-2020, திங்கள், மாலை 4:00 மணி, வள்ளுவர் கோட்டம், சென்னை வணக்கம். தில்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரத்திற்கு காரணமான மத்திய பாசக அரசைக் கண்டித்து இன்று மாலை 4 மணி அளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகில்...

பாசிசப் போர் மேகம் சூழ்ந்திருக்கு…….தடைபோட்டு திருப்பியடிக்க துணிந்திடு தமிழா!

02 Mar 2020

காசுமீர் சிறைவைக்கப்பட்டு 210 நாள் முடிந்துவிட்டது. 80 இலட்சம் மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து கொண்டிருக்கிறார்கள்.  பாசிச இருள் தில்லியிலும் படரத் தொடங்கிவிட்டது. அது கதவை உடைத்துக் கொண்டு முன்னேறுகிறது. இதோ, உடல்கள் கிடத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. மசூதிகள் தாக்கப்படுகின்றன. திருக்குரான் எரிக்கப்படுகிறது....

1 46 47 48 49 50 78
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW