கருத்து

காவிரி படுகையை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பதாக தமிழக முதல்வர் தகவல் –  உடனடி வரவேற்பும், சில ஐயங்களும்.

09 Feb 2020

2012 மீத்தேன் திட்ட அறிவிப்புகள் மெதுவாக கசிய தொடங்கியவுடன், ஐயா நம்மாழ்வார், ஐயா திருநாவுக்கரசு மற்றும் தோழர் இரணியன் ஆகியோர் உடனடியாக அதன் அபாயத்தை உணர்ந்து கொண்டு செய்திகளை வெளியே எடுத்து வந்தனர். பிறகு ஐயா நம்மாழ்வார் அவர்கள் ஒரு பரப்புரை...

தேசிய மக்கள்தொகை பதிவேடு( NPR) கணக்கெடுப்பை நிறுத்த ஒத்துழையாமை இயக்கத்தை முன்னெடுப்போம்! குடியுரிமை பறிப்பு சட்டத்தை முறியடிப்போம் !

09 Feb 2020

அன்பார்ந்த தமிழக மக்களே, மத்திய மோடி – ஷா கும்பலின் பாசிச ஆட்சி கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டுவந்து அப்பாவி மக்களின் குடியுரிமையை பறிக்க முயற்சித்து வருகிறது, தமிழகத்தைப் பொருத்தவரை உடனடியாக அது இஸ்லாமியர்களுக்கு எதிராகவும் ஈழத்...

இனக்கொலை குற்றவாளி மகிந்த இராசபக்சேவே திரும்பிப் போ! இந்திய அரசே, தமிழினத்தை அழிக்கும் சிங்கள அரசுடன் கூடிக் குலாவுதா? – கண்டன ஆர்ப்பாட்டம் – ஊடகச் செய்தி

09 Feb 2020

  நாள்: 7-2-2020, வெள்ளி மாலை 3:30 மணி, இடம்: வள்ளுவர் கோட்டம் இனக்கொலை குற்றவாளி இலங்கை பிரதமர் மகிந்த இராசபக்சே பிப்ரவரி 7 முதல் 11 வரையான ஐந்துநாள் பயணமாக இந்தியா வருகிறார். ஈழத்தில் இன அழிப்புப் போரில் கொல்லப்பட்ட...

இஸ்லாமியர்களுக்காக முதலில் போராடப் போகும் திரு ரஜினிகாந்துக்கு சில கேள்விகள்…

06 Feb 2020

சில கட்சிகளும் மதக் குருமார்களும் குடியுரிமை திருத்தச் சட்டத்திருத்தத்திற்கு எதிராகப் போராடுமாறு இஸ்லாமியர்களைத் தூண்டிவிடுகிறார்கள். அதனால் பீதியடைந்து அவர்கள் போராடுவதாக சொல்கிறீர்கள். இந்தியாவெங்கும் இலட்சக்கணக்கான ஆண்களும் பெண்களுமாக வீதியில் இறங்கி போராடுகிறார்களே, அவர்கள் அறியாமையில் போராடுவதாகவா எண்ணுகிறீர்கள்? அப்படி அறியாமையால் போராடும்...

இராசபக்சேவுக்களுக்கு பட்டுக் கம்பளம். இலங்கைக்கு இராணுவ  உதவி. இந்திய-இலங்கை இனக்கொலை கூட்டணியை இனியும் பொறுக்கலாமா?

05 Feb 2020

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த தமிழர்கள் தஞ்சையில் பெரிய கோயிலைக் கட்டிவைத்துப் போனார்கள். அன்றைய பொருளாக்க செழுமையை, கட்டிடக் கலைத் திறனை, மக்களின் பண்பாட்டு வாழ்க்கையை உயர்ந்து நிற்கும் கோபுரங்கள் காட்டி நிற்கின்றன,  நாம் அதே தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தைக் கட்டி...

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் (2019) முடிவுகள் – சாதிகள் வகித்த பங்கென்ன ? – ஆய்வு கட்டுரை

05 Feb 2020

குறிப்பு: தேர்தல் முடிவுகளுக்குள் புலப்படாமல் அதே நேரத்தில் திட்டவட்டமானப் பங்கை கொண்டிருக்கும் சாதிக் கணக்குகளையும் அதன் வாக்குகள் இடம் மாறுவதையும் அதற்கான காரணங்களை இந்தக் கட்டுரை முன்வைக்கிறது. எக்னாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி EPW இதழில் வந்த ஆங்கிலக் கட்டுரையில் சுருக்கம்....

ஈகி முத்துக்குமாரும் குடியுரிமை திருத்தச்சட்டமும் (CAA) – தமிழ்நாட்டு சங்கிகளுக்கு ஒரு சொல்!

04 Feb 2020

-ஜனவரி 29 – 11’ஆம் ஆண்டு நினைவு கட்டுரை தமிழக இளைஞர்கள் பலரும் மராட்டியத்தில் தோன்றிய ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பின் சித்தாந்த செல்வாக்கில் மாட்டிக் கொண்டுள்ளனர்.  அதன் பல்வேறு கிளை அமைப்புகளில் உறுப்பினர்களாகவும் ஆகியுள்ளனர். இவ்வமைப்புகளைப் பொதுவாக சங் பரிவார அமைப்புகள்...

பட்ஜெட் 2020 – மோடி அரசு மக்களுக்கு சொல்லும் செய்தி என்ன ?

03 Feb 2020

நாடாளுமன்ற வராலற்றில் மிக நீண்ட பட்ஜெட் உரையை நிகழ்த்தி சாதனை படைத்துள்ள நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமன்,தனது 2020-21  ஆண்டுக்கான சாதனை பட்ஜெட் உரையில் மக்களுக்கு கூறுகிற செய்தி என்ன? சுருக்கமாக பார்ப்போம். தனிபர் வருமான வரிச் சலுகை உண்டு! ஆனால் இல்லை!...

புயலைக் கிளப்பும் ஒக்கிப்புயல் விவாதங்கள் – நூல் அறிமுகம்

02 Feb 2020

ஐந்திணைகளில் ஒன்றான கடலும் கடல்சார்ந்து வாழும் நெய்தல் நில மீனவ மக்களின் வாழ்க்கைக் குறித்து சமகாலத்தில் வெளிவரும் நூல்கள் மிகக் குறைவு. இத்தகையப் பின்புலத்தில், “புயலைக் கிளப்பும் ஒக்கிப்புயல் விவாதங்கள்“ என்கிற தலைப்பில் ஒக்கிப்புயலின்போது மீனவர்களுக்கு ஏற்பட்ட பெருந்துயரம் குறித்து தோழர் லிங்கன்...

2020 சனவரி 30 – காந்தி கொல்லப்பட்ட நாளை குடியுரிமை திருத்தச் சட்டத்திருத்தத்திற்கு எதிரான எழுச்சி நாளாக கடைபிடிப்போம்!

26 Jan 2020

       கடவுள்கள் இறப்பதில்லை. சில நேரத்தில் இறந்தால்கூட மீண்டும் உயிர்த்தெழுந்து விடுவதுண்டு. எனவே, பெரும்பாலும் கடவுள்களின் பிறந்த நாட்கள் மட்டும்தான் தெரியும், அவை சமய நம்பிக்கை கொண்டோரால் கொண்டாடப்படுகின்றன. தம்மை கடவுளின் மறுபதிப்பாய் கருதிக் கொண்ட மன்னர்களுடைய பிறந்த நாட்கள் வரலாற்றில்...

1 46 47 48 49 50 76
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW