தமிழக அரசே! அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டு! ஊரடங்கு சரிபார்த்தலைக் காவல்துறையிடமிருந்து, பொதுநல சக்திகள் கைகளுக்குமாற்று!
கொரோனா ஆபத்து! நான்கு மணி நேரத்தில் ஊரடங்கு உத்தரவு, எந்தவித முன் தயாரிப்பும் இல்லாமல், மார்ச் 31 வரை என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த நிலையில், ஏப்ரல் 14 வரை என இந்திய ஒன்றிய அரசு திடீரென அறிவித்தது நாட்டு மக்களுக்கு...