கருத்து

டெல்லி வன்முறை, உயிரிழப்புகள் – அமெரிக்க அதிபர் டிரம்ப் பொறுத்தவரை இதுதான் மோடியின் ‘மத சுதந்திரத்திற்கு அயராத பாடுபடுவது’…

27 Feb 2020

“மக்கள் மத சுதந்திரத்துடன் வாழ்வதையே விரும்புவதாக பிரதமர் மோடி கூறினார். டெல்லி வன்முறை குறித்து கேள்விப்பட்டேன்; அது இந்தியாவின் உள் விவகாரம்” என தனது இரு நாள் சுற்றுப்பயண நிறைவின்போது செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்துவிட்டு  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நாடு...

தில்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காவிப் பாசிச பயங்கரம் – இஸ்லாமிய சகோதரர்கள் உடன் துணை நிற்போம்! காவி பயங்கரவாதிகளை நீதியின் முன் நிறுத்துவோம்!

27 Feb 2020

-தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் பாலன் அறிக்கை   பிப்ரவரி 23 ஆம் நாளில் இருந்து இன்று ( பிப் 26) வரை தில்லியில் வடக்குகிழக்கு பகுதி பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. இஸ்லாமியர்களின் வீடுகள், கடைகள், வழிபாட்டுத் தளங்கள், வாகனங்கள்...

காவிரிப்படுகை வேளாண் மண்டல பாதுகாப்பு சட்டம்:நமது எதிர்ப்பார்ப்புகள் என்ன? நடந்தது என்ன?

21 Feb 2020

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து பாதுகாக்கின்ற சட்ட மசோதா, நேற்று சட்டமன்றத்தில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. “சமீமகாலமாக வேளாண்மை சாராத நடவடிக்கையால் இம்மண்டலத்தில் வேளாண்மையை பாதிப்புக்குள்ளாகியதும், அதன்  எதிர்விளைவாக மாநில உணவுப் பாதுகாப்பை அச்சுறுத்தியதை கவனத்தில்...

நமது சமூக உணர்வை மெய்ப்பித்துக் கொள்ளும் தருணம் இது……’வண்ணாரப்பேட்டை’ போராட்டத் திடல் நோக்கிச் செல்வோம்!

21 Feb 2020

இன்றோடு எட்டாவது நாளாக சென்னை வண்ணாரப்பேட்டையில் CAA-NRC-NPR க்கு எதிராக பெண்கள் காத்திருப்புப் போராட்டம் நடத்திவருகின்றனர். சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நடத்தப்படும் போராட்டத்தை தமிழக ஆட்சியாளர்கள் துச்சமாக மதித்து விவாதிக்கவே மறுத்தனர். சட்டமன்றக் கூட்டத் தொடரே...

தமிழ்நாட்டில் CAA-NPR-NRC எதிர்ப்புப் போராட்டங்கள்: தமிழர் குடியுரிமைக் காக்கும் மாபெரும் மக்கள் இயக்கம்!

19 Feb 2020

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக இரு மாதங்களாக நாடு தழுவியப் போராட்டம் நடந்துக் கொண்டிருக்கும் நிலையில் திமிர்த்தனத்தின் உச்சமாக ‘குடியுரிமை திருத்தச் சட்டத்தால் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தால் காட்டுங்கள்’ என்று முதல்வர் எடப்பாடி சலம்புகிறார். அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் இடம்பெறாத 19...

பொதுவுடமைப் போராளி சிங்காரவேலரின் மக்கள் பணி மறைக்கமுடியா மகத்தான பணி…

18 Feb 2020

18.2.2020 இன்று பொதுவுடமைப் போராளி சிந்தனை சிற்பி ம.சிங்காரவேலரின் 161வது பிறந்த நாள். சென்னை நகரத்தின் சிவப்புப் போராளியாக, தென்னிந்திய தொழிலாளர்களின் தோழனாக, கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னோடியாகத் திகழ்ந்தவர் தோழர் சிங்காரவேலர். சென்னை குப்பம் பகுதியிலிருந்து சமூகப் பற்றாளராக, சர்வதேசியவாதியாக கூர்மைமிக்க...

நீட் தேர்வு, ஏழு தமிழர் விடுதலை… தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் – எடப்பாடி அரசின் தொடர் பொய்களும், துரோகமும்

17 Feb 2020

குடியுரிமை திருத்த சட்ட மசோதா மீதான மாநிலங்களவை ஓட்டெடுப்பின்போது, திருத்த சட்டத்திற்கு ஆதாரவாக அஇஅதிமுக ஒட்டு போட்டதால் மட்டுமே, இத்திருத்த மசோதா வெற்றிபெற்று சட்டமானது என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பில் அச்சத்தை தரும் ஆறு கேள்விகளை...

பல்லாயிரக்கணக்கானோர் மீது வழக்கு! போராடும் பெண்கள் மீது தடியடி! முதியவர் உயிர் பலி! இதுதான் துரும்புக்கூடப் படாமல் இஸ்லாமியர்களைப் பாதுகாப்பதா? எடப்பாடியின் பொய்ப் பிரச்சாத்திற்கும் அடக்குமுறைக்கும் தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் கண்டனம்!

15 Feb 2020

நேற்று பழைய வண்னாரப்பேட்டையில் சிஏஏ, என்.பி.ஆர்., என்.ஆர்.சிக்கு எதிராகப் போராடும் மக்கள் மீது காவல்துறை கண்மூடித்தனமான தடியடி நடத்தியும் நேற்றிரவு தமிழகமெங்கும் போராட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் பல்லாயிரக்கணக்கானோர் மீது வழக்குப் பதிந்தும் இருக்கும் நிலையில் இன்றுப் பட்டப் பகலில் பச்சைப் பொய்களைப்...

நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் மீதான மோடியின் தாக்குதல்

14 Feb 2020

நாட்டில் ஆண்டொன்றிற்கு 1.5 கோடி கார்கள் விற்பனையாகிறது,3 கோடி மக்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்கிறார்கள் ஆனால் வெறும் 2,200 மக்கள்தான் ஒரு கோடிக்கும் அதிகமாக  வருமானம் ஈட்டுவதாக வரி கட்டுகிறார்கள்.நாட்டின் சுதந்திரத்திற்காக தியாகம் செய்தோர்களை எண்ணிப் பார்க்கவேண்டாமா? நாட்டின் வளர்ச்சிக்காக ஒழுங்காக...

தலைநகரில் தேர்தல் தோல்வி பாஜகவிற்கு சொல்வதென்ன?

11 Feb 2020

புது தில்லி சட்டமன்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் தற்போது எதார்த்த உண்மையாகி வருகின்றன.தேர்தல் கணிப்புகள் வெறும் பொய்யென்றும் 48  இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று தில்லியில் ஆட்சியை பிடிப்போம் எனக் கூறிய தில்லியின் பாஜக தலைவர் மனோஜ் திவாரி தற்போது...

1 45 46 47 48 49 76
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW