ஏற்றத்தாழ்வான இந்தியாவில் ஒரு பெருந்தொற்று
அரசு கொரோனா எதிர்த்துப் போராடுவதற்கான பொறுப்பைப் பெரும்பான்மை எளிய மக்களிடம் ஒப்படைக்கின்றன. COVID-19 தொற்றுநோய் இந்தியாவை தீவிரத்தன்மையுடன் தாக்கினால், அதனால் பாதிக்கப்படப்போவது நடுத்தர வர்க்கத்தினர் மட்டுமல்ல. இந்தியாவின் கோடிக்கணக்கான எளிய மக்கள் பெருமளவில் துன்பங்களைத் சுமக்கநேரிடும். பெருமளவில் ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டுள்ள இந்த...