இளந்தமிழகம் தோழர் இரபீக் தந்தையார் அப்துல் ரகீம் அவர்கள் இன்று காலை மதுரை கருப்பாயூரணி கடைவீதியில் காவல்துறையினரின் தாக்குதலில் மரணமுற்றார் – கண்டனம்
தாக்கிய காவலர்களைக் கைது செய்ய வலியுறுத்தி இறந்தவர் உடலை சாலையில் வைத்து உறவினர்களும், ஊர் மக்களும் போராடினர் என்பது சன் மற்றும் புதிய தலைமுறை தொலைக் காட்சிகளிலும், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் கண்டோம். இறப்பின் உண்மைத் தன்மை அறியாமலே பிணக்...