கருத்து

கொரோனா – மார்ச் 22,மாலை 5 மணி – கைகளைத் தட்டிக்கொண்டே கோரிக்கைகளையும் முழங்குவோம்! அரசின் கேளாத செவிகள் கேட்கட்டும்!

21 Mar 2020

கொரோனாவுக்கு எதிரானப் போரில் பிரதமர் மோடி, மார்ச் 22 ஞாயிறு காலை 7 மணி முதல் 9 மணி வரை மக்கள் ஊரடங்குக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கூடவே, இந்த நெருக்கடியான நேரத்தில் இன்றியமையாப் பணிகளை இடைவிடாமல் செய்தபடி கொரோனாவுக்கும் நாட்டு மக்களுக்கும்...

கொரோனா தடுப்பு நடவடிக்கை – இருவேறு பார்வைகள் … அரசு செய்யவேண்டியது என்ன ?

19 Mar 2020

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 166 ஆக உள்ளது.கொரோனா உறுதியானவர்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் தற்போது  மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டுவருகிற  கொரோனா வைரஸ் தொற்று எதிர்ப்பு நடவடிக்கைகள்  மீது நமது உடனடியான கவனத்தை குவிப்பது அவசியமாகிறது.ஏனெனில் பேரச்சமும்...

“காவிரி காப்பாளர்” செய்வாரா? காவிரி காப்பாளர் பட்டம் கொடுத்தவர்களாவது இதை வலியுறுத்துவார்களா?

13 Mar 2020

காவிரி காப்பாளர் பட்டம், ஏர் கலப்பை பரிசு, ஊடகத்தின் முன்னாள் நெல்வயலில் இறங்கி நாற்று நடுவது, மாட்டு வண்டி ஒட்டிக்கொண்டு மேடைக்கு வருவது என “நானும் விவசாயிதான்” அவதாரம் எடுத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.  காவிரி டெல்டா பாசன பகுதிகளை, பாதுகாக்கப்பட்ட...

யெஸ் வங்கி திவால்: வங்கித்துறை ஊழலும் சூறையாடும் முதலாளித்துவமும்

09 Mar 2020

இந்தியாவின் நான்காவது  பெரிய தனியார் வங்கியான யெஸ் வங்கியில்  வைப்புத்தொகை வைத்திருப்பவர்கள் ரூ. 50,000 வரையே பணத்தை எடுப்பதற்கு  கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.வங்கியின் ஆன்லைன் பரிவர்த்தனையும் கடும் நெருக்கடியாகியுள்ளது. இந்நிலையில் மத்திய ரிசர்வ் வங்கியானது, யெஸ் வங்கியை தனது நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்துள்ளதாக அறிவித்துள்ளது.யெஸ்...

தில்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிரானக் கலவரம் – இந்துத்துவப் பாசிச பயங்கரம்! – மத்திய பாசக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் – ஊடகச் செய்தி

03 Mar 2020

02-03-2020, திங்கள், மாலை 4:00 மணி, வள்ளுவர் கோட்டம், சென்னை வணக்கம். தில்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட கலவரத்திற்கு காரணமான மத்திய பாசக அரசைக் கண்டித்து இன்று மாலை 4 மணி அளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் அருகில்...

பாசிசப் போர் மேகம் சூழ்ந்திருக்கு…….தடைபோட்டு திருப்பியடிக்க துணிந்திடு தமிழா!

02 Mar 2020

காசுமீர் சிறைவைக்கப்பட்டு 210 நாள் முடிந்துவிட்டது. 80 இலட்சம் மக்கள் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து கொண்டிருக்கிறார்கள்.  பாசிச இருள் தில்லியிலும் படரத் தொடங்கிவிட்டது. அது கதவை உடைத்துக் கொண்டு முன்னேறுகிறது. இதோ, உடல்கள் கிடத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. மசூதிகள் தாக்கப்படுகின்றன. திருக்குரான் எரிக்கப்படுகிறது....

தில்லி வன்முறையும் ஆம் ஆத்மியின் சந்தர்ப்பவாத அரசியலும்..

28 Feb 2020

நடந்து முடிந்த தில்லி சட்டமன்ற தேர்தலில், மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62  இல் வெற்றி பெற்று, பாஜகவை ஒற்றை இலக்கத்தில்  கட்டுப்படுத்திய ஆம் ஆத்மியின் வெற்றியை ஜனநாயக சக்திகள் கொண்டாடிவந்த நிலையில்தான், குடியிரிமை திருத்த சட்டதிற்கு எதிரான போராட்டத்தை மையப்படுத்திய ஷாஹீன்...

தனது கட்சி தலைவர்களின் வன்முறைப் பேச்சுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்ய விடாமல் காப்பாற்ற முயலும் மோடி அரசும் குரலற்ற மக்களின் குரலாக நின்ற  நீதிபதி முரளிதர் அவர்களும்…

27 Feb 2020

செயல்பாட்டாளர் ஹர்ஷ் மந்திர் டெல்லியில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராடிய மக்கள் மீது தொடுக்கப்பட்ட வன்முறைக்கு பா.ச.க தலைவர்கள் அனுராக் தாக்குர், பர்வேஸ் வர்மா, அபய் வர்மா, கபில் மிஸ்ரா போன்றோர்களின் தொடர்ச்சியான வெறுப்பு பிரச்சாரமே காரணம் என்பதால் அவர்கள்...

தில்லியில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காவிப் பாசிச பயங்கரம் – நீங்கள் காந்தியவாதியா அரவிந்த் கெஜ்ரிவால்?

27 Feb 2020

பிப்ரவரி 23 இல் இருந்து பிப்ரவரி 26 வரை தில்லியின் வடகிழக்குப் பகுதிகளில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காவிப் பயங்கரம் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருந்தது. பிப்ரவரி 24 ஆம் நாள் அன்று ”எல்லோரும் அமைதி காக்க வேண்டும், சட்டம் ஒழுங்கை உள்துறை அமைச்சர் அமித்...

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை வன்முறை பாதிப்பு பகுதிகளுக்கு மத்திய அரசு அனுப்பியது ஏன்?

27 Feb 2020

தில்லி வடகிழக்கு பகுதியில் CAA ஆதரவுப் போராட்டம் என்ற பேரில் இஸ்லாமியர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொலைவெறி தாக்குதல்களுக்கு  இதுவரை சுமார் 34 மக்கள் பலியாகியுள்ளனர். ஒவ்வொரு மணி நேரமும் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுள்ளது. இந்நிலையில் வழக்கத்திற்கு மாறாக தேசிய பாதுகாப்பு...

1 44 45 46 47 48 76
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW