கருத்து

அம்பேத்கர் பிறந்தநாளில் கைது செய்யப்படும் எழுத்தாளர் ஆனந்த் டெல்டும்டே’வின் திறந்த மடல்

14 Apr 2020

புனேவில் உள்ள பீமா கோரேகான் நினைவிடத்தில் 2018  ஜனவரி 1  அன்று இந்துத்துவ வெறியர்களால் நடத்தப்பட்ட கலவரத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் மீது பொய் வழக்குகள் புனைந்து மோடியின் அரசு கைது செய்தது....

பாசக நாராயணன்களின் வெறுப்பு அரசியலுக்கு உதவுகிறதா தமிழக அரசு?

13 Apr 2020

தொற்று நோய்களின் வரலாற்றில் எப்படி கடந்த காலங்களில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைக் குற்றவாளியாக்கும் போக்கு இருந்ததோ அதே போல் கொரோனா நோய்ப் பரவலில் இஸ்லாமியர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவது நடந்துவருகிறது. Clusters என்று சொல்லப்படும் கொத்துக் கொத்தாய் நோய் தொற்று ஏற்படுவது...

தமிழக அரசு எம்ஆர்பி செவிலியர்கள் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் – தமிழ்நாடு எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் அறிக்கை!

13 Apr 2020

கடந்த 2015ம் ஆண்டு முதல் எம்ஆர்பி (மருத்துவ பணிகள் தேர்வாணையம்) மூலமாக சுமார் 7,000 செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்த அடிப்படையில் ரூபாய் 14,000 தொகுப்பு ஊதியத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஆகியவற்றில்...

கொரோனா தொடர்பான அன்றாட அறிக்கைகளைத் தமிழில் தர இயலாதா?

12 Apr 2020

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். ஒரு நாட்டில் உள்ள பொதுக் கழிப்பிடங்களையும் சிறைச்சாலைகளையும் பார்த்தால் அந்நாட்டு அரசு தன் குடிமக்கள் மீது கொண்டிருக்கும் அக்கறையை மதிப்பிட்டுவிட முடியும் என்று சொல்வர். ஓர் அரசின் வெளிப்படைத்தன்மையை மதிப்பிடுவதற்கு அவ்வரசு தனது...

இப்பெருந்தொற்றிற்குப் பிறகான நமது வாழ்க்கை – கொரோனா எழுப்பும் பத்து கேள்விகள்

12 Apr 2020

கொவிட்-19 பெருந்தொற்று கடந்த நூற்றாண்டின் இறுதியில் தீர்வுகாணப்பட்டதாக நாம் கருதிய பல கேள்விகளை மீண்டும் முன்னிறுத்தியுள்ளது. கடந்த நூற்றாண்டில் கட்டமைக்கப்பட்ட இந்த உலகை தலைகீழாக புரட்டிப் போட்டுவிட்டு, நமது சமநிலைக்கு சவால் விடுகிறது. இப்பெருந்தொற்றிற்குப் பிறகான நமது வாழ்வை, மனித இனத்தின்...

தமிழக அளவில் முழு ஊரடங்கை நீட்டிக்க வேண்டிய தேவை என்ன?  முதல்வர் பதில் சொல்லியாக வேண்டும்

11 Apr 2020

விதைக்கிற காலத்தில் விளையாடிக் கொண்டிருந்தால், அறுக்கிற காலத்திலும் விளையாடிக் கொண்டுதான் இருக்க வேண்டும். அப்படித்தான், ஊரடங்கு காலத்தை எப்படி பயன்படுத்தினோம் என்பதில் இருந்துதான் அதை மேலும் நீட்டிக்க வேண்டுமா? என்று முடிவாகிறது. மருத்துவக் குழு இன்னும் இரண்டு வாரத்திற்கு நீட்டிக்க வேண்டும்...

கொரானா காலத்தில் எதிர்க்கட்சிகள் தன்னார்வ  தொண்டு  நிறுவனங்களாக மாறி விட்டனவா?

11 Apr 2020

  கொரானா கொள்ளைநோய் என்ற பேரிடர் ஒட்டுமொத்த நாட்டின் அரசியல் பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரம் என அனைத்தையும் தீர்மானித்துக் கொண்டிருக்கிற சூழலில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மக்களுக்கு உதவுவதுபோல எதிர்க்கட்சிகள் மக்களுக்கு உணவு கொடுக்கிறோம், மருத்துவத்திற்கு மண்டபம் கொடுக்கிறோம் என அபத்தமாக...

பெருந்தொற்றும் சமூக பாகுபாடும் – 26 ஆண்டுகள் தனிமைப்படுத்தப்பட்ட ‘டைபாய்டு மேரி’

11 Apr 2020

நியூயார்க் மாநகரில் 1900 களின் தொடக்கத்தில், மேட்டுக்குடி இடமான லாங் தீவில் ஒரு விசித்திரமான நிகழ்வு நடந்தது. லாங் தீவின் குடிமக்கள் பலருக்கு மர்மமான முறையில் டைபாய்டு நோயினால் பாதிக்கப்பட்டனர். வறுமையோடும் அசுத்தத்தோடும் தொடர்புபடுத்தி பார்க்கப்படும் நோயான டைபாய்டு, லாங் தீவு...

”சோறு போட்டப் பின் ஊதியம் எதற்கு?” கொரோனா காலத்திலும் தொழிலாளர்களுக்கு எதிராக நீதித்துறை!

11 Apr 2020

ஊரடங்கு காலத்தில் வேலையிழந்துள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு  குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த  பொதுநல மனு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், சுகாதாரம் மற்றும் குடிபெயர்ந்த தொழிலாளர்களின் பணி நிர்வாகங்களை கையாளும் அளவுக்கு, நாங்கள் நிபுணர்கள் அல்ல எனவும்...

நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பு அவசியமா ?

09 Apr 2020

(ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் விலக்கல் பற்றிய பார்வை) கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் காட்டிலும் கொரோனா வைரஸ் குறித்த பீதியும் வதந்தியுமே நாடெங்கிலும் வேகமாக பரவிவருகிறது. கொரோனா பீதியூட்டுவதில் ஊடகமும் அரசும் போட்டி போடுகின்றன என்றே கூறலாம். தற்போது அமலிலுள்ள  21...

1 42 43 44 45 46 78
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW