பொருளாதாரத்தின் ஆரோக்கியம் முதன்மையானது, நிதி பற்றாக்குறை அல்ல – ரகுராம் ராஜன்
பொருளாதாரத்தை மீண்டும் படிப்படியாக திறப்பதை குறித்து அரசு யோசிக்க வேண்டும் என்று முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கூறினார். நீண்ட காலம் இந்தியாவில் ஊரடங்கு தொடர்ந்திருக்க முடியாது என்றும் உயிர்களை காப்பாற்ற வேண்டிய அதே நேரத்தில் மக்களின் வாழ்வாதாரத்தையும்...