கருத்து

மே தின போராட்ட வாழ்த்துகள்!

01 May 2020

உலகத் தொழிலாளர் தினமான மேதினத்ததன்று தமிழகத் தொழிலாளர்களுக்கு, உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மேதினப் போராட்ட வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டு மேதினம் கொரோனா ஊரடங்கின் காரணமாக கடுமையான நெருக்கடிக்குள் நம்மை ஆட்படுத்தியுள்ளது. எந்தவித மாற்று ஏற்பாடுமில்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ச.க.வின் இந்திய...

மே தினம் நீடூழி வாழ்க! முதலாளித்துவத்தின் வீழ்ச்சி! கொரோனாவே சாட்சி! சோசலிசமே மீட்சி!

30 Apr 2020

அனைவருக்கும் உணவு, வேலை, நல்வாழ்வை உறுதிசெய்ய உழைக்கும் மக்களாய் ஒன்றிணைவோம்! சோசலிசம் படைத்திடுவோம்!   மே தின கருத்துரை – காலை 10.30 மணி முதல் – 11.30 வரை   தலைமை உரை: தோழர் சதீஸ், பொதுச்செயலாளர், சோசலிச தொழிலாளர் மையம்  ...

பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்!

30 Apr 2020

(ஏழைகளுக்கு  பட்டினிச்சாவு, பெரும் முதலைகளுக்கு கடன் தள்ளுபடி!) அரசின் பொது செலவீனத்தை கட்டுப்படுத்துகிறேன் என்ற பெயரில் ஊரடங்கால் வருமானமின்றி தவிக்கின்ற கோடிக்கணக்கான மக்களுக்கு பொருளாதார நிவாரணம் வழங்காமல் நவீன நீரோ மன்னனாக பிரதமர் மோடி நாட்டு மக்களை வறுமையிலும் பசியிலும் தவிக்க...

கொரோனா நோய்த் தொற்றியவர்களுக்கு உதவித் தொகை கொடுக்க வேண்டும் – ஏன்?

30 Apr 2020

கொரோனா நோய்ப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு அறிவியல் கண்ணோட்டம் தேவை. அதில் வெறும் மருத்துவம், நலவாழ்வு சார்ந்தவை மட்டுமின்றி மக்களின் சமூக பொருளியல் சார்ந்தவை அதன்மேல் கட்டப்பட்டுள்ள பண்பாடு சார்ந்தவை குறித்தும் நுட்பமான அறிவியல் பார்வை தேவை. 7 நாள் ஊரடங்கு...

பொருளாதாரத்தின் ஆரோக்கியம் முதன்மையானது, நிதி பற்றாக்குறை அல்ல – ரகுராம் ராஜன்

29 Apr 2020

பொருளாதாரத்தை மீண்டும் படிப்படியாக திறப்பதை குறித்து அரசு யோசிக்க வேண்டும் என்று முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கூறினார். நீண்ட காலம் இந்தியாவில் ஊரடங்கு தொடர்ந்திருக்க முடியாது என்றும் உயிர்களை காப்பாற்ற வேண்டிய அதே நேரத்தில் மக்களின் வாழ்வாதாரத்தையும்...

துப்புரவு தொழிலாளர்களையும் சுகாதாரப் பணியாளர்களைப் போல் நடத்து, குறைந்தபட்ச மாத சம்பளமாக ரூ. 20,000 வழங்கு !

28 Apr 2020

அக்கறையுள்ள குடிமக்கள் குழு ஒன்று, எவ்வாறு கொவிட்-19 பெருந்தொற்று துப்புரவு தொழிலாளர்கள் நிலை குறித்து நம்மை மறுபரிசீலனை செய்ய உதவும் என்பது குறித்த திறந்த கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர் அக்கறையுள்ள குடிமக்கள் – கல்வியாளர்கள், உரிமை ஆர்வலர்கள் மற்றும் பிறரை உள்ளடக்கிய...

ஊரடங்கின் நோக்கம் கொரோனா நோய் தொற்றை சுழியம் ( ஜீரோ) ஆக்குவதா?

28 Apr 2020

இரண்டாம் சுற்று ஊரடங்கு காலமும் முடிவடையப் போகிறது. ஊரடங்கை தேதி குறிப்பிடாமல் நீட்டிக்க வேண்டும் என்று ஆந்திரா, கோவா, இமாச்சல பிரதேசம், மிசோரம், மேகாலயா ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் சொன்னதாக செய்திகள் வந்துள்ளன. ஓடிசா முதல்வரும் மே 30 வரை நீட்டிக்க...

பணக்காரர்களுக்கு 40 % வருமான வரி விதிக்க வேண்டும் – வரித்துறை அதிகாரிகள் சங்கம் பரிந்துரை!

27 Apr 2020

ஆண்டுக்கு ரூ. 1 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி விகிதத்தை 40 சதவீதமாக உயர்த்த வேண்டும். சொத்து வரியை (wealth tax) மீண்டும் அறிமுகப்படுத்தவேண்டும் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான வரி விதிக்கக்கூடிய வருமானத்தில் (taxable income)  4 சதவீத...

அம்மா உணவகத்தில் உணவுப் பற்றாக்குறை – சென்னை மாநகராட்சி ஆணையர் கவனத்திற்கு.

25 Apr 2020

தமிழகத்தில் மொத்தமுள்ள 658 அம்மா உணவகங்களில் 407 சென்னை மாநகராட்சியில் உள்ளது. ஊரடங்கு காலத்தில் அம்மா உணவகப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை இருமடங்காகியுள்ளது. நாளொன்றுக்கு சுமார் 7 இலட்சம் பேர் அம்மா உணவகத்தில் உண்பதாக தமிழக அரசு புள்ளிவிவரம் தந்துள்ளது. ஊரடங்கு காலத்தில்...

பொருளாதார நிவாரண உதவியை மத்திய அரசு செய்ய மறுப்பதேன்?

25 Apr 2020

நாற்பது நாள் ஊரடங்கு முடிய இன்னும் சில நாட்கள் தான் உள்ளது. ஆனால் இதுவரை பொருளாதார நிவாரணமாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 0.8  விழுக்காடு மட்டுமே மோடி அரசு அறிவித்துள்ளது. அதாவது சுமார் 1.7 லட்சம் கோடி ரூபாய்....

1 40 41 42 43 44 79
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW