தமிழ்நாடு அரசே, பீகார் தொழிலாளர்கள் கொலை என வதந்தி பரப்பி ’கோயபல்சு’ வேலையை செய்த பாசகவினர் மீது சட்டநடவடிக்கை எடுத்திடுக!வெளிமாநிலத் தொழிலாளர் சிக்கலுக்கு அடிப்படையான தீர்வு காண கொள்கை முடிவெடுத்து செயல்படுத்திடுக! தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த. பாண்டியன் கண்டன அறிக்கை
நிகழ்ச்சிக்கு எதிர்வினையாற்றுவதோடு நிறுத்திக்கொள்ளாமல் வெளிமாநிலத் தொழிலாளர் சிக்கல் தொடர்பில் எழுந்துள்ள கோரிக்கைகளுக்கு முகங்கொடுக்க வேண்டும். வெளிமாநிலத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளைப் போல் எவ்வித சட்டப் பாதுகாப்பும் இன்றி வேலை செய்து வருகின்றனர். ஒருபுறம் வெளிமாநிலத் தொழிலாளர்கள் அதீத சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுவதும் இன்னொருபுறம் உள்நாட்டு...