கே.பி பூங்கா குடியிருப்புகளில் மக்கள் குடியேற அனுமதி – மக்களின் தொடர்ச்சியான போராட்டத்தின் வெற்றி ! – நகர்ப்புற குடியிருப்பு – நில வுரிமைக் கூட்டமைப்பு அறிக்கை
புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கே.பி. பூங்கா குடியிருப்புகளில் குடிநீர், லிஃப்ட் இணைப்பு வசதியுடன் தற்போது வழங்கப்பட்டு, அனைவரையும் குடியேற அனுமதித்துள்ள வாரியத்தின் அறிவிப்பை ‘நகர்ப்புற குடியிருப்பு – நில வுரிமைக் கூட்டமைப்பு’ வரவேற்க்கிறது. சென்னையில் உள்ள கே.பி பூங்கா அடுக்குமாடிக் குடியிருப்புகள்...