கருத்து

எஸ்.டி.பி.ஐ. மாநிலத் தலைவர் நெல்லை முபாரக்கின் வீடு உள்ளிட்ட 21 இடங்களில் என்.ஐ.ஏ நடத்திய சோதனைக்கு கண்டனம்! தமிழ்நாடு அரசு என்.ஐ.ஏ. வை தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும்! – பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி கண்டன அறிக்கை

25 Jul 2023

கடந்த 23.07.2023 அன்று பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணியின் உறுப்பு அமைப்பான எஸ்.டி.பி.ஐ.யின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், நிர்வாகிகள், தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் முன்னாள் நிர்வாகிகளின் வீடுகள் உள்ளிட்ட 21 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) 2019...

என்.ஐ.ஏ – NIA நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு கட்டுப்படுத்த வேண்டும்! எஸ்.டி.பி.ஐ. தலைவர் வீட்டில் சோதனை.. வன்மையான கண்டனம்!

23 Jul 2023

எஸ்.டி.பி.ஐ. தமிழ் மாநிலத் தலைவர் தோழர் நெல்லை முபாரக் வீட்டில் என்.ஐ.ஏ. சோதனை தொடர்ந்து இயங்கும் அரசியல் தலைவரின் செயலை முடக்க முயற்சிக்கும் செயலாகும். இஸ்லாமியர்களுக்கான சனநாயகக் குரலாக தமிழ்நாட்டில் இயங்கும் தலைவர்களில் முக்கியமானவர் தோழர் நெல்லை முபாரக். நெல்லையில் அவரது...

சங்பரிவார பாஜக இந்துத்துவ வெறியர்களால் சூறையாடப்படும் மணிப்பூர் குக்கி நாகா இன மக்கள் பக்கம் நிற்போம் – வ. ரமணி

22 Jul 2023

வன்முறைக்குக் காரணமான மணிப்பூர் மாநில பாஜக முதல்வர் பைரேன் சிங், பிரதமர் மோடியும் பதவி விலக வேண்டும் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக பற்றி எரிந்துகொண்டிருக்கிறது மணிப்பூர் மாநிலம். பாஜக அரச பயங்கரவாதத்தால் குக்கி இன அழிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இந்துக்கள்...

பாசிச எதிர்ப்பில் சமப்படுத்தும் அரசியல் போக்குகள் – ஓர் உரையாடல் -செந்தில்

20 Jul 2023

அண்மையில், “பாசிச பாசகவை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும், பாசிச எதிர்ப்பில் குழப்பங்கள் ஏற்படக் கூடாது என்று அறிவித்துக் கொண்டு ஒரு சாராரும் ’பாசிச பாசகவை தேர்தலில் வீழ்த்த முடியாது, மக்கள் போராட்டத்தால்தான் வீழ்த்த முடியும்’ என்று அறிவித்துக் கொண்டு இன்னொரு சாராரும்...

சமூக ஊடகங்களின் பிரைவசி கொள்கையும் கார்ப்பரேட் நிறுவனங்களின் நலனும் -வ.மணிமாறன்

17 Jul 2023

இன்றைய தனியுரிமை (பிரைவசி) கொள்கைகள், தனிநபர் வாதமாகவும் சுரண்டலைப் பாதுகாக்கும் கருத்தியல் சார்ந்ததாகவும் இருக்கின்றன. இதனால் தனியுரிமை என்பது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கா? மக்களுக்கா? என்ற அடிப்படைக் கேள்வி எழுகிறது. இன்றைக்கு ஸ்மார்ட் போன் எனப்படும் திறன்பேசிகளை பெரும்பாலான மக்கள் வைத்திருக்கின்றனர். மின்னஞ்சல்...

கர்நாடக தேர்தலும் சிவில் சமூக ஆற்றல்களின் பாசிச எதிர்ப்பு செயலுத்தியும் – செந்தில்

07 Jul 2023

நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாசக தோற்கடிக்கப்பட்டதில் இருந்து நாடெங்கும் உள்ள பாசிச எதிர்ப்பு ஆற்றல்கள் ஊக்கம் பெற்று வருகின்றன. அந்த தேர்தலில் சிவில் சமூக ஆற்றல்கள் செயலூக்கத்துடன் தலையிட்டு பாசகவின் தோல்விக்கு பங்காற்றியுள்ளமை கர்நாடகாவுக்கு வெளியேயும் கவனத்தை ஈர்த்துள்ளது....

பீமா கோரேகான் முதல் திருவொற்றியூர் வரை ஊபா(UAPA) கைதுகளும் கலையாத மெளனமும் – செந்தில்

05 Jul 2023

கடந்த ஆண்டு இதே ஜூன் , ஜூலை மாதங்களில் ’பீமா கோரேகான் – எல்கர் பரிசத் வழக்கு வழக்கு” என்று அறியப்படும் வழக்கில் சிறைப்பட்டோர் விடுதலைக்காக இரண்டு நிகழ்வுகள் நடந்தன. ஜூன் 11 அன்று ”பீமா கோரேகான் – எல்கர் வழக்கு:...

சனாதனத்திற்கு எதிரான வள்ளலார் ஆளுநர் ரவியின் பொய்யும் புனைசுருட்டும் – அருண் நெடுஞ்செழியன்

03 Jul 2023

அண்மையில் வடலுாரில் நடைபெற்ற வள்ளலாரின் 200வது பிறந்த நாள் விழா நிகழ்வொன்றில் பேசிய ஆளுநர் ரவி “சனாதன தர்மத்தின் மாணவனாகிய நான் பல ரிஷிகள், மகான்களின் பல நூல்களை படித்தவன். வள்ளலாரின் நூல்களையும் படித்தபோது பிரமிப்பு ஏற்பட்டது, பத்தாயிரம் ஆண்டுகள் சனாதன...

மணிப்பூர் வன்முறை – உடனடிக் காரணங்கள் என்ன? – செந்தில்

01 Jul 2023

கடந்த மே 3 ஆம் நாள் அன்று இந்தியாவின் எல்லைப்புற மாநிலமான மணிப்பூரில் வெடித்த இன மோதல்கள் இன்றுவரை ஓய்ந்தபாடில்லை. மிகவும் வலிமைவாய்ந்த படையைக் கொண்ட இந்திய ஒன்றிய அரசால் இந்த வன்முறைகளைக் கட்டுப்படுத்த முடியவில்லையா? வன்முறை வெடித்ததில் இருந்து இந்நாள்வரை...

’சட்டவிரோத குடியேறிகள்’ என்னும் நிலை மாறுவது எப்போது? – செந்தில்

30 Jun 2023

இன்றைய உலக ஒழுங்கு போரையும் உள்நாட்டுக் கலகங்களையும் போராட்டங்களையும் தவிரிக்க முடியாதபடி உருவாக்கிக் கொண்டே இருப்பது போல் ஏதிலிகள் என்ற வகையினத்தையும் இடையறாது உருவாக்கிக் கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி 24 ஆம் நாள் உக்ரைன் மீதான வன்கவர் போரை...

1 12 13 14 15 16 76
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW