கருத்து

பாலஸ்தீனம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டினால் ஐ.நா. வையே மிரட்டுகிறது இசுரேல்!

08 Nov 2023

விடுதலைப் போராட்டங்களை ’பயங்கரவாதம்’ என்று முத்திரையிட்டு அதை ஒடுக்குவதற்கு ’பயங்கரவாதத்திற்கு எதிரானப் போர்’ என்று பெயரிட்டு படுகொலைகளை நடத்துவது கடந்த இருபது ஆண்டுகால உலக வரலாறாக இருக்கிறது. ஐ.நா. மன்றமும் இந்த உலகப் போக்குக்கு துணை நின்று வல்லரசியத்தின் வாலாக செயல்பட்டு...

உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்குப் பின்னால் யார்? – அம்பலப்படுத்தும் சானல் 4 ஆவணப்படம் – செந்தில்

27 Sep 2023

இலங்கை அரசியலைப் பொருத்தவரை 2009 என்றால் அது முள்ளிவாய்க்கால் – சிங்கள பெளத்தப் பேரினவாதத்தால் தமிழர்கள் வகைதொகையின்றி கொத்துக் கொத்தாய் கொல்லப்பட்டதன் குறியீடு. 2019 என்றால் அது உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு.( ஈஸ்டர் குண்டுவெடிப்பு) – ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதத்தால் தேவாலயங்களில் தொழுது...

மோடி அரசின் பெண்கள் இடஒதுக்கீடு சட்டவரைவு ஒரு தேர்தல்கால ஜும்லா – பரிமளா

22 Sep 2023

நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க உதவும் பெண்கள் இடஒதுக்கீட்டு சட்டவரைவு 22-09-2023 அன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. மக்கள் தொகையில் பாதியாக இருக்கும் பெண்களுக்கு இந்திய நாடாளுமன்றத்தில் இருக்கும் பிரதிநிதித்துவம் ஏறக்குறைய 15% மட்டுமே. சர்வதேச என்பது...

சனாதன ஒழிப்பை ’இனவழிப்பு’ என மடைமாற்றும் இனவழிப்பாளர்கள்! – செந்தில்

11 Sep 2023

கடந்த செப்டம்பர் 5 ஆம் நாள் 262 புகழ்பெற்ற இந்திய குடிமக்கள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்திற்காக தமிழ்நாடு அரசு மீது தாமே முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியிடம்...

சந்திரயான் வெற்றி: சொல்வதும் சொல்லாததும் -அருண் நெடுஞ்செழியன்

04 Sep 2023

சந்திரயான் – 3 வெற்றிகரமாக நிலவை சென்றடைந்தது. கடந்த 23.8.2023 தேதியன்று மாலை சரியாக 6.04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி நிலவில் மேற்பரப்பில் தரையிறங்கியது. அடுத்து லேண்டரிலிருந்து பிரக்யான் ரோவர் வெற்றிகரமாக வெளிவந்து நிலவின் தரைத்தளத்தில்...

ஒரு அடக்குமுறை சட்டமும் மனித உரிமை போராளியும்- யூ ஏ பி ஏ மற்றும் குர்ரம் பர்வேஸ்

04 Sep 2023

குர்ரம் பர்வேஸின் கைதும் காவலும் இன்று மனித உரிமைப் பாதுகாவலர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரும் ஆபத்தையும், UAPA போன்ற அடக்குமுறைச் சட்டங்களைப் பயன்படுத்தி அவர்களை கட்டுப்படுத்தும் அபாயத்தையும் காட்டுகின்றது. எதேச்சதிகார ஆட்சி பன்மைத்துவத்தையும், தனிநபர்கள் மற்றும் கூட்டு இயக்கங்களையும், சுதந்திரத்தையும் அச்சுறுத்துவதோடு, அதிகாரப்...

மோடி அரசின் அரசியல் ஆயுதம் : பண மோசடி தடுப்புச் சட்டம்! – மணிமாறன்

01 Sep 2023

‘பண மோசடி தடுப்புச் சட்டம்’ ஒன்றிய அரசால் 2002 ஆம் ஆண்டு இயற்றப்பட்டு, 2005 ஜூலை 1 ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. பலமுறை சட்டத்திருத்தங்கள் செய்யப்பட்ட போதும், 2019 ஆம் ஆண்டு பண சட்டங்களுடன் (Money Bill) சேர்த்து, பண...

எதிர்க்கட்சிகளை மிரட்டிப் பணியவைக்க அமலாக்கத்துறை!

01 Sep 2023

மணிமாறன் அமலாக்க துறையும்(ED) பண மோசடி தடுப்புச் சட்டமும் (PMLA) எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரின் தூக்கத்தை தொலைத்திருக்கிறது. ஒன்றிய பாஜக அரசு ஆயுதமாகப் பயன்படுத்தி வரும் இந்தச் சட்டம், ஜனநாயக நாட்டிற்கு உகந்தது அல்ல என்ற எதிர்ப்பும் வலுத்து வருகிறது. அமலாக்க...

கஷ்மீர் – பறிக்கப்படும் அரசியல் மற்றும் நில உரிமைகள்! – ரியாஸ்

06 Aug 2023

ஆகஸ்ட் 5, 2019 அன்று ஜம்மு கஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்துகளை வழங்கும் அரசியல் சாசனத்தின் ஷரத்துகள் 35A மற்றும் 370 ஆகியவற்றை ஒன்றிய பா.ஜ.க. அரசாங்கம் ரத்து செய்தது. அத்துடன் அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. ஜம்மு கஷ்மீர்...

திமுக அரசே!  அம்பேத்கர் பொதுவுடமை முன்னணியின் மாநிலக் குழு உறுப்பினர் தோழர் சாலமனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்திருப்பதற்கு கண்டனம்! குண்டர் சட்டத்தைத் திரும்பப் பெற்று உடனடியாக விடுதலை செய்!

06 Aug 2023

    தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த. பாண்டியன் அறிக்கை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கார் உதிரிப் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையான ஊசு நிறுவனம் கட்டுமானப் பணிகளின் போது தோண்டப்பட்ட ஆற்றுமணலை சட்டவிரோதமாகத் திருடி விற்பனை செய்வதை எதிர்த்து அம்பேத்கர்...

1 11 12 13 14 15 76
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW