அறிக்கை

துணை குடியரசு தலைவர் தேர்தலில் பாசிச பாசக வேட்பாளர் சி.பி. இராதாகிருஷ்ணனை தோற்கடிப்பதே தமிழர்களுக்கும் சனநாயகத்திற்கும் நல்லது!

21 Aug 2025

தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை துணைகுடியரசு தலைவர் தேர்தலில் பாசிச பாசக கூட்டணி சார்பாக ஆர்.எஸ்.எஸ். ஐ. சேர்ந்தவரும் மராட்டியத்தின் ஆளுநருமான சி.பி. இராதாகிருஷ்ணன் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இன்னொருபுறம் இந்தியா கூட்டணி சார்பாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதியர் B. சுதர்சன் ரெட்டி...

மதுரையில் இந்து  முன்னணி – பாசக குண்டர்கள் தொடர் அடாவடி! தமிழ்நாடு அரசே! வேடிக்கை பார்க்காதே, நடவடிக்கை எடு!  தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை

14 Aug 2025

இந்து முன்னணி – பாசக குண்டர்கள் கடந்த ஆகஸ்ட் 10 அன்று மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு சார்பாக மதுரை புதூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்ட இடத்திற்கே சென்று இடையூறு செய்தனர். கூட்டத்தில் புகுந்து கூச்சலிட்டு, கலவரம் செய்ய முயன்ற இருவரையும்  கைது...

தூய்மைப்பணியாளர் மீதான திமுக அரசின் அடக்குமுறை – சமூக நீதியை குழிதோண்டி புதைத்தமைக்கு வன்மையான கண்டனம் !

14 Aug 2025

சிறிராம், சோசலிச தொழிலாளர் மையம்,தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா-லெ-மா) 13 நாளாக போராடிவரும் தூய்மைப்பணியாளர்களை நேற்று இரவு கைது செய்துள்ளது தமிழக அரசு, போராட்டத்தை தொடர்வதில் உறுதியாக உள்ள உழைப்போர் உரிமை இயக்கம் சார்ந்த தொழிலாளர்கள் இந்த நிமிடம் வரை 4-5...

ஆகஸ்டு 15 சுதந்திர நாளன்று தேர்தல் சனநாயகத்தை மீட்க உறுதியேற்போம்!   ‘வாக்கு திருடன்’ மோடியை வீட்டுக்கு அனுப்புவோம்! தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறைகூவல்     

13 Aug 2025

பிரித்தானிய காலனியாதிக்கத்திற்கு எதிரானப் போராட்டத்தில் பெறப்பட்ட அரசியல் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டுமானால், நாடாளுமன்ற அமைப்பு முறையையும் அதன் பகுதியான தேர்தல் சனநாயகத்தையும் பாதுகாத்திட வேண்டும் என்ற சனநாயக நெருக்கடி நம் நாட்டில் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்டு 7 ஆம் நாள் காங்கிரசு...

மதுரை மதநல்லிணக்க கூட்டமைப்புக்கு எதிராக இந்துமுன்னணி அடாவடி – மீ.த.பாண்டியன் கண்டனம்

12 Aug 2025

மதுரை10_08_2025 மதுரை மதநல்லிணக்க மக்கள் கூட்டமைப்பு வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆதரவு மற்றும் இந்துமுன்னணி மதுரை சூன் மாத மாநாட்டில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி மதக்கலவர அரசியல் பேசியதாக மதநல்லிணக்க கூட்டமைப்பின் புகாரின் அடிப்படையில் மதுரை மாநகர் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது....

சப்-இன்ஸ்பெக்டர் படுகொலையைக் கண்டிக்கிறோம். கொலைக்குப் பதில், போலீஸ் நடத்திய கொலை சரியா? திமுக ஆட்சியின் 19வதுபோலி மோதல் சாவு!

10 Aug 2025

காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் (57) கொலை: மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் அதிமுக கட்சியை சேர்ந்த மகேந்திரன் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பு, திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை தாலுகா குடிமங்களம் அருகே மூங்கில்தொழுவு பகுதியில் உள்ளது. இந்தத் தோட்டத்தில் மூர்த்தி (60) ...

தமிழக அரசே!  ஐடி ஊழியர் கவின் சாதி ஆணவப் படுகொலையில்  தொடர்புடைய காவல்துறை பணி செய்யும் சுர்ஜித்தின் தாய்,தந்தை இருவரையும் கைது செய்! சாதி ஆணவ கொலைகளைத் தடுக்கத் தவறும் தமிழக அரசுக்கு கண்டனம்! தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை

31 Jul 2025

கடந்த 27-05-2025 அன்று தூத்துக்குடியை சேர்ந்த பட்டியலின இளைஞர் கவின் என்பவர் சாதி கடந்து காதலித்த காரணத்திற்காக அவர் காதலித்த மறவர் சாதியைச் சேர்ந்த சுபாஷினி என்ற பெண்ணின் அண்ணன் சுர்ஜித்தால் கொலை செய்யப்பட்டுள்ளார். தொடரும் சாதி ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு...

வழக்கறிஞர் வாஞ்சிநாதனைப் பழிவாங்கத் துடிக்கும் சனாதன சுவாமிநாதன்! சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும்! தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை

27 Jul 2025

வழக்கறிஞர் வாஞ்சிநாதனைப் பழிவாங்கத் துடிக்கும் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்! வழக்கறிஞருக்கு எதிராக ஒரு நீதிபதி என்பதல்ல பிரச்சனை! சமூகநீதிக்கு எதிராக சனாதனம்! நீதித்துறையை விழுங்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ்.! நாடாளுமன்ற அமைப்பு முறையை அரித்துக் கொண்டிருக்கும் பாசிசம்! இதுதான் இப்பிரச்சனையின் முழுமையான பரிமாணம்....

திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் வட்டம் கோட்டப்பாளையத்தில் அமைந்துள்ள புனித மரிய மதலேனாள் ஆலயத்தில் சாதி தீண்டாமை! தமிழக அரசே! சாதி தீண்டாமைக் குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்திடுக! கத்தோலிக்க திருச்சபை நிர்வாகமே! சாதிப் பாகுபாட்டை முடிவுக்கு கொண்டு வருக! தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை

27 Jul 2025

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் கோட்டப்பாளையத்தில் உள்ள புனித மரிய மதலேனாள் தேவாலயத்தில் தீண்டாமை கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆடி மாதம் நடைபெறும் தேர்த் திருவிழாவுக்கு தலித் ம்க்கள் வரி கொடுக்க அனுமதியில்லை, கொடி கட்டிய தேர் தலித் மக்கள் வாழும் பகுதிக்கு...

வேளாண் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிரான தேவனஹள்ளிப் போராட்டம் வெற்றி!

18 Jul 2025

தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை கர்நாடகாவில் உள்ள தேவனஹள்ளி தாலுகாவில் சன்னராயப்பட்டண ஹோப்ளியில் 13 கிராமங்களை வெளியேற்றிவிட்டு சுமார் 1777 ஏக்கர் நிலங்களைத் தொழில்துறை வளர்ச்சியின் பெயரால் கர்நாடக அரசு கையகப்படுத்த முனைந்ததை எதிர்த்து நடைபெற்ற போராட்டம் வெற்றியடைந்துள்ளது. கடந்த ஜூலை...

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW