அறிக்கை

ஈழத் தமிழரின் அரசியல் உரிமைக்காக தமிழ்நாடு முதலமைச்சர் பிரதருக்கு கடிதம் எழுதியதை வரவேற்கிறோம்! தமிழினவழிப்புக்கு ஈடுசெய் நீதியாக அரசியல் தீர்வு அமைய வேண்டும்!

19 Jan 2026

ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு அறிக்கை கடந்த   சனவரி 11  ஆம் நாள் ஈழத்  தமிழரின் அரசியல் உரிமைகளைப் பாதுகாத்திட தூதரக உறவுகளைப் பயன்படுத்தி உடனடியாக சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருப்பதை ஈழத் தமிழர்...

ஈழத்தமிழர் அரசியல் தீர்வும் இனவழிப்பு நீதியும்: பிரிக்க முடியாத கோரிக்கைகள்

25 Dec 2025

முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கு நீதியும், ஈழத்தமிழர் தேசிய இனச் சிக்கலுக்கான அரசியல் தீர்வும் அடிப்படைக் கோரிக்கைகள்! ஒன்றிலிருந்தொன்று பிரிக்க முடியாதவை! ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு அறிக்கை கடந்த திசம்பர் 18ஆம் நாள் தமிழீழத் தாயகத்திலிருந்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் திரு கஜேந்திரகுமார்...

மகாத்மா காந்தி 100 நாள் வேலை இந்திப் பெயர் மாற்றம் மட்டுமல்ல வயிற்றலடிக்கும் சதியே!

23 Dec 2025

விவசாயத்தில் மிகக் குறைந்த வேலை நாட்கள் உள்ள நிலையில் வேலை தேடி வெளியூருக்கு, வெளிநாடுகளுக்கு வேலை தேடிச் சென்ற நிலையில் 100 நாட்களாவது அரசு வேலை வாய்ப்பளித்து பசியைப் போக்க வழிவகை செய்ய பல பத்தாண்டுகள் இடதுசாரித் தொழிற்சங்கங்கள், இடதுசாரிக் கட்சிகள்...

பீகாரில் தேர்தல் ஆணையம் நடத்திய சிறப்பு தீவிர வாக்காளர் சரிபார்ப்பு (SIR) ஒரு வாக்குரிமைப் பறிப்பு நடவடிக்கை! மோடி ஆட்சியின் மாபெரும் சனநாயகப் படுகொலை! 

17 Oct 2025

தமிழ்த்தேச மக்கள் முன்னணி அறிக்கை கடந்த செப்டம்பர் 30 ஆம் நாள் வெளியிடப்பட்ட வாக்காளர் இறுதிப் பட்டியலில் சுமார் 47 இலட்சம் வாக்காளர்கள்  (6%)  பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இதை சுற்றி பற்பல விடையளிக்கப்படாத கேள்விகள் இருக்கும் பொழுதே தேர்தல் ஆணையம்...

சிறிலங்கா தொடர்பான ஐநா மனிதவுரிமை பேரவையின் 60/1 தீர்மானம்  நீதியைப் பெற்றுத் தராது! தமிழர்கள் தம்மை ஒருங்கிணைத்துக் கொள்வதே முதல் பணி!

14 Oct 2025

ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அறிக்கை ஐ.நா. மனிதவுரிமைப் பேரவையின் கூட்டத் தொடர் கடந்த செப்டம்பர் 8 முதல் அக்டோபர் 8 வரை நடைபெற்றது.   தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா அரசால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள், மாந்தக் குலத்திற்கு எதிரான குற்றங்கள், இனவழிப்புக் குற்றங்கள்...

மதுரை தினேஷ்குமார் காவல் சித்திரவதைப் படுகொலைக்கு கண்டனம்!

14 Oct 2025

மதுரை யாகப்பா நகரில் வசித்து வந்த தேவேந்திரகுல வேளாளர் இளைஞன் தினேஷ்குமார் 9-10-2025 அன்று காலை விசாரணைக்காக எனக்கூறி அண்ணாநகர் காவல்நிலையத்தாரால் அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார்…. பிற்பகல் அவர் கால்வாய் நீரில் காவலிலிருந்து தப்பி ஓடி விழுந்து இறந்து விட்டார் எனக் கூறி...

நேற்று கரூரில் கூட்ட நெரிசலில் இறந்தவர்களுக்கு இரங்கல்!உயிரிழப்புகளுக்கு காரணம் – திமுக அரசின்  காவல் துறையின் நிர்வாக திறனின்மை!  தவெகவின் பொறுப்பற்ற நிகழ்ச்சி ஏற்பாடுகள்!

28 Sep 2025

தமிழ்த்தேச மக்கள் முன்னணி கண்டனம் நேற்று கரூரில் தவெகவின் பரப்புரைக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி பலியாகியுள்ள 40 பேருக்கு தமிழ்த்தேச மக்கள் முன்னணி சார்பாக இரங்கல் தெரிவித்துக் கொள்கிறோம். இன்னும் 80 பேர் காயமடைந்துள்ளனர், சிலர் தீவிர சிகிச்சையில் இருக்கிறார்கள்....

மயிலாடுதுறையில் இளைஞர் வைரமுத்து சாதி ஆணவத்தால் கொல்லப்பட்டதற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்.

19 Sep 2025

தமிழ்த்தேச மக்கள் முன்னணி கண்டனம் கடந்த 15-9-2025 அன்று மயிலாடுதுறையில் அடியாமங்கலம் பகுதியைச் சேர்ந்த 28 வயது நிரம்பிய பட்டியல் சாதி இளைஞர் வைரமுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் ஜனநாயக வாலிபர் சங்கத்தில் அப்பகுதியின் துணைத் தலைவராக இருந்துள்ளார். இவரும்...

பள்ளிக் கல்வி மீதான தமிழ்நாடு மாநில அரசின் 2025 ஆம் ஆண்டுக்கான கல்விக் கொள்கை மீதான   பேராசிரியர் எல். ஜவஹர் நேசனின் பத்திரிகை அறிக்கை

04 Sep 2025

பெரும் எதிர்பார்ப்புகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் நடுவே, தமிழக அரசால் பெரிதும் விளம்பரப்படுத்தப்பட்ட தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை – 2025 – பள்ளிக் கல்வியை மட்டும் கணக்கில் கொண்டதாக, முழுமைபெறாததாக  வெளியிடப்பட்டிருக்கிறது.. உள்ளடக்கத்திலும், கட்டமைப்பிலும் மிகக் குறைந்த தரத்தோடு ஒரு கொள்கை அறிக்கை...

தமிழ்நாடு கல்விக் கொள்கை 2025 மீதான அறிக்கை

31 Aug 2025

மக்கள் கல்விக் கூட்டியக்கம் “கல்விதான் நாட்டின் முன்னேற்றம், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு ஆகியவற்றுக்கான அடித்தளமும் கருவியும் ஆகும். தவிரவும் நவீமையமாக்கல், சமூக நல்லிணக்கம் மற்றும் பொருளாதார முன்னேற்றம் ஆகியனவும் கல்வியினாலேயே சாத்தியமாகும்” எனக் கோத்தாரிகல்விக் குழுவின் அறிக்கை விளக்கப் படுத்தியுள்ளது. எனவே...

1 2 3 4
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW