Uncategorized

சட்டமன்றத்திற்கே அதிகாரம்! ஆளுநர் இரவியே வெளியேறு!

28 Aug 2023

ஊடகச் செய்தி ஆளுநர் மாளிகை முற்றுகை நாள் : 26-8-2023, சனிக்கிழமை, காலை 11 மணி இடம்: பனகல் மாளிகை அருகில், சைதாப்பேட்டை, சென்னை வணக்கம். இன்று ஆகஸ்டு 26 காலை 11 மணிக்கு “சட்டமன்றத்திற்கே அதிகாரம்! ஆளுநர் இரவியே வெளியேறு’...

தமிழ்நாட்டில் ஈழ ஆதரவு அரசியலின் நிலை என்ன? – செந்தில்

30 Jun 2023

தமிழீழத்திற்கு இரண்டு பலங்கள் உள்ளன. இரண்டும் அமைவிடம் சார்ந்தவை . ஒன்று இந்திய பெருங்கடலில் அமைந்திருப்பது. இன்னொன்று தமிழ்நாட்டை தனக்கு அருகில் கொண்டிருப்பது.  ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ்நாடு அப்போராட்டத்திற்காக தோள் கொடுத்து நின்றிருக்கிறது; சிலுவை சுமந்து இருக்கிறது;...

புதுக்கோட்டை – வேங்கைவயல் பட்டியலின மக்களின் குடிநீர்த் தொட்டியில் மலம் கலப்பதற்குக் காரணமான அதிமுகவை சேர்ந்த மு.தலைவர் முத்தையாவை உடனடியாக கைதுசெய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களையே குற்றவாளியாக்கும் காவல்துறையின் அராஜகத்திற்கு வன்மையான கண்டனம்

15 Jan 2023

தமிழ்நாடு முழுவதும் நிலவும் சாதிய தீண்டாமைப் பாகுபாடுகளை ஆய்வு செய்து அதனை ஒழிப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். டிசம்பர் 20.12.2022 அன்று புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்தொட்டிக்குள் மலத்தைக் கலந்த கயவர்கள்...

மறைமுக வரி ஏன் ஒழிக்கப்பட வேண்டும்?

06 Dec 2022

“ஒரே நாடே ஒரே வரி ஒரே சந்தை” என ஆர்ப்பாட்டமாக  அறிவிக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி முறை நடைமுறைக்கு வந்து சுமார் ஐந்தாண்டு காலம் ஆகிவிட்டது.உலகில் எங்குமே இல்லாத மாதிரியாக 5%, 12%, 18% , 28 % என ...

இந்திய தலைநகரில் முஸ்லிம்களுக்கு எதிராக விடுக்கப்பட்ட இனப்படுகொலை அழைப்பு

28 Oct 2021

(டெல்லியை சேர்ந்த  சுயாதீன பத்திரிகையாளர்கள் அலிஷான் ஜாஃப்ரி மற்றும் ஜாபர் ஆஃபக் “ஆர்டிகிள் 14” செய்தி தளத்திற்கு எழுதிய கட்டுரையின் தமிழ் மொழி பெயர்ப்பு – சர்ஜோன்) டெல்லியில் முஸ்லிம்களை தனிமைப்படுத்தவும்  படுகொலை செய்யவும் வலியுறுத்தி  நடத்தப்பட்ட இந்த பேரணி இந்தியாவின்...

’தூய்மை இந்தியா’ திட்டத்தின் சமுதாயப் பரப்புரையாளர் நதியாவின் மரணத்திற்கு திமுக அரசே பொறுப்பேற்றிடு! உரிய நிவாரணம் வழங்கிடு! 3000 பணியாளர்களின் பணி நீக்கத்தை தடுத்திடு! முன்களப்பணியாளர்களை நிரந்தரமாக்கிடு!

10 Sep 2021

சோசலிசச் தொழிலாளர் மையத்தின்(SWC) பொதுச்செயலாளர் சதிஸ்குமார் கண்டன அறிக்கை மயிலாடுதுறை குத்தாலம் பேரூராட்சியில்  5 ஆண்டுகளாக டெங்குப் பணியாளராகவும்  ஒன்றரை ஆண்டுகளில் ’தூய்மை இந்தியா’ திட்டத்தின்கீழ் (மொத்தம் 6.5  ஆண்டுகள்) சமுதாயப் பரப்புரையாளராகவும் ஒப்பந்தப் பணியாளராக பணியாற்றி வந்த திருமதி நதியா...

விழுப்புரம் சரசுவதி படுகொலை – காதலிக்க மறுத்ததால் நடந்த கொலையல்ல, கொலையில் உள்ள மர்மமுடிச்சுகளை- உண்மைக்குற்றவாளிகளை கண்டுபிடித்திட சிபிசிஐடி விசாரணை தேவை – கள ஆய்வறிக்கை

29 Apr 2021

15.4.2021 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச்சேர்ந்த தேவியாநந்தல் கிராமத்தில் சரஸ்வதி என்கிற இளம்பெண் (19,) அதே ஊரில் வசிக்கும் ரங்கசாமி என்ற இளைஞர் சரசுவதி காதலிக்க மறுத்ததால் கொலைசெய்துவிட்டார் என்ற  செய்தி வெளிவந்தது. கொலைசெய்ததாக ரங்கசாமி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்....

என்.ஆர்.சி. – என்.பி.ஆர். ஐ அனுமதிக்கமாடோம் என்ற உறுதிமொழி இல்லாமல் சிஏஏ வை திருமப் பெற வலியுறுத்தினால் மட்டும் போதுமா?

15 Mar 2021

2014 இல் பாசக ஆட்சி அமைத்ததிலிருந்து இஸ்லாமியர்களுக்கு எதிரான பல்வேறு அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடுகின்றன. அவை அனைத்தின் மீதான கோபமும் சேர்ந்துகொள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் வந்தவுடன் நாடெங்கும் உள்ள இஸ்லாமியர்கள் கொதித்து எழுந்து போராடக் கண்டோம். குடியுரிமை திருத்த்ச சட்டம்(CAA), தேசிய...

தோழர்கள் பாலன், கோ.சீ, செல்வராஜ் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி அணைத்து முற்போக்கு இயக்கங்கள், கட்சிகள் பங்கேற்று கண்டன ஆர்ப்பாட்டம் – சென்னை, மதுரை, திருச்சி

14 Feb 2021

தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பாலன், தோழர்கள் கோ.சீனிவாசன் மற்றும் செல்வராஜ்   உள்ளிட்டோர் மீது போடப்பட்டுள்ள ஊபா வழக்கை திரும்பப் பெறு! தோழர்களை விடுதலை செய்! ஊபா கருப்பு சட்டத்தை நீக்கு! என்.ஐ.ஏ. வை கலைத்திடு! பிப்ரவரி 7 அன்று ஊபா...

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW