செய்தி

“சம வேலைக்கு சம ஊதியம்“ 6வது நாளாகத் தொடரும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு துணைநிற்போம் !!

29 Dec 2018

 “சம வேலைக்கு சம ஊதியம்“ என்கிற கோரிக்கையை முன்வைத்து தமிழகம் முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கிட்டத்தட்ட 5000க்கும் மேற்பட்டோர் சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த 5 நாட்களாக உண்ணாவிரதப்போராட்டத்தை நடத்திவருகிறார்கள். குறிப்பாக 2009 ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்தவர்கள் மற்றும் ஆசிரியர்...

கஜா பேரிடர் – பெண்கள் போராட்டத்தை தொடர்ந்து 6 மாதத்திற்கு சுய உதவிக் குழு வட்டி/கடன் வசூலிக்க தடை விதித்தார் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் !

20 Dec 2018

இன்று (20-12-2018) மதியம் சுமார் 1  மணியிலிருந்து திருவாரூர்  மாவட்டத்தின் திருத்துறைபூண்டி மற்றும் மன்னார்குடி வட்டத்தைச் சேர்ந்த மாரிநகரி, வடக்கு  நாணலூர், களப்பால், ரெகுநாதபுரம், செந்தாமரைக்கண், இளநகர், எழிலூர், கள்ளிக்குடி, வெங்காத்தான்குடி, பண்டார ஓடை, ஆட்டூர் சமத்துவபுரம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த...

கஜா பேரிடர் – மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாங்கிய நுண்கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்யக்கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் !

20 Dec 2018

இன்று (20-12-2018) மதியம் சுமார் 1  மணியிலிருந்து திருவாரூர்  மாவட்டத்தின் திருத்துறைபூண்டி மற்றும் மன்னார்குடி வட்டத்தைச் சேர்ந்த மாரிநகரி, வடக்கு  நாணலூர், களப்பால், ரெகுநாதபுரம், செந்தாமரைக்கண், இளநகர், எழிலூர், கள்ளிக்குடி, வெங்காத்தான்குடி, பண்டார ஓடை, ஆட்டூர் சமத்துவபுரம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த...

டிசம்பர் 16 – ‘மீண்டெழும் காவிரிச் சமவெளி’ பேரணி – ஒன்றுகூடல், திருத்துறைப்பூண்டி

14 Dec 2018

கஜா புயல் பேரிடர்  30 ஆவது  நாளில்… நாள்: டிசம்பர்  16, ஞாயிற்று கிழமை, மதியம் 2 மணி, இடம்: திருத்துறைப்பூண்டி அம்பேத்கர் சிலை (முத்துப்பேட்டை சாலை) அருகில் இருந்து புதிய பேருந்து   நிலையம் PSR நினைவு மண்டபம் வரை. மீண்டெழும்...

7 தமிழர் விடுதலையை மறுக்காதே! தமிழர் நிலத்தை அழிக்காதே ! – கூட்டம் புகைப்படங்கள்

11 Dec 2018

09.12.2018, மாலை 5மணி, தஞ்சாவூர் .தமிழ்த்தேச மக்கள் முன்னணி            அருண்சோரி, மாவட்டச் செயலாளர், த.தே.ம.மு          –          வழக்கறிஞர் கென்னடி, தலைமைக் குழு, த.தே.ம.மு    ...

இந்த ரயில் ரோடு மட்டும் இல்லன்னா  எங்க ஊரே மூழ்கிருக்கும்……அதிராமப்பட்டின மீனவர்கள் !

26 Nov 2018

(கஜா பேரிடர் –  உயிர் காற்றின் ஓசைகள் – (7) – தஞ்சை அதிராமப்பட்டினம்)   காடு, பட்டினம் என்ற பெயரில் கிழக்கு கடற்கரையோரம் அடுத்தடுத்து வரும் ஊர்களை எல்லாம் கஜா புயல் புரட்டிப் போட்டுவிட்டுப் போய்விட்டது. ஜெகதாப்பட்டினம், மல்லிப்பட்டினம், அதிராமப்பட்டினம் எனப்...

புதுக்கோட்டை கொத்தமங்கலம் கொந்தளித்தது குற்றமா?

24 Nov 2018

கஜா பேரிடர் –  உயிர் காற்றின் ஓசைகள் – (2) – புதுக்கோட்டை கொத்தமங்கலம் (கஜா புயல் கரையைக் கடந்த நவம்பர் 16 இல் இருந்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை மையமிட்டு தமிழ்த்தேச மக்கள் முன்னனி பேரிடர் துயர்துடைப்பு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது; இத்துடனேயே...

நாடற்ற ஈழ ஏதிலிகளை வீடற்றவர்களாகவும் ஆக்கிய கஜா புயல்!

24 Nov 2018

கஜா பேரிடர் – உயிர் காற்றின் ஓசைகள் – 1 –  புதுக்கோட்டை தோப்புக்கொல்லை கஜா புயல் கரையைக் கடந்த நவம்பர் 16 இல் இருந்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை மையமிட்டு தமிழ்த்தேச மக்கள் முன்னனி பேரிடர் துயர்துடைப்பு பணிகளில் ஈடுபட்டுக்...

மாணவர்கள் நிவாரணப் பணியில் ஈடுபடக் கூடாதாம் – எடப்பாடி அரசின் அட்டூழியம்!

22 Nov 2018

மாணவர்கள் நிவாரணப் பணியில் ஈடுபடக்கூடாதெனவும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், தொண்டு நிறுவனங்கள்தான் நிவாரணப் பணியில் ஈடுபட வேண்டும் என்றும் இடர் மீட்புப் பணிக்கு முட்டுக்கட்டைப் போட்டுக் கொண்டிருக்கிறது எடப்பாடி அரசு. கடந்த ஆறு நாட்கள் திருத்துறைப்பூண்டியில் தங்கி தமிழ்த்தேச மக்கள் முன்னணி தோழர்கள்,...

கஜா புயலால் புரட்டிப் போடப்பட்ட வாழ்வை மீட்டெடுப்போம்! களப்பணியாற்ற செயல்வீரர்கள் வருக ! நிவாரணப்பொருட்களை விரைந்து அனுப்புக !

20 Nov 2018

கஜா புயல் கரையைக் கடந்து ஐந்து நாட்கள் ஆன பின்பும் அதுவிட்டுச் சென்ற அதிர்ச்சியில் இருந்து காவிரிப் படுகையில் உள்ள மரம், செடி, கொடி, விலங்குகள் தொடங்கி மாந்தர்கள் வரை எதுவும், எவரும் மீளவில்லை. சில மணித்துளிகளில் இத்தனை நாசம் செய்துவிட்டுப்...

1 4 5 6 7 8 16
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW