“சம வேலைக்கு சம ஊதியம்“ 6வது நாளாகத் தொடரும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு துணைநிற்போம் !!
“சம வேலைக்கு சம ஊதியம்“ என்கிற கோரிக்கையை முன்வைத்து தமிழகம் முழுவதும் ஒருங்கிணைக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கிட்டத்தட்ட 5000க்கும் மேற்பட்டோர் சென்னை டிபிஐ வளாகத்தில் கடந்த 5 நாட்களாக உண்ணாவிரதப்போராட்டத்தை நடத்திவருகிறார்கள். குறிப்பாக 2009 ஆம் ஆண்டில் பணியில் சேர்ந்தவர்கள் மற்றும் ஆசிரியர்...