தமிழக அரசு கொலைக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகளை கைது செய்! லாக்கப் மரணங்களுக்கு முடிவுகட்டு!!
கடந்த ஏப்-18 அன்று சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் காவல்துறையினரின் சித்திரவதையால் மரணமடைந்துள்ளார். அவர் கடற்கரையில் குதிரை சவாரி வேலைசெய்யும் தொழிலாளி இந்தக் கொலையை மறைப்பதற்காக பெற்றோர்களிடம் உடலை ஒப்படைக்காமல், வேகவேகமாக காவல்துறையினரே தடயமின்றி எரித்துள்ளனர் என்பதிலிருந்து...