கருத்து

தமிழக அரசு கொலைக்குக் காரணமான காவல்துறை அதிகாரிகளை கைது செய்! லாக்கப் மரணங்களுக்கு முடிவுகட்டு!!

07 May 2022

கடந்த ஏப்-18 அன்று சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்பவர் காவல்துறையினரின் சித்திரவதையால் மரணமடைந்துள்ளார். அவர் கடற்கரையில் குதிரை சவாரி வேலைசெய்யும் தொழிலாளி இந்தக் கொலையை மறைப்பதற்காக பெற்றோர்களிடம் உடலை ஒப்படைக்காமல், வேகவேகமாக காவல்துறையினரே தடயமின்றி எரித்துள்ளனர் என்பதிலிருந்து...

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்…சென்னை மாநகர பூர்வக்குடி உழைக்கும் மக்களின் குடியிருப்பு –  நில உரிமை தொடர்பான மக்கள் கோரிக்கைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதியை  நிறைவேற்றுமா திமுக அரசு?

05 Feb 2022

05.02.22 ஊடக அறிக்கை நகர்ப்புற குடியிருப்பு – நில உரிமை கூட்டமைப்பு இன்று (05.02.2022) கூட்டமைப்பு ஆலோசனை கூட்டம் மற்றும் ஊடக சந்திப்பு சென்னை நிருபர்கள் சங்கம் வளாகத்தில் நடந்தது. குடியிருப்பு – நில உரிமை தொடர்பான கீழ்க்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி...

மக்கள் கண்காணிப்பகத்தை(Peoples Watch) சிபிஐ(CBI) யைப் பயன்படுத்தி முடக்க நினைக்கும் ஒன்றிய பாசக அரசுக்கு கண்டனம் – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பாலன் அறிக்கை

12 Jan 2022

ஒன்றிய மோடி அரசு மனித உரிமை அமைப்புகளுக்கு எதிராக நடத்திவரும் தொடர் வேட்டையின் பகுதியாக தமிழ்நாட்டில் இருந்து செயல்படும் மக்கள் கண்காணிப்பகத்தை முன்னெடுத்துள்ள சமூக சிந்தனை வளர்ச்சி மையத்தின்( CPSC)  மீது சிபிஐ யை ஏவிவிட்டுள்ளது. கடந்த  2012, 2013 ஆம்...

ஐ.ஐ.டி நிர்வாகமே ! ஜீவ காருண்ய தொண்டு நிறுவனத்திற்கு துணைபோகாதே! இதில் பணிபுரிந்த தொழிலாளர்களின் சம்பள பாக்கியை  பெற்றுக் கொடு!

01 Jan 2022

இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களில் ஐ.ஐ.டி என்பது ஒரு பிரம்மாண்டமாகும். ஐ.ஐ.டி போன்ற உயர் கல்வி நிலையங்களில் படிக்கும் வாய்ப்பு என்பது பெரும்பான்மையான உழைக்கும் மக்களுக்கு ஒரு எட்டாக்கனி. இங்கே ஒடுக்கப்பட்ட சாதி,மத, பின் தங்கிய பொருளாதார நிலையில் இருந்து வரும்...

ஹரித்வாரில் இந்துத்துவா தலைவர்களால் விடுக்கப்பட்ட இஸ்லாமிய இனவழிப்பு அறைகூவல்

29 Dec 2021

பல தலைவர்கள் வன்முறைக்கு அழைப்பு விடுத்த போதிலும் காவல்துறை வழக்கு பதிவு செய்யவோ அல்லது கைது செய்யவோவில்லை. அவர்களில் பலர் பாசகவுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள். கடந்த டிசம்பர் 17 முதல் 19 தேதி வரை ஹரித்வாரில்  ‘தர்ம சன்சத்‘ அல்லது...

முதலமைச்சர் தொகுதி கொளத்தூர் அவ்வை நகரில் முன்னறிவிப்பு இன்றி வீடுகள் இடிப்பதை தமிழக அரசே நிறுத்திடு ! ஊடகச் செய்தி

14 Dec 2021

– நகர்ப்புற குடியிருப்பு நிலவுரிமைக் கூட்டமைப்பு சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அவ்வை நகர் முதல் தெருவில் சுமார் 58 குடியிருப்புக் கட்டிடங்கள் (150 குடும்பங்கள்) கடந்த 60 வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர். இக்குடியிருப்புகளுக்கு பட்டா வழங்குமாறு பல ஆண்டுகளாக...

கே.பி பூங்கா குடியிருப்புகளில் மக்கள் குடியேற அனுமதி – மக்களின் தொடர்ச்சியான போராட்டத்தின் வெற்றி ! – நகர்ப்புற குடியிருப்பு – நில வுரிமைக் கூட்டமைப்பு அறிக்கை

12 Dec 2021

புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கே.பி. பூங்கா குடியிருப்புகளில் குடிநீர், லிஃப்ட் இணைப்பு வசதியுடன் தற்போது  வழங்கப்பட்டு, அனைவரையும்  குடியேற அனுமதித்துள்ள  வாரியத்தின் அறிவிப்பை ‘நகர்ப்புற குடியிருப்பு – நில வுரிமைக் கூட்டமைப்பு’ வரவேற்க்கிறது. சென்னையில் உள்ள கே.பி பூங்கா அடுக்குமாடிக் குடியிருப்புகள்...

சாலமன் கைது, சித்திரவதை கண்டன அறிக்கை – காவல் சித்திரவதைகளுக்கு எதிரான கூட்டியக்கம் – தமிழ்நாடு & புதுவை

07 Dec 2021

காஞ்சிபுரம் மாவட்டம் பால்நல்லூர் ஊராட்சி ஒன்றியத் தலைவரின் சாதிவெறிப் போக்கைக் கண்டித்து அம்பேத்கர் பொதுவுடைமை முன்னணி ஒருங்கிணைத்த ஆர்ப்பாட்டம் சென்ற நவம்பர் 26ஆம் நாள் திருப்பெரும்புதூரில் நடைபெற்றது. 500க்கு மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கான சுவரொட்டிப்...

காசுமீர் மனித உரிமை செயல்பாட்டாளர் குர்ரம் பர்வேசு மீது ஊபா சட்டத்தின்கீழ் போடப்பட்டுள்ள ஊபா(UAPA) வழக்குகளை திரும்பப் பெறுக! உடனடியாக விடுதலை செய்க! – சனநாயக கட்சிகள், இயக்கங்களின் கூட்டறிக்கை.

01 Dec 2021

கடந்த  நவம்பர் 21 அன்று  காசுமீரைச் சேர்ந்த முக்கிய மனித உரிமை செயற்பாட்டாளர் திரு குர்ரம் பர்வேசு அவர்களை ஊபா(UAPA) சட்டத்தின்கீழ் தேசிய புலனாய்வு முகமை(NIA) கைது செய்துள்ளது. பயங்கரவாதிகளுக்கு சட்டவிரோதமாக பணப் பரிவர்த்தனை செய்ததாக வழக்கு சோடிக்கப்பட்டு, இந்திய தண்டனை...

பார்ப்பனரல்லாத சாதி இந்துக்களுக்கு மட்டும்தான் சமூகநீதியா? 20 ஆண்டுகளுக்கு மேலான இஸ்லாமிய சிறைவாசிகள் விடுதலையை மறுப்பதேன்?

29 Nov 2021

தமிழ்நாட்டில் 20 ஆண்டுகளைக் கடந்து 38 இஸ்லாமியர்கள், இராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன்,சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேர் மற்றும் வீரப்பன் வழக்கில் உள்ள மாதையன் ஆகியோர் தமிழ்நாட்டுச் சிறையில் வாடுகின்றனர். எழுவர் விடுதலையைப் பொறுத்தவரை தமிழ்நாடு அரசு அவர்களை...

1 6 7 8 9 10 65
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW