கருத்து

அதானி-பெருமுதலாளிகளில் பெரும் கொள்ளையன்

04 Feb 2023

அதானி குழுமம் மீதான ஹின்டன்பர்க் நிறுவனத்தின் ஆய்வறிக்கை நாட்டின் தலைப்புச் செய்தியாகியுள்ளது. அதானி குழுமத்தின் பங்கு வர்த்தக மோசடி, வரி ஏய்ப்பு முறைகேடுகள் உள்ளிட்ட பொருளாதார முறைகேடுகளை ஹின்டன்பர்கின் ஆய்வறிக்கை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியுள்ளதால், பங்கு வர்த்தகத்தில் அதானியின் பங்குகள் அதிவேகமாக வீழ்ச்சியடைந்து...

புதுக்கோட்டை – வேங்கைவயல் பட்டியலின மக்களின் குடிநீர்த் தொட்டியில் மலம் கலப்பதற்குக் காரணமான அதிமுகவை சேர்ந்த மு.தலைவர் முத்தையாவை உடனடியாக கைதுசெய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களையே குற்றவாளியாக்கும் காவல்துறையின் அராஜகத்திற்கு வன்மையான கண்டனம்

15 Jan 2023

தமிழ்நாடு முழுவதும் நிலவும் சாதிய தீண்டாமைப் பாகுபாடுகளை ஆய்வு செய்து அதனை ஒழிப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். டிசம்பர் 20.12.2022 அன்று புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள் பயன்படுத்தும் குடிநீர்தொட்டிக்குள் மலத்தைக் கலந்த கயவர்கள்...

இடைநிலை ஆசிரியர்களின் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் வெல்லட்டும்!

சமவேலைக்கு – சம ஊதியத்தை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்! – அரவிந்தகுமார்

31 Dec 2022

தமிழகத்தில் 31.05.2009 அன்று நியமிக்கப்பட்ட 20,000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியரிகளின் ஊதியம் அதே காலகட்டத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் ஊதியத்தைவிட குறைவாக உள்ளதால் இம்முரண்பாட்டைக் களைந்து ‘ சமவேலைக்கு சமஊதியம் ‘ வழங்க வழியுறுத்தி சென்னை டி.பி.ஐ வளாகத்திற்குள் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்...

இடைநிலை ஆசிரியர்களின் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் வெல்லட்டும்!

சமவேலைக்கு – சம ஊதியத்தை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்! – அரவிந்தகுமார்

31 Dec 2022

தமிழகத்தில் 31.05.2009 அன்று நியமிக்கப்பட்ட 20,000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியரிகளின் ஊதியம் அதே காலகட்டத்தில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் ஊதியத்தைவிட குறைவாக உள்ளதால் இம்முரண்பாட்டைக் களைந்து ‘ சமவேலைக்கு சமஊதியம் ‘ வழங்க வழியுறுத்தி சென்னை டி.பி.ஐ வளாகத்திற்குள் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்...

மலக்குழி மரணங்களுக்கு முடிவு எப்போது ? உரக்கப்பேசும் விட்னஸ் -சிறிராம்

13 Dec 2022

சென்னை நகரத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு செம்மஞ்சேரியில் வாழ்ந்து வரும் விதவை தாயின் மகன் பார்த்திபன் மலக்குழியில் கட்டாயப்படுத்தி இறக்கப்பட்டு கொல்லப்படுகிறார். நீதி கேட்டு தாயும் அவருக்கு துணையாக கம்யூனிஸ்ட் கட்சியும் நடத்தும் போராட்டமே இந்த படம். சாதியும் வர்க்கமும் பின்னி பிணைந்துள்ள...

குஜராத்தில் பாஜக வென்றது எப்படி? – அருண் நெடுஞ்செழியன்

11 Dec 2022

குஜராத் சட்டமன்ற தேர்தலில் 156 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. மொத்தமுள்ள 182  தொகுதிகளில்  156 இல் வெற்றி பெறுவது, அதுவும் நீண்டகாலமாக ஆளும் கட்சியாக இருந்து இமாலய வெற்றி பெறுவது கவனிக்கத்தக்க முடிவாக உள்ளது. குஜராத் தேர்தல்...

2020 இந்திய தேசிய புதிய கல்விக் கொள்கையும், ஏகபோக பன்னாட்டு சுரண்டலும் – சுரேஸ்

07 Dec 2022

மோடி தலைமையிலான பாசிச பாஜக அரசு, தன் இரண்டாம் ஆட்சிகாலத்தில், தன் அகண்ட பாரத கனவை நனவாக்கும் முனைப்பில், வளரும் இளம் தலைமுறையினர் மத்தியில் காவிச் சிந்தனையை விதைக்கவும், ஏகபோக பன்னாhட்டு கார்பொரேட் சுரண்டலுக்கு ஏற்ற களமாக, இன்னும் வேகமான பாய்ச்சலான...

மறைமுக வரி ஏன் ஒழிக்கப்பட வேண்டும்?

06 Dec 2022

“ஒரே நாடே ஒரே வரி ஒரே சந்தை” என ஆர்ப்பாட்டமாக  அறிவிக்கப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி முறை நடைமுறைக்கு வந்து சுமார் ஐந்தாண்டு காலம் ஆகிவிட்டது.உலகில் எங்குமே இல்லாத மாதிரியாக 5%, 12%, 18% , 28 % என ...

நவம்பர் 1 – தமிழ்நாடு நாள் உரிமை முழக்கம்

01 Nov 2022

இந்தியை திணிக்காதே! தமிழ்நாட்டை உடைக்க முயலாதே! காவி-கார்ப்பரேட் பாசிச ஒற்றை மைய அதிகாரத்திற்கு எதிராக தமிழ்நாடு தமிழருக்கே என முழங்குவோம்! தமிழ்நாட்டு அரசுரிமை தமிழருக்கே! நாணயம், பாதுகாப்பு, வெளியுறவு தவிர்த்த பிற விவகாரங்களில் சட்டமியற்றும் உரிமை தமிழக சட்டமன்றத்திற்கே. தமிழ்நாட்டு பொருளியல்...

வகுப்புவாத வன்முறை தடுப்பு மசோதா: ஏன் சட்டமாக்கப்பட வேண்டும்?

07 May 2022

நவம்பர் 2011ல் சப்ரங் இந்தியா இணையத்தளத்தில் வெளியான இந்த கட்டுரை சமகாலத்தில் அதிகரித்திருக்கும் வன்முறைகளின் பின்னணியில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. வகுப்புவாதத்திற்கு எதிரான போரைத் தொடங்கிய ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ,1998 ஆம் ஆண்டில், சுதந்திர இந்தியாவின் முதன்முதல் வகுப்புவாத வன்முறை...

1 5 6 7 8 9 65
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW