கருத்து

இந்த ரயில் ரோடு மட்டும் இல்லன்னா  எங்க ஊரே மூழ்கிருக்கும்……அதிராமப்பட்டின மீனவர்கள் !

26 Nov 2018

(கஜா பேரிடர் –  உயிர் காற்றின் ஓசைகள் – (7) – தஞ்சை அதிராமப்பட்டினம்)   காடு, பட்டினம் என்ற பெயரில் கிழக்கு கடற்கரையோரம் அடுத்தடுத்து வரும் ஊர்களை எல்லாம் கஜா புயல் புரட்டிப் போட்டுவிட்டுப் போய்விட்டது. ஜெகதாப்பட்டினம், மல்லிப்பட்டினம், அதிராமப்பட்டினம் எனப்...

புதுக்கோட்டை கொத்தமங்கலம் கொந்தளித்தது குற்றமா?

24 Nov 2018

கஜா பேரிடர் –  உயிர் காற்றின் ஓசைகள் – (2) – புதுக்கோட்டை கொத்தமங்கலம் (கஜா புயல் கரையைக் கடந்த நவம்பர் 16 இல் இருந்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை மையமிட்டு தமிழ்த்தேச மக்கள் முன்னனி பேரிடர் துயர்துடைப்பு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது; இத்துடனேயே...

கஜா புயல் பேரிடர் – தமிழக முதல்வரே! விரைந்து அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டுக.

22 Nov 2018

அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருக்க வேண்டும்; அதற்குப் பின் அனைத்துக் கட்சித் தலைவர்களை அழைத்துக் கொண்டு தமிழக முதல்வர் பிரதமரை சந்தித்திருக்க வேண்டும். ஏதோ தில்லிக்கு விரைவாக சென்று இடர்மீட்புத் தொகை என்று  15,000 கோடியை ரூபாயைக் கேட்டால், திரும்பி வரும் போது...

பசுமை விவசாயத்தை அழிக்கும் 8 வழி சாலைக்கு பத்தாயிரம் கோடி ! புயல்ல அழிஞ்ச விவசாயிக்கு தெருக் கோடியா?

21 Nov 2018

கஜா புயல் பேரிடர் – 3 – மறுசீரமைப்பும் நிவாரணமும் புயலுக்கு முந்தைய நாள் பேரிடர் மேலாண்மை திட்டமிடல் குறித்து விவரித்த அரசின் பம்மாத்து புயல் விடிந்த காலையில் நொறுங்கிப் போனது. இப்பொழுது மறுசீரமைப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பெரும்...

சிட்லிங் சௌமியாவின் குடும்பத்தை பாதுகாப்போம் ! அரசு, மாவட்ட நிர்வாகம், காவல்துறையின் அச்சுறுத்தலை அம்பலப்படுத்துவோம் !

21 Nov 2018

கடந்த 5.11.2018 அன்று அரூர், சிட்லிங் கிராமத் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி சௌமியா உள்ளூர் காமகொடூரன்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதில் 10.11.2018 அன்று உயிரிழந்தார். பாதிக்கப்பட்டவர்கள் கோட்டப்பட்டி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தும்  குற்றவாளிகள் யார் எனத் தெரிந்தும் காவல்துறை கைதுசெய்யாமல் தப்பிக்கவைத்தது. இதனை மூடி மறைத்ததுடன், சௌமியாவை மருத்துவ பரிசோதனைக்கு...

கொல்லப்பட்ட சிட்லிங் சௌமியாவின் குடும்பத்தை அச்சுறுத்தும் காவல் ஆய்வாளர் லட்சுமியின் ரவுடித்தனத்தை வன்மையாகக் கண்டிப்போம்!

21 Nov 2018

சாதி ஒழிப்பு முன்னணியின் கண்டன அறிக்கை 20.11.2018 –—————————— ————– தோழர்களே, ஊடக நண்பர்களே, இன்று இரவு சுமார் 7.30 மணியளவில் சிட்லிங் கிராமத்திலுள்ள சௌமியாவின் வீட்டில் நுழைந்து காவல் ஆய்வாளர் லட்சுமி சோதனை என்கிற பெயரில் அராஜகம் செய்துவருகிறார். எவ்வித அனுமதியும்...

என்ன தப்பு செஞ்சேன் 

20 Nov 2018

ஈ கடிக்காம எறும்பு கடிக்காம வளத்த பட்டாடை இல்லனாலும் பழச உடுத்தி அழகு பாத்த கேட்டதெல்லாம் வாங்கித் தருவ முடியலன்னா மறைஞ்சு அழுவ ஊருகண்ணுபடும்னு யாருகண்ணும் படாம பாத்துக்கிட்ட ஆளான அன்னிக்கி அப்பன் மொகத்தப் பாக்கக்கூடாதுன்னு மறச்சு வைக்க யாருக்கும் தெரியாத...

கஜா புயல் பேரிடர்-கொள்ளை அரசின் தோல்வியடைந்த பேரிடர் மேலாண்மை!

18 Nov 2018

 ஏமாந்த எதிர்கட்சியும், மக்களும்! புயலுக்கு முந்தைய நாள் மீட்புபணி நடவடிக்கைகள் பற்றிய விவரணைகள் இன்றைக்கு பல்லிளிப்பதாய் மாறிப்போயுள்ளது, எதிர் கட்சி தலைவர் பாராட்டு தெரிவித்தவுடன் அரசியல் கலாச்சாரம் மாறிவிட்டதாக  நன்றி தெரிவித்து புல்லரித்து போனார்கள் மாண்புமிகுக்கள். ஆனால் உண்மை நிலவரம் தெரியாமல்...

இந்திய ரூபாய் மதிப்பு சரிவு ஏன்?

14 Nov 2018

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் வேகமாக சரிந்து வருவது நாட்டின் தலைப்புச் செய்தியாகி வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்த நிதியமைச்சர் அருண் ஜேட்லி ‘உலக அளவில் நிலவி வரும் காரணங்களால் அமெரிக்க டாலருக்கு...

ஏழு தமிழர் விடுதலை – சனாதிபதியின் அதிகாரத்தை பறிக்கும் மோடி அரசு!- மீ.த.பாண்டியன்

12 Nov 2018

ராஜீவ் கொலை வழக்கில் 27 வருடங்களுக்கு மேல் சிறையில் வாடும் பேரறிவாளன், இவிச்சந்திரன்,  நளினி, சாந்தன், முருகன், இராபர்ட் பயஸ், ஜெயக்குமார் விடுதலைக்காக தமிழ்நாட்டில் தொடர் இயக்கங்கள் நடந்து வருகிறது. 2011 ஆம் ஆண்டு மூவர் தூக்குதண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி...

1 57 58 59 60 61 65
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW