கருத்து

சாதிவெறியர்களின் கூடாரமா அரசு பள்ளிகள் ? – மாணவர்களை சாதிரீதியாக அணுகும் ஆசிரியர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?

02 Dec 2018

– சாதி ஒழிப்பு முன்னணி கண்டனம்  – கடந்த 29.11.2018 அன்று தருமபுரி காரிமங்கலம் ஒன்றியத்தை சேர்ந்த சிக்க திம்மனள்ளி கிராமத்தை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவன் கார்த்திக் காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் படித்து வந்திருக்கிறான். வகுப்பு ஆசிரியர்...

கஜா பேரிடர் – 15 நாட்கள் களப்பணியில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி தோழர்கள்….கண்டதும், கேட்டதும், உற்றதும்

02 Dec 2018

2018 நவம்பர் 15 நடுசாமம், வயல்வெளியில்  உழைத்து களைத்து உழைப்பாளர்கள் அசதியில் தன் சிறு குடிசைக்குள் குழந்தைகளோடு உறங்கி கொண்டிருந்த நேரம் ’கஜா’ என பெயரிடப்பட்ட கொடூர சூறைக்காற்று கடல் கடந்து கிராமங்களுக்குள் நுழைந்தது. காவிரிப் படுகையில் உயிரோடு இருக்கும் யாரும் இதுவரை...

கல்வி நிறுவனங்களில் பா.ச.கவின் தலையீடு !

01 Dec 2018

கல்வி நிறுவனங்களில் செல்வாக்குச் செலுத்தும் காவி அரசியல் திருச்சி சிறுபான்மையினர் நிர்வாகத்தில் இயங்கும் செஞ் ஜோசப் கல்லூரியில் நடைபெறும் நிகழ்வை பா.ச.கவின் எச். ராஜாஅரசியல் நிர்ப்பந்தம் கொடுத்து நிறுத்தச் செய்துள்ளனர். சிவில் உரிமை அமைப்பான பியூசிஎல் (PUCL) விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளனர் ...

ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை – இந்தியா அமெரிக்க வல்லாதிக்கத்தை மீற வேண்டும் !

30 Nov 2018

டாக்டர். ஜூன்ஜூன்வாலா, ( முன்னால் பொருளாதார பேராசிரியர், IIM பெங்களூரு), Oct 23, 2018, Frontier Weekly. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்க வங்கிகளை ஈரானுடன் ரசீதுகள் மற்றும் பணம் கொடுப்பனவைகளை மேற்கொள்வதை நவம்பர் 4 ஆம் தேதியோடு நிறுத்தக் கூறியுள்ளார்....

கோடியக்கரையில் கஜா புயலின் கண்ணைக் கண்டவர்கள் அரசின் பார்வைக்காக காத்திருப்பு…

30 Nov 2018

(கஜா பேரிடர் –  உயிர் காற்றின் ஓசைகள் – (10) – வேதாரண்யம் கோடியக்கரை ) கஜா..கஜா..கஜா…என்று செய்தி தொலைக்காட்சிகளின் வழியாக ஒரு பரப்பரப்பை ஏற்படுத்தி, முன்தயாரிப்புப் பணிகள் பற்றி ஒரு தோற்றப்பாட்டையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தது அரசு. ஆனால், வானிலை ஆய்வு மையத்தால் கஜா...

தமிழக அரசே! 14 உயிர்களைப் பலி கொடுத்து மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட சிறப்புச் சட்டமியற்று!

29 Nov 2018

1996 தொடங்கி தூத்துக்குடி மக்களின் எதிர்ப்பைச் சந்தித்து வரும் ஸ்டெலைட் ஆலை கடந்த காலத்திலும் மூடப்பட்டு பின்னர் உச்சநீதிமன்ற ஆணை பெற்று 100 கோடி மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்துவிட்டு மீண்டும் ஆலையைத் திறந்தது. கடந்த மே மாதம் நடைபெற்ற மக்கள் எழுச்சியின்...

“கஜா” புயல் – கைகொடுத்த மின்வாரியத்  தொழிலாளர்கள்! நிரந்தர வேலை கேட்டது என்னாயிற்று ?  

28 Nov 2018

  (கஜா பேரிடர் –  உயிர் காற்றின் ஓசைகள் – (9) – மின்வாரியத்  தொழிலாளர்கள்) கடந்த நவம்பர் 16 இல்,நாகை மாவட்டம் வேதாரணியத்தில் கரையை கடந்த கஜா புயல், அடுத்த சில மணி நேரங்களில் அது கடந்து வந்த 7...

பூர்வக்குடிகளை வெளியேற்றும் படலம் தொடர்கிறது…. இன்று சிந்தாதிரி பேட்டை குடுசை வாழ்மக்கள் !

28 Nov 2018

ஏழையின் சிரிப்பில் இறைவனை கான்போம் என்று சொல்லி ஆரம்பிக்க பட்டது தான் இந்த குடிசை மாற்று வாரியம் அனா குடிசை பகுதி மக்கள் ரத்த கண்ணிர் வடித்தாலும் அதை ஆனந்த கண்ணிர் வடிகுறாங்கன்னு பச்சையா புழுவுது அரசாங்கம். இன்று 28/11/2018 காலை...

தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தண்டனைக் குறைப்பு! இராஜீவ் வழக்கில் எழுவர் விடுதலைக்கு ஏன் மறுப்பு?

28 Nov 2018

  நவம்பர் 19 அன்று தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் வாழ்நாள் சிறையாளர்களாகப் பதினெட்டு ஆண்டுகளாக சிறையில் இருந்த நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூவரும் தண்டனைக் குறைப்பு சட்டப் பிரிவு 161 இன் படி ஆளுநரால் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2000...

கஜா புயலில் தப்பிய மக்களை சாலையோரங்களில் சாகவிடப் போகிறோமா?

27 Nov 2018

(கஜா பேரிடர் –  உயிர் காற்றின் ஓசைகள் – (8) – நாகை வேதாரண்யம் ) வேதாரண்யத்தில் இருந்து நாகை, நாகையிலிருந்து திருத்துறைப்பூண்டி, திருத்துறைப்பூண்டியிலிருந்து மன்னார்குடி வழியான தஞ்சாவூர் செல்லும் சாலை ஓரங்களில் இரவு நேரங்களில்கூட மக்கள் நின்று கொண்டோ உட்கார்ந்து கொண்டோ...

1 56 57 58 59 60 65
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW