சாதிவெறியர்களின் கூடாரமா அரசு பள்ளிகள் ? – மாணவர்களை சாதிரீதியாக அணுகும் ஆசிரியர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்?
– சாதி ஒழிப்பு முன்னணி கண்டனம் – கடந்த 29.11.2018 அன்று தருமபுரி காரிமங்கலம் ஒன்றியத்தை சேர்ந்த சிக்க திம்மனள்ளி கிராமத்தை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவன் கார்த்திக் காரிமங்கலம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் படித்து வந்திருக்கிறான். வகுப்பு ஆசிரியர்...