குற்றப்பரம்பரை சட்ட எதிர்ப்புப் போரில் களப்பலியான பெருங்காமநல்லூர் ஈகியர் நூற்றாண்டு
நமது வரலாற்றில் இலக்கியத்தில் பதியப்படாத பேசப்படாத சனங்களின் கதைகள், கொடுங்கோன்மை எதிர்ப்பு ஈகங்கள், ஆயிரம் ஆண்டு காலத்திற்கு முன்பானவை மட்டுமல்ல, எழுத்தாக்க நூலாக்க ஆவணமாக்க முயற்சி நடைபெற்ற கடந்த நூற்றாண்டிலும் ஆயிரம் இருக்கிறது. அப்படிப்பட்டவைகளில் ஒன்றுதான் பெருங்காமநல்லூர் படுகொலை. வரலாறு எழுதப்படாததின் ...