கருத்து

டிரம்ப், கொரோனா மற்றும் காலநிலை மாற்றம்

04 May 2020

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து ஒவ்வொரு நாளும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறும் கருத்துக்கள் சர்ச்சையையும் கோபத்தையும் சமயங்களில் சிரிப்பையும் ஏற்படுத்துகின்றன. கொரோனாவை சைனீஸ் வைரஸ் என்றழைத்தது முதல் கொரோனா சிகிச்சைக்கு கிருமி நாசினியை உடலில் செலுத்த பரிந்துரைத்தது வரை ஒவ்வொரு...

சிவப்பு, ஆரஞ்சு, பச்சை – மருத்துவக் கொள்கையின்றி மக்களை வதைக்கும் நடுவண் அரசு! பகுதி – 2

04 May 2020

அவசர கதியில் அறிவிக்கப்பட்ட இந்த  ஊரடங்கைத் தளர்த்துவதற்கான அளவுகோல்களைப் பற்றிய தெளிவின்றியே மூன்றாம் சுற்று ஊரடங்குவரை சென்றுவிட்டனர். ”சமூக தடுப்பாற்றல் ( herd immunity ) ஏற்படுத்துவதுதான் ஒரே வழி. அந்த  வழித்தடத்தில் உயிரிழப்புகளை எவ்வளவுக்கு குறைக்க முடியுமோ அவ்வளவுக்கு குறைக்க...

சிவப்பு, ஆரஞ்சு, பச்சை – மருத்துவக் கொள்கையின்றி மக்களை வதைக்கும் நடுவண் அரசு! பகுதி – 1

03 May 2020

ஏப்ரல் 15 அன்று வெளியிடப்பட்ட வரையறைகள்: ஏப்ரல் 15 அன்று நடுவண் நலவாழ்வு அமைச்சகம் சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மாவட்டங்கள் என்று வரையறுப்பதற்கான அடிப்படைகளைக் கொடுத்தது. ஏப்ரல் 17 அன்று நலவாழ்வு அமைச்சகம் நோய்க் கட்டுப்படுத்துவது குறித்து வெளியிட்ட அறிக்கையையும் இணைத்துப்...

‘சமூக தடுப்பாற்றல்’ – ஸ்வீடன் மாதிரியிலுருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன ?

03 May 2020

உலகமே சந்தித்துவரும் கொரோனா வைரஸ் நெருக்கடியைக் குறிப்பிடும்போது “கண்ணுக்குத் தெரியாத எதிரியை எதிர்த்துப் போர்” என்று பெரும்பாலான நாட்டின் அதிபர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த உருவகம் அடிப்படையில் பிழையானது மற்றும் தவறாக வழிநடத்தக்கூடியது. போர்கள் மனிதர்களால் வெல்லப்படுகின்றன. ஆனால் நீங்கள் வைரஸ் அல்லது...

முதலாளித்துவத்தின் பிளேக் பற்றிய கொடுங்கனவு

02 May 2020

14ஆம் நூற்றாண்டில் பிளேக் கிற்கு பின் நடைபெற்ற விவசாயப் புரட்சி நிலப்புரத்துவத்தை நீக்கியது. COVID-19 க்கு பின்னால் முதலாளித்துவத்திற்கும் அது திரும்புமா? ‘யெர்சினியா பெஸ்டிஸ்’ எனும் பாக்டிரியாவின் காரணமாக உருவான பிளேக் பெருந்தொற்று கி.பி 1340 களில் மங்கோலியாவில் இருந்து மேற்கு...

மே தின போராட்ட வாழ்த்துகள்!

01 May 2020

உலகத் தொழிலாளர் தினமான மேதினத்ததன்று தமிழகத் தொழிலாளர்களுக்கு, உழைக்கும் மக்கள் அனைவருக்கும் மேதினப் போராட்ட வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டு மேதினம் கொரோனா ஊரடங்கின் காரணமாக கடுமையான நெருக்கடிக்குள் நம்மை ஆட்படுத்தியுள்ளது. எந்தவித மாற்று ஏற்பாடுமில்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ச.க.வின் இந்திய...

மே தினம் நீடூழி வாழ்க! முதலாளித்துவத்தின் வீழ்ச்சி! கொரோனாவே சாட்சி! சோசலிசமே மீட்சி!

30 Apr 2020

அனைவருக்கும் உணவு, வேலை, நல்வாழ்வை உறுதிசெய்ய உழைக்கும் மக்களாய் ஒன்றிணைவோம்! சோசலிசம் படைத்திடுவோம்!   மே தின கருத்துரை – காலை 10.30 மணி முதல் – 11.30 வரை   தலைமை உரை: தோழர் சதீஸ், பொதுச்செயலாளர், சோசலிச தொழிலாளர் மையம்  ...

பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாத்திரங்கள்!

30 Apr 2020

(ஏழைகளுக்கு  பட்டினிச்சாவு, பெரும் முதலைகளுக்கு கடன் தள்ளுபடி!) அரசின் பொது செலவீனத்தை கட்டுப்படுத்துகிறேன் என்ற பெயரில் ஊரடங்கால் வருமானமின்றி தவிக்கின்ற கோடிக்கணக்கான மக்களுக்கு பொருளாதார நிவாரணம் வழங்காமல் நவீன நீரோ மன்னனாக பிரதமர் மோடி நாட்டு மக்களை வறுமையிலும் பசியிலும் தவிக்க...

கொரோனா நோய்த் தொற்றியவர்களுக்கு உதவித் தொகை கொடுக்க வேண்டும் – ஏன்?

30 Apr 2020

கொரோனா நோய்ப் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கு அறிவியல் கண்ணோட்டம் தேவை. அதில் வெறும் மருத்துவம், நலவாழ்வு சார்ந்தவை மட்டுமின்றி மக்களின் சமூக பொருளியல் சார்ந்தவை அதன்மேல் கட்டப்பட்டுள்ள பண்பாடு சார்ந்தவை குறித்தும் நுட்பமான அறிவியல் பார்வை தேவை. 7 நாள் ஊரடங்கு...

பொருளாதாரத்தின் ஆரோக்கியம் முதன்மையானது, நிதி பற்றாக்குறை அல்ல – ரகுராம் ராஜன்

29 Apr 2020

பொருளாதாரத்தை மீண்டும் படிப்படியாக திறப்பதை குறித்து அரசு யோசிக்க வேண்டும் என்று முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் கூறினார். நீண்ட காலம் இந்தியாவில் ஊரடங்கு தொடர்ந்திருக்க முடியாது என்றும் உயிர்களை காப்பாற்ற வேண்டிய அதே நேரத்தில் மக்களின் வாழ்வாதாரத்தையும்...

1 26 27 28 29 30 65
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW