மீன்பிடிக்கச் சென்று கடந்த 48 நாட்களாக கரை திரும்பாத சென்னை மீனவர்கள் 10 பேரின் நிலை என்ன? – தமிழ்நாடு சோசலிச மீன் தொழிலாளர் சங்கத்தின் அறிக்கை
காசிமேடு மீன்பிடித் துறை முகத்திலிருந்து கடந்த 23-07-2020 ஆம் நாள் அன்று மீன்பிடிக்கச் சென்றவர்களில் 10 பேர் இதுவரை கரைதிரும்பவில்லை. அவர்கள் சென்ற விசைப் படகின் எண் IND-TN-02-MM 2029. காணாமல் போன மீனவ தொழிலாளர்களின் குடும்பத்தினரை செப்டம்பர் 1 அன்று நேரில்...