கருத்து

21ஆம் நூற்றாண்டின் “கார்ப்பரேட் விவசாய” சட்டங்கள்

25 Sep 2020

அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020, விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020, மற்றும் விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 ஆகிய மூன்று...

இந்திய அரசே! உழவர்களின் வாழ்வை சூறையாடும் கார்ப்பரேட் ஆதரவு சட்டங்களைத் திரும்பப் பெறு!

25 Sep 2020

ஆர்ப்பாட்டம் – செய்தி அறிக்கை நாள்: 25-09-2020, வெள்ளி, காலை 11 மணி, இடம்: இந்திய உணவுக் கழகம் அருகில், நுங்கம்பாக்கம் இன்று காலை 11 மணி அளவில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்திய உணவுக் கழகம் அருகில் உழவர்களின் உரிமையை...

காவல் சித்திரவதை, காவல் படுகொலைகளுக்கு பொறுப்பான காவல்துறை அதிகாரிகள் மீது குற்றவியல் வழக்குத் தொடா்க!

23 Sep 2020

காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டியக்கம் – தமிழ்நாடு – பத்திரிக்கைச் செய்தி தூத்துக்குடி  மாவட்டம் சாத்தான்குளத்தில் ஜெயராஜ் – பென்னிக்ஸ் காவல் படுகொலைகள் ஏற்படுத்திய அதிர்வலைகள்  இனிமேல் காவல் வன்முறையை மட்டுப்படுத்தும்  என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே இயல்பாய் எழுந்தது. ஆனால் அதற்கு...

மியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட தமிழக மீனவர்கள் 9 பேரில் ஒருவர் நேற்று கடலில் காணாமல் போனதாக வரும் அதிர்ச்சி செய்தி! மீனவர்களின் உயிரோடு விளையாடும் மத்திய மாநில அரசுகளுக்கு கண்டனம்!  

22 Sep 2020

தமிழ்நாடு சோசலிச மீன் தொழிலாளர் சங்க அறிக்கை கடந்த ஜூலை 23 அன்று சென்னை காசிமேடு துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று கரைதிரும்பாத மீனவர்கள் 9 பேர் 53 நாட்களுக்குப் பின்பு மியானமர் கடற்படையால் 13-9-2020 அன்றிரவு மீட்கப்பட்டனர் என்ற...

நீட் தேர்வு எதிர்ப்பு – கல்வியை பரவலாக்குவதற்கும் ஜனநாயக படுத்துவதற்குமான கோரிக்கை, தேர்தல்கால சந்தர்ப்பவாத கோரிக்கை அல்ல.

18 Sep 2020

நீட் தேர்வை எதிர்கொள்வதற்கான நெருக்கடியில் தமிழகத்தில் வட்டார சாதி வேறுபாடு இன்றி அடுத்தடுத்து ஒவ்வொரு ஆண்டும் மாணவர் தற்கொலைகள் நிகழ்ந்து வருகின்றன, இந்தாண்டு கல்வியில் முன்னேறிய நாமக்கல், மதுரை நகரத்தை சேர்ந்த மாணவர்கள் இருவரும், அரியலூர் தருமபுரி என கல்வி ரீதியாக...

ஓயாத இமாலய சாகசம் – இந்திய சீன எல்லையில் போர் பதட்டத்திற்கான காரணமும் போக்கும்

18 Sep 2020

1962 இந்திய சீனப் போருக்குப் பிறகு முதல்முறையாக இருநாட்டு இராணுவத்திற்கு இடையிலான கைகலப்பில் இருபது இந்திய இராணுவ வீரர்கள் உயிரிழந்த நிகழ்விற்கு பிறகு இந்திய சீன எல்லைத் தகராறு அன்றாட தலைப்பு செய்தியாக மாறிவிட்டது. (சீனா தரப்பில் ஏற்பட்ட சேதம் பற்றி...

நீட் – மாணவர் வாழ்வை சூறையாடும் அதிகார வர்க்க பேய்கள்

17 Sep 2020

நீட் தேர்வு நாளுக்கு (செப் -12) முந்தைய நாளில் மட்டும் மூன்று மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட துயர நிகழ்வானது தமிழகத்தையே பதைபதைக்க வைத்தது. நாகரிக சமூகத்திற்கு சற்றும் பொருத்தமற்று  வாழ்கிற அறிவற்ற சங்கி கும்பலோ, தற்கொலை செய்து கொண்ட மாணவரின்...

மியான்மர் கடற்படையால் மீட்கப்பட்ட காசிமேடு மீனவர்கள்! சனநாயக இயக்கங்கள், மீனவ சங்கங்கள், ஊர்ப்பஞ்சாயத்து, மீனவக் குடும்பத்தார் முயற்சிகளுக்கு வெற்றி!

14 Sep 2020

கடந்த ஜூலை 23 அன்று சென்னை காசிமேடு துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று கரை திரும்பாத மீனவர்கள் 9 பேர் 53 நாட்களுக்குப் பின்பு மியானமர் கடற்படையால் நேற்றிரவு மீட்கப்பட்டனர் என்ற செய்தி பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு கிடைக்கப்பெற்றது. 53 நாட்கள்...

தமிழக அரசே, கடலுக்குப் போய் 48 நாட்களாகிவிட்டது, 10 மீனவர்களைத் தேடுவதில் மெத்தனமா?

09 Sep 2020

நிகழ்வு: கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒருங்கிணைப்பு: தமிழ்மக்கள் உரிமைக் கூட்டியக்கம் நாள்: 08.09.2020, செவ்வாய்க் கிழமை, பிற்பகல் 3:30 மணி இடம்: உதவி இயக்குநர் அலுவலகம் (மீன்வளத்துறை), காசிமேடு, சென்னை   சென்னை காசிமேடு துறைமுகத்தில் இருந்து கடந்த ஜூலை 23...

ஒரே நாடு ஒரே வரி ஒரே சந்தை: மாநில அரசுகளை திவாலாக்குகிற மோடி அரசு! – அருண் நெடுஞ்செழியன்

03 Sep 2020

பாராளுமன்ற மைய மண்டபத்திலே ஜூலை -1,2017 நள்ளிரவு 12 மணிக்கு “ஒரே நாடு ஒரே வரி ஒரே சந்தை” என்ற முழக்கத்துடன் மிகவும் ஆர்ப்பாட்டமாக அறிவிக்கப்பட்ட சரக்கு மற்று சேவை வரி விதிப்பு முறையானது தற்போது அதனது குழப்பமான அமலாக்க முறையாலும்...

1 17 18 19 20 21 65
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW