கருத்து

ஜெய்சங்கரும் கோத்தபய இராசபக்சேவும் தமிழர்களுக்கு கொடுத்தப் பரிசு – யாழ்ப் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் தகர்ப்பு!

09 Jan 2021

இதுவொரு வெற்றிப் பயணம் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் ஆரவாரம் செய்தது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பாசகவின் தமிழ் மாநிலத் தலைவரைப் போல் ஜெய்சங்கர் தமிழர்களுக்காக குரல் கொடுத்ததாகப் பாராட்டி அறிக்கைவிட்டார். இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனது மூன்று நாள் ...

தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் 2021 தமிழக சட்டமன்றத் தேர்தல் நிலைப்பாடு

09 Jan 2021

தமிழக விரோத பாசிச பாசக, அடிமை அதிமுக கூட்டணியைத் தோற்கடிப்போம்!   அன்பார்ந்த  தோழர்களே! 16வது தமிழக சட்டமன்றத் தேர்தலில் காவி-கார்ப்பரேட் பாசிச சக்திகளையும் அதன் தமிழக கூட்டாளிகளையும் தோற்கடிக்க வேண்டிய தேவையுள்ளது. ஏனெனில், இது தமிழகத்தில் மாநில அரசைத் தேர்வு செய்யும்...

மெட்ரோ, பேருந்துகள், பேரங்காடிகள் என எதற்கும் இல்லாத கட்டுப்பாடுகள் புறநகர் இரயிலுக்கு மட்டும் ஏன்?

27 Dec 2020

சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த அன்னக்கிளி என்ற  40 வயது மதிக்கத்தக்க பெண்மணி கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கிறார். 10 ஆண்டுகளுக்கு மேலாக புறநகர் இரயிலில்தான் தினமும் பயணம் செய்து வருகிறார். கொரோனா முடக்கத்திற்கு பின் அலுவலகம் திறந்தும் மூன்று...

காவி – கார்ப்பரேட் அரசை நெருக்கும் பஞ்சாப் விவசாயிகளின் வர்க்க போராட்டம் – சமூக பொருளாதார காரணிகள் என்ன ?

07 Dec 2020

’வேளாண்மை மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது இந்திய வேளாண் துறை வரலாற்றில் திருப்புமுனை தருணம்” என பிரதமரால் மொழியப்பட்ட புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி இந்தியத் தலைநகரை ஆயிரக்கணக்கான விவசாயிகள் முற்றுகையிட்டுள்ளனர். ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் மூழ்கியிருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவை...

தொழில் நிறுவனங்களிடம் வங்கிகளை ஒப்படைக்க மோடி திட்டம் – புதிய இந்தியாவின் தற்சார்பு பொருளாதாரம்!

04 Dec 2020

பஞ்சாப்-மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி, யெஸ் வங்கி (YES BANK) யைத் தொடர்ந்து தற்போது லக்ஷ்மி விலாஸ் வங்கியும் வாராக் கடன் பிரச்சனையால் திவால் ஆகியுள்ளது. லக்ஷ்மி விலாஸ் வங்கியின் நிதிப் பிரச்சனையை தற்காலிகமாக தீர்க்கிற வகையிலே முதலில் அவ்வங்கியின் நிதிப் பரிவர்த்தனைக்கு...

2020, நவம்பர் 26 –அனைத்திந்திய பொது வேலைநிறுத்தத்தை வெற்றிப் பெற செய்வோம்! காவி – கார்ப்பரேட் பாசிச கொள்கைகளை முறியடிப்போம்!

24 Nov 2020

தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா – லெ – மாவோ சிந்தனை) பொதுவேலை நிறுத்தத்திற்கு ஆதரவு   10 மையத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு மத்திய பாசக அரசின் தொழிலாளர், விவசாயிகள் விரோத சட்டங்களை திரும்பப் பெறுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...

தமிழகஅரசே! பாசக வேல்யாத்திரை நாடகத்தை அனுமதிக்காதே!

19 Nov 2020

சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறைத் தலைவர் வேல் யாத்திரை அரசியல் நடவடிக்கையே! என அறுதியிட்ட பின்னும் தினசரி ஒரு ஊரில் கூட அனுமதிப்பது சட்ட விரோதமே! திருத்தணி தொடங்கி தினசரி ஒரு ஊரில் நூற்றுக் கணக்கில் கூட அனுமதிப்பதும், மேடை, ஒலிபெருக்கி வைத்துக்...

பீகார் 2020 தேர்தல் முடிவுகள் சொல்லும் ஆகப்பெரும் நம்பிக்கையூட்டும் செய்தி என்ன?

18 Nov 2020

பீகார் தேர்தல்தான் கொரோனா தொற்றுநோயின் காலத்தில் இந்தியாவில் நடந்த முதல் தேர்தலாகும். இந்தியாவில் பீகார் மாநிலம்தான்  மோசமான மருத்துவர்-மக்கள்தொகை விகிதத்தைக் கொண்டுள்ளது, 28,391 பேருக்கு ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே உள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின்போது, தேர்ந்தெடுக்கப்பட்டால் பீகாரில் உள்ள அனைவருக்கும் இலவச...

அமெரிக்க தேர்தல் – தாராளவாதத்தின் நெருக்கடியும் வலதுசாரி எழுச்சியும்.

15 Nov 2020

நவம்பர் 3 அன்று நடைபெற்ற அமெரிக்காவின் 46வது அதிபர் தேர்தலுக்கான வாக்குகள்  எண்ணப்பட்டு, 290 வாக்காளர் தொகுதி வாக்குகள்  பெற்ற ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரபூர்வ ஊடகங்கள் அறிவித்துள்ளன. அமெரிக்க தேர்தல் நிர்வாக முறைப்படி, ஜனவரி முதல் வாரத்தில்தான் முறையே...

தமிழ்நாடு நாள் விழாவைக் கொண்டாடிய பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணப்பாளர் தோழர் பொழிலன் உள்ளிட்ட 21 பேரை உடனடியாக விடுதலை செய்! அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறு! – கூட்டறிக்கை

05 Nov 2020

நவம்பர் 1 மொழிவழி மாநிலங்கள் அமைக்கப்பட்ட நாளைக் கொண்டாட முயன்றவர்களைக் கைதுசெய்து தேச துரோகப் பிரிவின்கீழ் வழக்குப்பதிந்து, சிறைபடுத்தி பாசிச பாசக கும்பலுக்கு அடிமை சேவகம் செய்துள்ளது எடப்பாடிப் பழனிச்சாமி தலைமையிலான தமிழக அரசு. நவம்பர் 1 அன்று  பெரியாரிய உணர்வாளர்கள்...

1 15 16 17 18 19 65
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW