கருத்து

ஊபா (UAPA) – தோழர் பாலன் உள்ளிட்டவர்களை விடுதலை செய்! – தொல். திருமாவளவன் MP உள்ளிட்ட தலைவர்கள் கண்டன உரை!

22 Feb 2021

ஊடக செய்தி  –  கண்டன ஆர்ப்பாட்டம் நாள்: 22-2-2021, திங்கட்கிழமை, காலை 10 மணி இடம்: நாட்டாண்மை கழகக் கட்டிடம் முன்பு, சேலம்.   தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பாலன், தோழர்கள் கோ.சீனிவாசன் மற்றும் செல்வராஜ் , சித்தானந்தன்  உள்ளிட்டோர் மீது...

எசமான விசுவாசத்தில் எடியூரப்பாவை மிஞ்சும் எடப்பாடி! – நமது இழிநிலை

22 Feb 2021

காரப்பரேட்களுக்கு ஆதரவான மூன்று வேளாண் சட்டங்களை நீக்கக் கோரி கடந்த 87     நாட்களாக தில்லி எல்லையையில் நின்றபடி உழவர்கள் வரலாற்றுப் புகழ்மிக்க போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள், கடுங்குளிரையும் உறைபணியையும் பொருட்படுத்தாது களங்கண்டு வருகிறார்கள். இதுவரை தற்கொலை செய்து கொண்டும் நோய்...

ஊபா UAPA வழக்கு – காவல்துறை டிஜிபி திரிபாதியுடன் சந்திப்பு – செய்தி அறிக்கை

19 Feb 2021

சேலத்தில் கடந்த 07-02-2021 தமிழ்த்தேச மக்கள் முன்னணி பொதுச்செயலாளர் தோழர் பாலன், கோசீ, சித்தானந்தன், செல்வராஜ் கைது, ஊபா வழக்கில் கோவைச் சிறையிலடைப்பு. 2019இல் தோழர் மாணிக்கவாசகம் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டதற்காக 2021இல் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் கைதுகள் வேடிக்கையான,...

ஊடக செய்தி – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் பாலன் உள்ளிட்ட மூவரை விடுதலை செய்!

09 Feb 2021

தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் பாலன், தலைமைக் குழு உறுப்பினர் கோ.சீனிவாசன் மற்றும் தோழர் செல்வராஜ் ஆகியோர் மீது போடப்பட்டுள்ள ஊபா வழக்கை திரும்ப பெறு! தோழர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்! கடந்த பிப்ரவரி 7 ஆம் நாளன்று அதிகாலை...

சேலத்தில் தோழர்கள் பாலன், கோ. சீ ஊபா-UAPA வழக்கில் கைது – கண்டனம்!

07 Feb 2021

இன்று சேலத்தில் 07.02.2021 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணி அளவில் வீடுகளிலிருந்து தமிழ்த்தேச மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் பாலன், தலைமைக்குழுத் தோழர் கோ.சீனிவாசன் (எ) கோ.சீ இருவரும் தீவட்டிப்பட்டி காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். Cr. 14/2020, IPC...

ஆளும் கட்சியும் கார்ப்பரேட் நிறுவனங்களும் நடத்தும் பேரத்தை, பட்ஜெட் சட்டப்பூர்வமாக்கியுள்ளது

04 Feb 2021

உலகமயம் தனியார்மயம் தாராளமயம் சகாப்தத்தில் ஆளும்கட்சி அறிவிக்கிற நிதிநிலை அறிக்கைகளுக்கு எந்த பொருளும் இருப்பதில்லை. “பொருளாதார சீர்திருத்தம்” என்ற மூடு திரைக்குப் பின்னால் கார்ப்பரேட் நிறுவனங்களும் ஆளும் கட்சியும்  நடத்துகிற பேரத்தை, நிதிநிலை அறிக்கைகள் சட்டப்பூர்மாக்குகிறது”. பொய் பிரச்சாரத்திற்கும் வாக்குறுதிகளுக்கு பெயர்...

சனவரி 29 – ஈகி முத்துக்குமார் 12 வது நினைவுநாள் – ‘விதியே விதியே என்செய நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை…’

28 Jan 2021

29.01.2009 அன்று ‘தமிழீழ மக்கள் மீதான போரை நிறுத்தக்கோரி’ சென்னை சாஸ்திரி பவனில் தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கை….. ===================================================================================== அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே… வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க...

நாதியில்லை தமிழர்களுக்கு! நடுக்கடலில் நான்கு மீனவர்கள் கொலை! நரேந்திர மோடி வலிமையான பிரதமரா?

26 Jan 2021

சில  காலமாக தமிழ் மீனவர்கள் சிங்களக் கடற்படையால் கொல்லப்படுவது நடக்காமல் இருந்தது. இப்போது மீண்டும் அது நடந்துள்ளது. நான்கு மீனவர்களின் உடல்கள் யாழ்ப்பாணக் கரைகளில் ஒதுங்கக் கண்டோம். கடந்த சனவரி 18 ஆம் தேதியன்று காலையில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணத்தில் இருந்து...

கொரோனா ஏற்படுத்திய வாழ்க்கை காயங்களில் இருந்து மீண்டெழுவோம்! பாசிச அபாயத்தை முறியடிக்க உறுதியேற்போம்! – பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்!

15 Jan 2021

உழவர் திருநாள்! நாம் உவகையோடு புத்தாண்டை வரவேற்கும் நாள்! கடந்த ஆண்டின் கவலைகள் பறந்தோடும், தைப் பிறந்தால் வழிப்பிறக்கும் என்று  நம்புவது நம் மரபு! சுழன்றும் ஏர்ப்பின்னதே உலகம் என்பது குறள்நெறி. ஆனால், உழவர்கள் 50 நாட்களைக் கடந்து தில்லியின் எல்லையில்...

ஹரிகரன் படுகொலை – மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியில் ஒரு ஆணவக்கொலை

11 Jan 2021

கடந்த 6.1.2021 அன்று, கரூர் மாவட்டம் நகராட்சி அலுவலகம் அருகே மதியம் 1.30மணியளவில் காவல் நிலையம் நேரெதிரில் சாதி ஆதிக்க கும்பலால் ஹரிகரன் என்கிற இளைஞன் கொடூரமாக ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொடூரக்கொலை உடுமலை சங்கர் கொலையின் கொடூரத்தைவிட கொடியதாக நடத்தப்பட்டிருக்கிறது. சாதி...

1 14 15 16 17 18 65
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW