இலங்கையின் நாடாளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை காங்கிரசு கட்சியின் தலைவருமான திரு ரிசாத் பதியுதீன் கைது – மியான்மர்மயமாகும் இலங்கை அரசியல்
ஏப்ரல் 24 சனிக்கிழமை அன்று அதிகாலை 2:30 மணிக்கு அகில இலங்கை காங்கிரசு கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திரு ரிசாத் பதியுதீன் அவரது வீட்டில் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் பயங்கரவாத தடை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 2019 ஏப்ரலில் நடந்த ஈஸ்டர்...