கருத்து

15 மாதங்களாக முடங்கியுள்ள OMR ஐ.டி சாலை – ஐ.டி நிறுவனங்கள் குறைந்தபட்சம் 50% ஊழியர்களோடு அலுவலகங்களை திறந்திட தமிழக அரசு உத்தரவிடவேண்டும்!

18 Jul 2021

(கொரோனா பொதுமுடக்கமும் பொருளாதார பேரிடரும் – கள ஆய்வு – பதிவு 9) கொரோனாவிற்கு முன்னர் பழைய மகாபலிபுரம் சாலை (ஒ.எம்.ஆர்) சிருசேரி செல்வது என்பது ஒரு ஊருக்கு பயணம் போவது போல் 1 மணியிலிருந்து 2 மணி நேரமாகும், அவ்வளவு வாகன நெரிசலான...

கொரோனா பொதுமுடக்கமும் பொருளாதாரப் பேரிடரும் – முதற்கட்ட கள ஆய்வறிக்கை

17 Jul 2021

உள்ளடக்கம் 1.அறிமுகம் 2.ஆய்வுக் குறிப்புகள் 3.முடிவுகள் மற்றும் கோரிக்கைகள் 1) அறிமுகம்:   கடந்த மார்ச் 2020 தொடங்கி ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக கொரோனா பெருந்தொற்று காரணமாக, தமிழக அரசு பொதுமுடக்கத்தைப் பல்வேறு கட்டுப்பாடுகள், தளர்வுகளுடன் அமலாக்கியுள்ளது, கொரோனா முதல் அலையில் இந்திய...

கொரோனா காலம் தமிழ்நாட்டுப் பள்ளிக் கல்வியில் ஏற்படுத்தியுள்ள நெருக்கடிகளும் சில முன்மொழிவுகளும்

16 Jul 2021

கொரோனா பேரிடர் பொருளியல் பேரிடராக வடிவமெடுத்தது மட்டுமின்றி கல்வி, பண்பாடு, வாழ்க்கை முறை என எல்லாத் தளங்களிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கல்வியைப் பொருத்தவரை பள்ளிக் கல்விதான் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. அதிலும் தொடக்கக் கல்விதான் முதல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.ஏழை, நடுத்தர...

15 மாதங்களாக முடங்கியுள்ள OMR ஐ.டி சாலை – சென்னையிலிருந்து வெளியேற்றப்பட்டு செம்மஞ்சேரி, பெரும்பாக்கத்தில் குடியமர்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு பொறுப்பேற்குமா தமிழக அரசு ?

09 Jul 2021

(கொரோனா பொதுமுடக்கமும் பொருளாதார பேரிடரும் – கள ஆய்வு – பதிவு 8) சென்னை நகரத்தின் பல்வேறு பகுதிகளில் ஆற்றங்கரையோரம் இருந்தவர்களை  ’ஆக்கிரமிப்பாளர்கள்’ என்று முத்திரையிட்டு, அப்பகுதிகளிலிருந்து வெளியேற்றி அவர்கள் வாழ்வதற்காக உருவாக்கப்பட்ட குடியிருப்புப் பகுதிதான் OMR  சாலையில் உள்ள செம்மஞ்சேரி, பெரும்பாக்கம். சென்னைக்கு வெளியே சுமார்...

அருட்தந்தை ஸ்டேன் சுவாமி மரணம், பாசக அரசும் நீதித்துறையும் செய்த நிறுவனப் படுகொலை – கண்டன ஆர்ப்பாட்டம் – செய்தி அறிக்கை

08 Jul 2021

நாள்: 8-7-2021, வியாழன், காலை 11 மணி,  வள்ளுவர் கோட்டம் அருகில், சென்னை அருட்தந்தை ஸ்டேன் சுவாமியை பாசிச பாசக அரசும் நீதித்துறையும் நிறுவனப் படுகொலை செய்ததைக் கண்டித்து தமிழ்த்தேச மக்கள் முன்னணி, மக்கள் அதிகாரம், திராவிடர் விடுதலைக் கழகம், இந்திய...

அருட்தந்தை ஸ்டேன் சுவாமியைக் கொன்றது பாசிச பாசக அரசே! மனசாட்சி உள்ளோர் மவுனம் கலைப்பீர்

08 Jul 2021

அருட்தந்தை ஸ்டேன் சுவாமிக்கு அகவை 84. அவர் மும்பையில் தனியார் மருத்துவமனையில் மாரடைப்பால் இறந்துபோனார். அவர் இறக்கும்போது ஊபா என்னும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருந்தார். அவரது இரு செவிகளும் கேட்கும் திறனை இழந்தவை. அவருக்கு நடுக்குவாத நோய்....

கொரோனா காலத்தில் தனியார் பள்ளி நிர்வாகத்தால் வஞ்சிக்கப்பட்ட ஆசிரியர்கள்

05 Jul 2021

(கொரோனா பொதுமுடக்கமும் பொருளாதார பேரிடரும் – கள ஆய்வு – பதிவு 7) கொரோனா பெருந்தொற்று காலத்தில் பொருளாதார நெருக்கடியில் பாதிக்கப்பட்ட சாலையோர வியாபாரிகள், ஆட்டோ / கால் டாக்ஸி ஒட்டுநர்கள்,  தேநீர் கடைக்காரர்கள், சரவணா ஸ்டோர்ஸ் போன்ற ஜவுளி கடை ஊழியர்கள்  என்ற...

சென்னை அண்ணாசாலையைத் திணறடித்த ஓலா-ஊபர் கால் டாக்ஸி ஓட்டுனர்களின் போராட்டம் – தமிழக அரசே கட்டணம், கமிசனைத் தீர்மானிக்கவேண்டும்!

02 Jul 2021

(கொரோனாபொதுமுடக்கமும் பொருளாதார பேரிடரும்-களஆய்வு-பதிவு 6) கொரோனா பேரிடரில் உழைக்கும் மக்களை அரசு கைவிட்டதால் வாழ்விழந்து நிற்போரில் ஒரு பிரிவினர் நெருப்புப் பறக்க தெருவில் இறங்கிவிட்டனர். ஆம், லாக் டவுன் காலத்திலும் மாதா மாதம் சம்பளம் வாங்கிக் கொண்டு வயிறு வளர்க்கும் காவல்துறையினர் சாம,...

பெட்ரோல் விலையேற்றம், OLA – Uber பகல் கொள்ளை, அதிகரித்த இன்சூரன்ஸ் கட்டணம் – ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தமிழக அரசு என்ன செய்யப் போகிறது ?

26 Jun 2021

(கொரோனாபொதுமுடக்கமும் பொருளாதார பேரிடரும்-களஆய்வு-பதிவு 5) பெட்ரோல், கேஸ் விலையேற்றம், ஆண்டுதோறும் உயரும் இன்சூரன்ஸ், FC தொகை, OLA, UBER களின் உழைப்புச் சுரண்டல், அட்டைப் பூச்சியாய் இரத்தம் குடிக்கும் நிதிநிறுவனங்கள் என அனைத்தையும் தாங்கி திணறி  ஓடிக்கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்நிலையில்...

இனி சுயமரியாதையுடன் வாழமுடியுமா ? – சிறு குறு வியாபாரிகளின் நிலை

24 Jun 2021

(கொரோனா பொதுமுடக்கமும் பொருளாதார பேரிடரும் – கள ஆய்வு – பதிவு 4) ஆள் நடமாட்டம் இல்லாத இரங்கநாதன் சாலையில் சைக்கிளில் துணிகளை வைத்துக் கொண்டு சாலையோரத்தில் திரு.சையது நின்று கொண்டிருந்தார். அவரிடம் பேசியபோது, இந்த இடத்தில் 30 வருடங்களாக வியாபாரம்...

1 9 10 11 12 13 65
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW