கொரோனாவிற்குப் பிந்தைய உலகில் தேசிய இன விடுதலைப் போராட்டங்கள், முனைவர் கே.ரீ.கணேசலிங்கம்

28 May 2020

முனைவர் கே.ரீ.கணேசலிங்கம் , தலைவர், அரசறிவியல்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை, 11ம் ஆண்டு நினைவேந்தல்

முள்ளிவாய்க்காலுக்குப் பிந்தைய தமிழீழ அரசியல்-தோழர் குணாகவியழகன்

22 May 2020

முள்ளிவாய்க்கால் பிந்தைய தமிழீழ அரசியல் தோழர் குணாகவியழகன், புலம்பெயர் எழுத்தாளர் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை, 11ம் ஆண்டு நினைவேந்தல் இளந்தமிழகம் – தமிழ்தேச மக்கள் முன்னணி

நெடுஞ்சாலையில் கொடும்பயணம் – சென்னையில் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்

21 May 2020

ஊடகவியலாளர் தோழர் அருன் எழிலன் இயக்கத்தில் **ஊருக்கு போகனும்** என்ற தலைப்பில் உருவான செய்திதொகுப்பு. புலம் பெயர் தொழிலாளர் நிலை, மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை குறித்து இளந்தமிழகம் செந்தில் நேர்காணல். #MigrantLivesMatter

சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW