மனித உரிமையை மக்கள் பண்பாடாக வளர்த்தெடுப்போம்!

04 Nov 2022

#மதுரை_04_11_2022_மனித_உரிமையாளர்கள்_நவ_10_ஐநா_மன்றக்_கூட்டம்_காண_திட்டமிடல் நவம்பர் -10 ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா.மனித உரிமைக் கவுன்சில் UPR உலகளாவிய காலமுறை மீளாய்வு! இந்தியாவின் அறிக்கை மீது நடைபெறும் விவாதம்! இணையவழியில் பார்க்க, பரவலாக்க ஆலோசனைக் கூட்டம் மக்கள் கண்காணிப்பகம் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. சமம் குடிமக்கள் இயக்கத் தலைவர்...

ஒரே நாடு ஒரே வரி ஒரே சந்தை: மாநில அரசுகளை திவாலாக்குகிற மோடி அரசு! – அருண் நெடுஞ்செழியன்

03 Sep 2020

பாராளுமன்ற மைய மண்டபத்திலே ஜூலை -1,2017 நள்ளிரவு 12 மணிக்கு “ஒரே நாடு ஒரே வரி ஒரே சந்தை” என்ற முழக்கத்துடன் மிகவும் ஆர்ப்பாட்டமாக அறிவிக்கப்பட்ட சரக்கு மற்று சேவை வரி விதிப்பு முறையானது தற்போது அதனது குழப்பமான அமலாக்க முறையாலும்...

அடிமைத்தனமும் அதிகார வர்க்கதிமிரும் காவல்துறையின் இரண்டு முகங்கள் – தோழர் விநாயகம்

08 Jul 2020

அடிமைத்தனமும் அதிகார வர்க்கதிமிரும்- காவல்துறையின் இரண்டு முகங்கள் ! (டி.எஸ்.பி விஷ்ணுபிரியா மரணத்தை தொடர்ந்து பேசிய கண்டன உரை ) – தோழர் விநாயகம், தலைமை குழு உறுப்பினர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி

1 2 3 5
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW