மக்கள் அதிகாரம் அமைப்பின் 6 தோழர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது! – தமிழ்தேச மக்கள் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது!

12 Jun 2018

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வீரியமிக்க மக்கள் திரள் போராட்டமானது,ஆளும் வர்க்கத்தின் காட்டிமிராண்டித்தன ஒடுக்குமுறையால் இரத்தவெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது.பதிமூன்று போராளிகளின் உயிர்ப்பலி,நூற்றுக்கணக்கனோர் படுகாயம் என நிராயுதபாணி மக்கள் மீது அரசப் படை நிகழ்த்திய ஆயுத வெறியாட்டமானது,முதலாளித்துவ ஜனநாயக அரசின் வன்முறை பண்பை  உள்ளது உள்ளவாறு...

எனது ஆசான் தோழர் நமசு (எ. நமச்சிவாயம்) மறைவு!

11 Jun 2018

– மீ.த.பாண்டியன், தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி நேற்று 10.06.18  காலை 8-30 மணிக்கு தோழர் நமசு நம்மை விட்டுப் பிரிந்தார்! தேவகோட்டை வட்டார சாதிய நிலவுடமை ஆதிக்க எதிர்ப்பு கம்யூனிஸ்ட் போராளிக்கு எமது செவ்வணக்கம்! சிபிஐ, சிபிஐ-எம், சிபிஐ-எம்-எல் விடுதலை,...

தோழர் பெ.மணியரசன் மீது தாக்குதல்!

11 Jun 2018

தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் கண்டனம்! தஞ்சையில் நேற்று 10-06-2018 தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் இருசக்கரத்தில் பின்னமர்ந்து வரும் போது அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சையிலுள்ளார். தமிழ்நாட்டில் பொதுநிகழ்வுகளில் காவிபயங்கரவாத சக்திகள் நேரடியாக...

கச்சநத்தம் படுகொலை கண்டித்து மதுரை ஆர்ப்பாட்டத்தில் தமிழ்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் கண்டன உரை!

08 Jun 2018

சிவகங்கை மாவட்டம் கச்சநத்தத்தில் நடைபெற்ற தலித் படுகொலைகளைக் கண்டித்து தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பாக மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் தோழர் மீ.த.பாண்டியன் பங்கேற்று கண்டன உரை! #மதுரை_08_06_2018

இராஜேந்திர பிரசாத் முதல் பிரணாப் முகர்ஜி வரை – குடை சாய்ந்த இந்தியக் குடியரசு

07 Jun 2018

கடந்த 2010 ஆம் ஆண்டின் காங்கிரஸ் மாநாட்டில்,ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் தீவிரவாத தொடர்பு குறித்து விசாரணை மேற்கொள்ளவேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிந்த பிரணாப் முகர்ஜி,இன்று ஆர் எஸ் எஸ் அமைப்பின் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பு உரை ஆற்ற...

தூத்துக்குடி துப்பாக்கிசூட்டில் வீரமரணம் அடைந்த தோழர்களுக்கு மதுரை உசுலம்பட்டியில் வீரவணக்கம் கூட்டம்

06 Jun 2018

#மதுரை_உசிலம்பட்டி_ஆரியபட்டி_06_06_2018 தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தினர் மீதான துப்பாக்கிச் சூட்டில் பலியான #மக்கள்_அதிகாரம்_தோழர்_செயராம் இறுதிப் பயணம் & வீரவணக்கக் கூட்டம் ஆரியபட்டியில் நடந்தது. சாதி ஒழிப்பு முன்னணி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் தோழர் தெய்வம்மாள் மலரஞ்சலி செலுத்தினார். தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் தோழர் மீ.த.பாண்டியன், சமநீதி...

உச்சநீதிமன்றத்தின் ”காவிரி தீர்ப்பை அரசமைப்பு ஆயத்திடம் மேல்முறையீடு செய்யாவிடில் வரலாற்றுப் பிழையாகிவிடும்.!

06 Jun 2018

காவிரி வழக்கில் மே 18 ஆம் நாள் அன்று காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க வேண்டுமென்பதோடு வழக்குகள் 2453/2007, 2454/2007, 2456/2007 முடிவுக்கு வந்துவிட்டன. ‘பொன்னியின் செல்வி’ என்று காவிரி விவகாரத்தில் பட்டம் சூட்டிக்கொண்ட ஜெயலலிதாவின் வாரிசுகள் வெற்றி விழாவை நோக்கிச்...

கார்ப்ரேட் எடுபிடி அரசின் அடக்குமுறைக்கு எதிராய் அணிதிரள்வோம்!

04 Jun 2018

தூத்துக்குடி மாவட்ட மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கிற அரசு என சட்டமன்றத்தில் அறிக்கை வாசிக்கிற முதல்வர் ஆயிரக்கணக்கான மக்கள் மீது வழக்குகளை பதியச் செய்கிறார். ஈபிஎஸ்சும் ஒபிஎஸ்சும் பதவி,அதிகாரப் சண்டை சச்சரவில் இரண்டுபட்டாலும்,போராட்டத்தில் சமூக விரோத சக்திகள் ஊடுருவிவிட்டனர் என்ற ஒரே வசனத்தை...

1 76 77 78 79 80 87
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW