கோடியக்கரையில் கஜா புயலின் கண்ணைக் கண்டவர்கள் அரசின் பார்வைக்காக காத்திருப்பு…

30 Nov 2018

(கஜா பேரிடர் –  உயிர் காற்றின் ஓசைகள் – (10) – வேதாரண்யம் கோடியக்கரை ) கஜா..கஜா..கஜா…என்று செய்தி தொலைக்காட்சிகளின் வழியாக ஒரு பரப்பரப்பை ஏற்படுத்தி, முன்தயாரிப்புப் பணிகள் பற்றி ஒரு தோற்றப்பாட்டையும் ஏற்படுத்திக் கொண்டிருந்தது அரசு. ஆனால், வானிலை ஆய்வு மையத்தால் கஜா...

தமிழக அரசே! 14 உயிர்களைப் பலி கொடுத்து மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்பட சிறப்புச் சட்டமியற்று!

29 Nov 2018

1996 தொடங்கி தூத்துக்குடி மக்களின் எதிர்ப்பைச் சந்தித்து வரும் ஸ்டெலைட் ஆலை கடந்த காலத்திலும் மூடப்பட்டு பின்னர் உச்சநீதிமன்ற ஆணை பெற்று 100 கோடி மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்துவிட்டு மீண்டும் ஆலையைத் திறந்தது. கடந்த மே மாதம் நடைபெற்ற மக்கள் எழுச்சியின்...

“கஜா” புயல் – கைகொடுத்த மின்வாரியத்  தொழிலாளர்கள்! நிரந்தர வேலை கேட்டது என்னாயிற்று ?  

28 Nov 2018

  (கஜா பேரிடர் –  உயிர் காற்றின் ஓசைகள் – (9) – மின்வாரியத்  தொழிலாளர்கள்) கடந்த நவம்பர் 16 இல்,நாகை மாவட்டம் வேதாரணியத்தில் கரையை கடந்த கஜா புயல், அடுத்த சில மணி நேரங்களில் அது கடந்து வந்த 7...

பூர்வக்குடிகளை வெளியேற்றும் படலம் தொடர்கிறது…. இன்று சிந்தாதிரி பேட்டை குடுசை வாழ்மக்கள் !

28 Nov 2018

ஏழையின் சிரிப்பில் இறைவனை கான்போம் என்று சொல்லி ஆரம்பிக்க பட்டது தான் இந்த குடிசை மாற்று வாரியம் அனா குடிசை பகுதி மக்கள் ரத்த கண்ணிர் வடித்தாலும் அதை ஆனந்த கண்ணிர் வடிகுறாங்கன்னு பச்சையா புழுவுது அரசாங்கம். இன்று 28/11/2018 காலை...

தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் தண்டனைக் குறைப்பு! இராஜீவ் வழக்கில் எழுவர் விடுதலைக்கு ஏன் மறுப்பு?

28 Nov 2018

  நவம்பர் 19 அன்று தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் வாழ்நாள் சிறையாளர்களாகப் பதினெட்டு ஆண்டுகளாக சிறையில் இருந்த நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூவரும் தண்டனைக் குறைப்பு சட்டப் பிரிவு 161 இன் படி ஆளுநரால் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த 2000...

கஜா புயலில் தப்பிய மக்களை சாலையோரங்களில் சாகவிடப் போகிறோமா?

27 Nov 2018

(கஜா பேரிடர் –  உயிர் காற்றின் ஓசைகள் – (8) – நாகை வேதாரண்யம் ) வேதாரண்யத்தில் இருந்து நாகை, நாகையிலிருந்து திருத்துறைப்பூண்டி, திருத்துறைப்பூண்டியிலிருந்து மன்னார்குடி வழியான தஞ்சாவூர் செல்லும் சாலை ஓரங்களில் இரவு நேரங்களில்கூட மக்கள் நின்று கொண்டோ உட்கார்ந்து கொண்டோ...

இந்த ரயில் ரோடு மட்டும் இல்லன்னா  எங்க ஊரே மூழ்கிருக்கும்……அதிராமப்பட்டின மீனவர்கள் !

26 Nov 2018

(கஜா பேரிடர் –  உயிர் காற்றின் ஓசைகள் – (7) – தஞ்சை அதிராமப்பட்டினம்)   காடு, பட்டினம் என்ற பெயரில் கிழக்கு கடற்கரையோரம் அடுத்தடுத்து வரும் ஊர்களை எல்லாம் கஜா புயல் புரட்டிப் போட்டுவிட்டுப் போய்விட்டது. ஜெகதாப்பட்டினம், மல்லிப்பட்டினம், அதிராமப்பட்டினம் எனப்...

கஜா பேரிடர் – உயிர் காற்றின் ஓசைகள் – (3)

24 Nov 2018

கஜா பேரிடர் – உயிர் காற்றின் ஓசைகள் – (3) தஞ்சை பட்டுக்கோட்டை – பேராவூரணி தென்னை விவசாயம் சார் பாதிப்புகள் மற்றும் கோரிக்கைகளை விளக்கும் காணொளி – வழக்குரைஞர் பாலசுப்ரமணியன்

புதுக்கோட்டை கொத்தமங்கலம் கொந்தளித்தது குற்றமா?

24 Nov 2018

கஜா பேரிடர் –  உயிர் காற்றின் ஓசைகள் – (2) – புதுக்கோட்டை கொத்தமங்கலம் (கஜா புயல் கரையைக் கடந்த நவம்பர் 16 இல் இருந்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை மையமிட்டு தமிழ்த்தேச மக்கள் முன்னனி பேரிடர் துயர்துடைப்பு பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது; இத்துடனேயே...

நாடற்ற ஈழ ஏதிலிகளை வீடற்றவர்களாகவும் ஆக்கிய கஜா புயல்!

24 Nov 2018

கஜா பேரிடர் – உயிர் காற்றின் ஓசைகள் – 1 –  புதுக்கோட்டை தோப்புக்கொல்லை கஜா புயல் கரையைக் கடந்த நவம்பர் 16 இல் இருந்து திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியை மையமிட்டு தமிழ்த்தேச மக்கள் முன்னனி பேரிடர் துயர்துடைப்பு பணிகளில் ஈடுபட்டுக்...

1 65 66 67 68 69 87
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW