கார்ப்பரேட் வேதாந்தா’விற்கு கருணை ! தூத்துக்குடி மக்களுக்கு நோய் ! போராடுபவர்களுக்கு துப்பாக்கி ரவை! இதுதான் பசுமை தீர்ப்பாயத்தின் நீதி !
ஸ்டெர்லைட் நாசகர ஆலைக்கு எதிரான மாபெரும் முத்துநகர் எழுச்சியை நேரடி வன்முறையால் ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தவர்கள், தற்போது மீண்டும் ஆலையை திறக்க சட்டப்பூர்வ வன்முறையை கையிலெடுத்துள்ளனர். ஆலைக்கு எதிரான ஒன்றுபட்ட மக்கள் திரள் போராட்டத்தை எதிர்கொள்ள திராணியற்றவர்கள், புறக்கடை வழியாக சட்ட...