வர்க்கப் போரின் இரத்த சாட்சியம்; வெண்மணி ஈகம் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் சூளுரை!

26 Dec 2018

1968 டிசம்பர் 25, கீழத்தஞ்சை மாவட்டம் வெண்மணி கிராமத்தில் நாற்பத்து நாலு பேர் உயிரோடு கொழுத்தபட்டார்கள் என்பது இரத்தம் கசிந்துருகும் தீயின் அனல் குன்றாத வரலாறு.  தமிழக அரசியல் வரலாற்றின் நினைவடுக்குகளில் ஆழப் புதைக்கபட்ட மக்கள் வரலாறுகளில் இதுவும் ஒன்று. எங்கே...

வெண்மணியில் கருகிய நெல்மணிகளின் வரலாறை மக்களிடம் எடுத்துசெல்லுவோம் !

25 Dec 2018

அப்பாவுடைய பழைய சுசுகி பைக் பற்றிய நினைவுகளில் இப்போதும் பசுமையாக நினைவுக்கு வருவது அவருடன் டிசம்பர் 25ம் தேதி செல்லும் வெண்மனி பயணம் தான். வெண்மணி என் ஊரிலிருந்து சுமார் 20 km தூரம் உள்ள ஒரு கிராமம் தான். உரிமைக்குரல்...

ஸ்டெர்லைட்; என்னடா இது நியாயம் ? – பாடல் கானா பாலா

24 Dec 2018

என்னடா இது நியாயம் உங்கள சும்மா விடாது எங்களோட சாபம் அட என்னடா இது நியாயம் உங்கள சும்மாவிடாது எங்களோட சாபம்   தூத்துக்குடி ஊருல ஸ்டெர்லைட் ஆலைய மூட சொல்லி நடத்துனாங்க போராட்டம் 100 நாள் அமைதியாய் நடந்தது அந்த...

2018, திசம்பர் 24 – தந்தை பெரியார் நினைவு நாள் சூளுரை !

24 Dec 2018

காவி இருளும் கார்ப்பரேட் வல்லூறுகளும் குத்திக் கிழிக்கும் தமிழ்நாட்டைக் காக்க அணிதிரண்டு வந்துள்ள தமிழினமே! வருக! எழுக! நோக்கத்தில் தெளிவும் பாதையில் உறுதியும் ”எங்கள் நாடு தமிழ்நாடு! இங்கு ஏதடா இந்துநாடு! காவிக் கூட்டமே வெளியேறு!” என எச்சரித்த தந்தைப் பெரியாரின்...

தமிழ்தேச மக்கள் முன்னணித் தோழர்கள் பாலமுருகன் – கற்பகம் மகன் ஆனந்த் – பிரீத்தி சாதி மறுப்பு இணை ஏற்பு

23 Dec 2018

தமிழ்தேச மக்கள் முன்னணித் தோழர்கள் பாலமுருகன் – கற்பகம் மகன் ஆனந்த் – பிரீத்தி சாதி மறுப்பு இணை ஏற்பை நிகழ்த்திக் கொடுத்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, மார்க்சிய – பெரியாரியப் பொதுவுடமைக் கட்சித் தலைவர் ஆணைமுத்து, திராவிடர் விடுதலைக்...

கஜா பேரிடர் – பெண்கள் போராட்டத்தை தொடர்ந்து 6 மாதத்திற்கு சுய உதவிக் குழு வட்டி/கடன் வசூலிக்க தடை விதித்தார் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் !

20 Dec 2018

இன்று (20-12-2018) மதியம் சுமார் 1  மணியிலிருந்து திருவாரூர்  மாவட்டத்தின் திருத்துறைபூண்டி மற்றும் மன்னார்குடி வட்டத்தைச் சேர்ந்த மாரிநகரி, வடக்கு  நாணலூர், களப்பால், ரெகுநாதபுரம், செந்தாமரைக்கண், இளநகர், எழிலூர், கள்ளிக்குடி, வெங்காத்தான்குடி, பண்டார ஓடை, ஆட்டூர் சமத்துவபுரம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த...

‘உண்மைவென்றதென’ ஊளையிடும் ஸ்டெர்லைட் நிர்வாகம்! உண்மை யாதெனில்…..15 உயிரை கொடுத்துவிட்டு மீண்டும் திறக்க அனுமதிப்போமா?

20 Dec 2018

  பசுமை தீர்ப்பாயம் ஆலையைத் திறக்க ஆணையிட்டதால் உண்மைவென்றெதன ஊடகங்களின் வழி ஊளையிடுகிறது ஸ்டெர்லைட். உண்மை வென்றெதெனில், தூத்துக்குடியில் குவிக்கப்பட்டுள்ள காக்கிச் சட்டை அணிந்த ஏவல் படையை  வெளியேற்றி விட்டு ஒரே ஒரு நாள் ஆலையை இயக்கிவிட முடியுமா? உண்மை வென்றெதனில்...

கஜா பேரிடர் – மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாங்கிய நுண்கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்யக்கோரி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் !

20 Dec 2018

இன்று (20-12-2018) மதியம் சுமார் 1  மணியிலிருந்து திருவாரூர்  மாவட்டத்தின் திருத்துறைபூண்டி மற்றும் மன்னார்குடி வட்டத்தைச் சேர்ந்த மாரிநகரி, வடக்கு  நாணலூர், களப்பால், ரெகுநாதபுரம், செந்தாமரைக்கண், இளநகர், எழிலூர், கள்ளிக்குடி, வெங்காத்தான்குடி, பண்டார ஓடை, ஆட்டூர் சமத்துவபுரம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த...

1 61 62 63 64 65 87
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW