வர்க்கப் போரின் இரத்த சாட்சியம்; வெண்மணி ஈகம் 50 ஆம் ஆண்டு நினைவு நாள் சூளுரை!
1968 டிசம்பர் 25, கீழத்தஞ்சை மாவட்டம் வெண்மணி கிராமத்தில் நாற்பத்து நாலு பேர் உயிரோடு கொழுத்தபட்டார்கள் என்பது இரத்தம் கசிந்துருகும் தீயின் அனல் குன்றாத வரலாறு. தமிழக அரசியல் வரலாற்றின் நினைவடுக்குகளில் ஆழப் புதைக்கபட்ட மக்கள் வரலாறுகளில் இதுவும் ஒன்று. எங்கே...