கேரள சிபிஐ(எம்) அரசாங்கத்தால் மாவோயிஸ்டுகள் படுகொலை! தமிழக சிபிஐ(எம்) தோழர்களுக்கு ஒரு திறந்த மடல்…
தோழர்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கம். நான் ஒரு கம்யூனிஸ்ட் என்கின்ற முறையில் உங்களோடு ஓர் உரையாடலை நடத்த விரும்புகிறேன். அதை நீங்களும் ஏற்பீர்கள் என நினைக்கிறேன். நான் ஏதோ ஒரு பொதுவான உரையாடலை உங்களிடம் நடத்த விரும்பவில்லை. தற்போதைய அரசியல் சூழலில்...