ஜே.என்.யூ. தாக்குதல் – ”பாரத் மாதா கீ ஜே” என்றபடி கதவை தட்டும் பாசிசம்!
சனவரி 5 ஞாயிற்றுக் கிழமை மாலை அன்று மோடி-அமித் ஷா தலைமையிலான பா.ச.க. அரசு இந்நாட்டு மக்களுக்கு ஒரு செய்தியை சொல்லியிருக்கிறது. ”யார் வேண்டுமானாலும் தாக்கப்படலாம். எங்கு வேண்டுமானாலும் தாக்கப்படலாம். எப்போது வேண்டுமானாலும் தாக்கப்படலாம். ஓடி ஒளிவதற்கோ, விலகி நிற்பதற்கோ, காத்திருப்பதற்கோ...