இராசபக்சேவுக்களுக்கு பட்டுக் கம்பளம். இலங்கைக்கு இராணுவ உதவி. இந்திய-இலங்கை இனக்கொலை கூட்டணியை இனியும் பொறுக்கலாமா?
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த தமிழர்கள் தஞ்சையில் பெரிய கோயிலைக் கட்டிவைத்துப் போனார்கள். அன்றைய பொருளாக்க செழுமையை, கட்டிடக் கலைத் திறனை, மக்களின் பண்பாட்டு வாழ்க்கையை உயர்ந்து நிற்கும் கோபுரங்கள் காட்டி நிற்கின்றன, நாம் அதே தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தைக் கட்டி...