இராசபக்சேவுக்களுக்கு பட்டுக் கம்பளம். இலங்கைக்கு இராணுவ  உதவி. இந்திய-இலங்கை இனக்கொலை கூட்டணியை இனியும் பொறுக்கலாமா?

05 Feb 2020

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த தமிழர்கள் தஞ்சையில் பெரிய கோயிலைக் கட்டிவைத்துப் போனார்கள். அன்றைய பொருளாக்க செழுமையை, கட்டிடக் கலைத் திறனை, மக்களின் பண்பாட்டு வாழ்க்கையை உயர்ந்து நிற்கும் கோபுரங்கள் காட்டி நிற்கின்றன,  நாம் அதே தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தைக் கட்டி...

மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் (2019) முடிவுகள் – சாதிகள் வகித்த பங்கென்ன ? – ஆய்வு கட்டுரை

05 Feb 2020

குறிப்பு: தேர்தல் முடிவுகளுக்குள் புலப்படாமல் அதே நேரத்தில் திட்டவட்டமானப் பங்கை கொண்டிருக்கும் சாதிக் கணக்குகளையும் அதன் வாக்குகள் இடம் மாறுவதையும் அதற்கான காரணங்களை இந்தக் கட்டுரை முன்வைக்கிறது. எக்னாமிக் அண்ட் பொலிடிக்கல் வீக்லி EPW இதழில் வந்த ஆங்கிலக் கட்டுரையில் சுருக்கம்....

ஈகி முத்துக்குமாரும் குடியுரிமை திருத்தச்சட்டமும் (CAA) – தமிழ்நாட்டு சங்கிகளுக்கு ஒரு சொல்!

04 Feb 2020

-ஜனவரி 29 – 11’ஆம் ஆண்டு நினைவு கட்டுரை தமிழக இளைஞர்கள் பலரும் மராட்டியத்தில் தோன்றிய ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப்பின் சித்தாந்த செல்வாக்கில் மாட்டிக் கொண்டுள்ளனர்.  அதன் பல்வேறு கிளை அமைப்புகளில் உறுப்பினர்களாகவும் ஆகியுள்ளனர். இவ்வமைப்புகளைப் பொதுவாக சங் பரிவார அமைப்புகள்...

பட்ஜெட் 2020 – மோடி அரசு மக்களுக்கு சொல்லும் செய்தி என்ன ?

03 Feb 2020

நாடாளுமன்ற வராலற்றில் மிக நீண்ட பட்ஜெட் உரையை நிகழ்த்தி சாதனை படைத்துள்ள நிதி அமைச்சர் நிர்மலாசீதாராமன்,தனது 2020-21  ஆண்டுக்கான சாதனை பட்ஜெட் உரையில் மக்களுக்கு கூறுகிற செய்தி என்ன? சுருக்கமாக பார்ப்போம். தனிபர் வருமான வரிச் சலுகை உண்டு! ஆனால் இல்லை!...

புயலைக் கிளப்பும் ஒக்கிப்புயல் விவாதங்கள் – நூல் அறிமுகம்

02 Feb 2020

ஐந்திணைகளில் ஒன்றான கடலும் கடல்சார்ந்து வாழும் நெய்தல் நில மீனவ மக்களின் வாழ்க்கைக் குறித்து சமகாலத்தில் வெளிவரும் நூல்கள் மிகக் குறைவு. இத்தகையப் பின்புலத்தில், “புயலைக் கிளப்பும் ஒக்கிப்புயல் விவாதங்கள்“ என்கிற தலைப்பில் ஒக்கிப்புயலின்போது மீனவர்களுக்கு ஏற்பட்ட பெருந்துயரம் குறித்து தோழர் லிங்கன்...

2020 சனவரி 30 – காந்தி கொல்லப்பட்ட நாளை குடியுரிமை திருத்தச் சட்டத்திருத்தத்திற்கு எதிரான எழுச்சி நாளாக கடைபிடிப்போம்!

26 Jan 2020

       கடவுள்கள் இறப்பதில்லை. சில நேரத்தில் இறந்தால்கூட மீண்டும் உயிர்த்தெழுந்து விடுவதுண்டு. எனவே, பெரும்பாலும் கடவுள்களின் பிறந்த நாட்கள் மட்டும்தான் தெரியும், அவை சமய நம்பிக்கை கொண்டோரால் கொண்டாடப்படுகின்றன. தம்மை கடவுளின் மறுபதிப்பாய் கருதிக் கொண்ட மன்னர்களுடைய பிறந்த நாட்கள் வரலாற்றில்...

மோடி 2.0 – பெருமுதலாளிகளுக்கு தாரைவார்க்கப்படும் பொதுத்துறை நிறுவனங்கள்

25 Jan 2020

மோடி அரசின் இரண்டாவது சுற்று ஆட்சியில் நாட்டின் நவரத்தினங்கள் மற்றும் மகாரத்தினங்கள் என்றழைக்கப்படுகிற அரசுத் துறை தொழில் நிறுவனங்களை ஏகபோக முதலாளி வர்க்கத்திற்கு வேகமாக கூறுபோட்டு விற்கப்படுவது தீவிரமாகி வருகிறது. கப்பல் கட்டுமான நிறுவனங்கள்,கார்க்கோ நிறுவனங்கள்  மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களின்...

இந்திய அரசின் இந்தித் திணிப்பு எதிர்ப்புப்போரில்_1938, 1965_உயிர்நீத்த ஈகியரே….

25 Jan 2020

அன்று போல் இன்றும் இந்திய அரசு தேசியக் கல்விக் கொள்கை எனும் பெயரால் தாய்மொழி வழிக் கல்வி மறுப்பும், இந்தி மொழித் திணிப்பும் எமது குழந்தைகளை வதைத்து வருகிறது. 5ஆம் வகுப்பில், எட்டாம் வகுப்பில், பத்தாம் வகுப்பில், 11, 12 ஆம்...

பாபர் மசூதி  –  ஒரு சுயவிசாரணை தேவை

23 Jan 2020

எண்ணங்களையும் உணர்ச்சிகளையும்விட எதார்த்தம் மிகவும் சிக்கலானது. எனவே, எதார்த்தம் பற்றிய மதிப்பீடும் சிக்கலானது, சறுக்கலை ஏற்படுத்தக் கூடியது. எதார்த்தம் பற்றிய மதிப்பீட்டை மேற்கொள்ளும்பொழுது முகத்தில் அறைந்தாற் போல் உண்மை பளிச்சிடுகிறது. ஆனால், உண்மை சுட்டெரிக்கும் கதிரவனைப் போன்றதாகையால் அதை நேருக்குநேர் கண்கொண்டு...

CAA – NPR – NRC எதிர்ப்புப் போராட்டங்கள் – இப்போது செய்ய வேண்டியது என்ன?

22 Jan 2020

ஆகாவென்றெழுந்துள்ளது எழுச்சி! ஆனால், அது இஸ்லாமியர்களிடம் மட்டும்தான். முத்தலாக் தடை சட்டம், காசுமீர் 370 நீக்கம், பாபர் மசூதி தீர்ப்பு ஆகியவை செய்யாததை குடியுரிமை திருத்தச் சட்டம் செய்துள்ளது. இச்சட்டத் திருத்தத்தை தேசிய குடிமக்கள் பதிவேட்டுடன் இணைத்து மிகச் சரியாகவே புரிந்து...

1 41 42 43 44 45 87
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW