எதேச்சதிகாரத்தால் கொரோனாவை வெல்ல முடியாது! முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திறந்த மடல்
காலம் நம்மை எங்கே நிறுத்தி இருக்கிறதோ, அங்கிருந்தே நாம் முன்னேறியாக வேண்டும். கையிருப்பு என்னவோ அதிலிருந்தே செயல்பட்டாக வேண்டும். இருக்கும் வளங்களை ஒருங்கு திரட்டித்தான் இதை எதிர்கொண்டாக வேண்டும். எதையெல்லாம் பயன்படுத்த முடியுமோ அதையெல்லாம் பயன்படுத்தத் தயங்கக் கூடாது. நிலைமையை சமாளிப்பதில்...