எதேச்சதிகாரத்தால் கொரோனாவை வெல்ல முடியாது! முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு திறந்த மடல்

25 Mar 2020

காலம் நம்மை எங்கே நிறுத்தி இருக்கிறதோ, அங்கிருந்தே நாம் முன்னேறியாக வேண்டும். கையிருப்பு என்னவோ அதிலிருந்தே செயல்பட்டாக வேண்டும். இருக்கும் வளங்களை ஒருங்கு திரட்டித்தான் இதை எதிர்கொண்டாக வேண்டும். எதையெல்லாம் பயன்படுத்த முடியுமோ அதையெல்லாம் பயன்படுத்தத் தயங்கக் கூடாது. நிலைமையை சமாளிப்பதில்...

இந்தியாவில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் உத்திகள்…

24 Mar 2020

கொரோனா வைரஸ் தமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவிவருவதாகவும் சமூக தொற்று நிலையை எட்டிவிடாமல்  இருப்பதற்காக மக்கள் ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டுமென தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று  அறிவித்துள்ளார்.இன்று எட்டுமணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி,அடுத்த 21 நாட்களுக்கு...

கண்ணுக்கு தெரியாத கொரோனாவை –  வெல்வதற்கு வேண்டும் வெளிப்படைத்தன்மை!

24 Mar 2020

கண்ணுக்கு தெரியாத கிருமி ஒன்று உலகை உலுக்கிக் கொண்டிருக்கிறது. பங்கு சந்தைகளின் எண்ணிக்கையை உற்றுக் கவனித்துக்கொண்டிருந்தோர் எல்லாம் இன்றைக்கு ஒவ்வொரு நாட்டிலும் எத்தனைப் பேர் நோய்க்கு ஆளாகியுள்ளனர், எவ்வளவு பேர் இறந்துள்ளனர் என்ற எண்ணிக்கையை உற்று நோக்கிக் கொண்டுள்ளனர்.  இந்தியாவும் கொரோனாவுக்கு...

தமிழ்த்தேச மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் தமிழ்நேயன் கைதுக்கு கண்டனம்! – இடதுசாரி ஜனநாயக அமைப்புகளின் கூட்டறிக்கை 

23 Mar 2020

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகில் கடந்த 1.11.2017-ல் நடைபெற்ற மொழிவழி மாநிலம் உருவான நாளுக்கான கூட்டத்தில், ’தமிழர்கள் இழந்த உரிமையை மீட்டெடுப்போம்’ என்ற தலைப்பில் பேசிய தமிழ்த்தேச மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் தமிழ்நேயன் மீது பட்டுக்கோட்டை நகர...

கொரோனா கொள்ளை நோயிலிருந்தும் பிணம் திண்ணும் இலாப வெறி பேயரசுகளிடமிருந்தும் மக்களை காப்போம்! – இடதுசாரி ஜனநாயக அமைப்புகளின்  கூட்டறிக்கை

23 Mar 2020

கொரோனாவுக்கு எதிரான உலகு தழுவியப் போராட்டத்தில் வெல்ல வேண்டும் என்றால், இலாபவெறி என்னும் பிசாசை முதலாளித்துவ அரசுகள் கைவிடாமல் மக்களை காக்கவே முடியாது. கொள்ளை நோய் பரவுவதைக்கூட உலகத்திடம் சொல்லாமல், கொள்ளை நோய்க்கு மருந்து கண்டுபிடித்து காப்புரிமைப் பெற்று அதை வணிகமாக்குவதிலேயே...

கொரானாவுக்கான ஊரடங்கு – சொந்த ஊருக்குப் போவதற்கா? 

21 Mar 2020

கொரானாவுக்காக வீட்டிலே இருந்து வேலை செய்யுமாறு சிற்சில நிறுவனங்கள் தம் ஊழியர்களுக்கு அனுமதி கொடுத்துள்ளன. வணிக வளாகங்கள், திரையரங்குகள், பள்ளி, கல்லூரிகள் எல்லாமே மூடப்பட்டுள்ளன. நாளை பிரதமரின் வேண்டுகோளுக்கு இணங்க முழுநாள் மக்கள் ஊரடங்கு மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்த வேலை நிறுத்தங்கள்,...

கொரோனா – மார்ச் 22,மாலை 5 மணி – கைகளைத் தட்டிக்கொண்டே கோரிக்கைகளையும் முழங்குவோம்! அரசின் கேளாத செவிகள் கேட்கட்டும்!

21 Mar 2020

கொரோனாவுக்கு எதிரானப் போரில் பிரதமர் மோடி, மார்ச் 22 ஞாயிறு காலை 7 மணி முதல் 9 மணி வரை மக்கள் ஊரடங்குக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். கூடவே, இந்த நெருக்கடியான நேரத்தில் இன்றியமையாப் பணிகளை இடைவிடாமல் செய்தபடி கொரோனாவுக்கும் நாட்டு மக்களுக்கும்...

கொரோனா தடுப்பு நடவடிக்கை – இருவேறு பார்வைகள் … அரசு செய்யவேண்டியது என்ன ?

19 Mar 2020

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை 166 ஆக உள்ளது.கொரோனா உறுதியானவர்களில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில் தற்போது  மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டுவருகிற  கொரோனா வைரஸ் தொற்று எதிர்ப்பு நடவடிக்கைகள்  மீது நமது உடனடியான கவனத்தை குவிப்பது அவசியமாகிறது.ஏனெனில் பேரச்சமும்...

“காவிரி காப்பாளர்” செய்வாரா? காவிரி காப்பாளர் பட்டம் கொடுத்தவர்களாவது இதை வலியுறுத்துவார்களா?

13 Mar 2020

காவிரி காப்பாளர் பட்டம், ஏர் கலப்பை பரிசு, ஊடகத்தின் முன்னாள் நெல்வயலில் இறங்கி நாற்று நடுவது, மாட்டு வண்டி ஒட்டிக்கொண்டு மேடைக்கு வருவது என “நானும் விவசாயிதான்” அவதாரம் எடுத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.  காவிரி டெல்டா பாசன பகுதிகளை, பாதுகாக்கப்பட்ட...

யெஸ் வங்கி திவால்: வங்கித்துறை ஊழலும் சூறையாடும் முதலாளித்துவமும்

09 Mar 2020

இந்தியாவின் நான்காவது  பெரிய தனியார் வங்கியான யெஸ் வங்கியில்  வைப்புத்தொகை வைத்திருப்பவர்கள் ரூ. 50,000 வரையே பணத்தை எடுப்பதற்கு  கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.வங்கியின் ஆன்லைன் பரிவர்த்தனையும் கடும் நெருக்கடியாகியுள்ளது. இந்நிலையில் மத்திய ரிசர்வ் வங்கியானது, யெஸ் வங்கியை தனது நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்துள்ளதாக அறிவித்துள்ளது.யெஸ்...

1 38 39 40 41 42 87
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW