”சோறு போட்டப் பின் ஊதியம் எதற்கு?” கொரோனா காலத்திலும் தொழிலாளர்களுக்கு எதிராக நீதித்துறை!

11 Apr 2020

ஊரடங்கு காலத்தில் வேலையிழந்துள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு  குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த  பொதுநல மனு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், சுகாதாரம் மற்றும் குடிபெயர்ந்த தொழிலாளர்களின் பணி நிர்வாகங்களை கையாளும் அளவுக்கு, நாங்கள் நிபுணர்கள் அல்ல எனவும்...

நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பு அவசியமா ?

09 Apr 2020

(ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் விலக்கல் பற்றிய பார்வை) கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் காட்டிலும் கொரோனா வைரஸ் குறித்த பீதியும் வதந்தியுமே நாடெங்கிலும் வேகமாக பரவிவருகிறது. கொரோனா பீதியூட்டுவதில் ஊடகமும் அரசும் போட்டி போடுகின்றன என்றே கூறலாம். தற்போது அமலிலுள்ள  21...

புலம்பெயர் தொழிலாளர் துயரம் – மோடி ஆட்சியின் சாட்சியம்

07 Apr 2020

நாட்டையே உலுக்கிக்கொண்டிருக்கிறது அந்தத் துயர்மிகு காட்சிகள். ஊரடங்கின் மௌனம் உடைத்து மடைதிறந்த வெள்ளம்போல் திரண்டு டெல்லி தலைநகரத்தையே ஸ்தம்பிக்கவைத்தக் காட்சி. எந்த மக்கள் தம் வறுமைப் பசியை போக்கிட விவசாயம் விட்டு, கிராமம் விட்டு வேலைத்தேடி கூட்டம் கூட்டமாய் தொழில் நகரங்களுக்குள்...

கொரோனா அபாயம்: அமெரிக்காவின் பெருந்தோல்விக்கு என்ன காரணம் ? – பகுதி 2 – நோம் சாம்ஸ்கி.

06 Apr 2020

ஒரு பொதுச் சுகாதார அவசர நிலையில், அமெரிக்க மக்களுக்கு ‘அனைவருக்குமான சுகாதார சேவை’ (Universal Health Care) யதார்த்தமானது அல்ல என்று தொடர்ந்து கூறப்படுகிறது. சுகாதாரப் பாதுகாப்பு குறித்த இந்த தனித்துவமான அமெரிக்க கண்ணோட்டத்திற்கு என்ன காரணமா?   இது ஒரு...

இளந்தமிழகம் தோழர் இரபீக் தந்தையார் அப்துல் ரகீம் அவர்கள் இன்று காலை மதுரை கருப்பாயூரணி கடைவீதியில் காவல்துறையினரின் தாக்குதலில் மரணமுற்றார் – கண்டனம்

06 Apr 2020

தாக்கிய காவலர்களைக் கைது செய்ய வலியுறுத்தி இறந்தவர் உடலை சாலையில் வைத்து உறவினர்களும், ஊர் மக்களும் போராடினர் என்பது சன் மற்றும் புதிய தலைமுறை தொலைக் காட்சிகளிலும், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் கண்டோம். இறப்பின் உண்மைத் தன்மை அறியாமலே பிணக்...

#படுகொலைக்_கண்டனம்! – மீ.த.பாண்டியன், தலைவர், தமிழ்த்தேச மக்கள் முன்னணி

06 Apr 2020

இளந்தமிழகம் தோழர் இரபீக் தந்தையார் அப்துல் ரகீம் அவர்கள் இன்று காலை கருப்பாயூரணி கடைவீதியில் காவல்துறையின் தாக்குதலில் மரணம். தாக்கிய காவலரைக் கைது செய்ய வலியுறுத்தி இறந்தவர் உடலை சாலையில் வைத்துப் போராடி வருகின்றனர். காவல்துறையின் கொடுஞ் செயலை வன்மையாகக் கண்டிக்கிறோம்! படுகொலை செய்த காவலர்களைக்...

கொரோனா அபாயம்: அமெரிக்காவின் பெருந்தோல்விக்கு என்ன காரணம் ? – பகுதி 1 – நோம் சாம்ஸ்கி.

05 Apr 2020

ஏப்ரல் 5 வரை அமெரிக்காவில் மூன்று லட்சத்து இருவது ஆயிரம் நபர்களுக்கு நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இறப்பு: 9,129.   கோவிட் -19 என்னும் வைரஸ் உலகத்தைப் புயல்போல தாக்கியுள்ளது. லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர், கணக்கில் வராதோர் பல மடங்கு அதிகமாக இருக்கலாம். இறந்தவர்களின்...

கொரோனா இருளை செயல்பாடின்மை எனும் சூனிய நம்பிக்கையால் அகற்ற முடியுமா ?

05 Apr 2020

கொரோனா கொள்ளை நோய்த் தொற்றிலிருந்து  நாம் தப்பிவிடுவோமா? ஊரடங்கை மேற்கொண்டு கால நீட்டிப்பு செய்கிற திட்டமேதேனும் அரசிடம் உள்ளதா? ஊரடங்கிற்கு பின்னாலான நிலைமை எப்படி இருக்கப் போகிறது? ஊரடங்கு காலத்தில் எதிர்கொண்ட பொருளாதார இழப்பீட்டை எப்படி ஈடு செய்யப் போகிறோம் என...

உலகளாவிய பெருந்தொற்றும் சோசலிசமும்

04 Apr 2020

கொவி-19 தனது பிடியினை உலகின் மீது இறுக்கிக் கொண்டிருக்கும் சூழலில், சுகாதாரமும் அத்தியாவசிய பொருட்களின் உற்பத்தியும் அரசின் கைகளுக்குச் சென்று கொண்டிருக்கும் போக்கு, முதலாளித்துவ நடைமுறையிலிருந்து விலகலைக் காட்டுகிறது நெருக்கடி நேரங்களில் அனைவரும் சோசலிஸ்டாக மாறுவார்கள்; சந்தை பொருளாதாரம் விலகி நின்று...

குற்றப்பரம்பரை சட்ட எதிர்ப்புப் போரில் களப்பலியான பெருங்காமநல்லூர் ஈகியர் நூற்றாண்டு

04 Apr 2020

நமது வரலாற்றில் இலக்கியத்தில் பதியப்படாத பேசப்படாத சனங்களின் கதைகள், கொடுங்கோன்மை எதிர்ப்பு  ஈகங்கள், ஆயிரம் ஆண்டு காலத்திற்கு முன்பானவை மட்டுமல்ல, எழுத்தாக்க நூலாக்க ஆவணமாக்க முயற்சி நடைபெற்ற கடந்த நூற்றாண்டிலும் ஆயிரம் இருக்கிறது. அப்படிப்பட்டவைகளில் ஒன்றுதான் பெருங்காமநல்லூர் படுகொலை. வரலாறு எழுதப்படாததின் ...

1 35 36 37 38 39 87
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW