”சோறு போட்டப் பின் ஊதியம் எதற்கு?” கொரோனா காலத்திலும் தொழிலாளர்களுக்கு எதிராக நீதித்துறை!
ஊரடங்கு காலத்தில் வேலையிழந்துள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த பொதுநல மனு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், சுகாதாரம் மற்றும் குடிபெயர்ந்த தொழிலாளர்களின் பணி நிர்வாகங்களை கையாளும் அளவுக்கு, நாங்கள் நிபுணர்கள் அல்ல எனவும்...