ஊரடங்கின் நோக்கம் கொரோனா நோய் தொற்றை சுழியம் ( ஜீரோ) ஆக்குவதா?
இரண்டாம் சுற்று ஊரடங்கு காலமும் முடிவடையப் போகிறது. ஊரடங்கை தேதி குறிப்பிடாமல் நீட்டிக்க வேண்டும் என்று ஆந்திரா, கோவா, இமாச்சல பிரதேசம், மிசோரம், மேகாலயா ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் சொன்னதாக செய்திகள் வந்துள்ளன. ஓடிசா முதல்வரும் மே 30 வரை நீட்டிக்க...