ஊரடங்கின் நோக்கம் கொரோனா நோய் தொற்றை சுழியம் ( ஜீரோ) ஆக்குவதா?

28 Apr 2020

இரண்டாம் சுற்று ஊரடங்கு காலமும் முடிவடையப் போகிறது. ஊரடங்கை தேதி குறிப்பிடாமல் நீட்டிக்க வேண்டும் என்று ஆந்திரா, கோவா, இமாச்சல பிரதேசம், மிசோரம், மேகாலயா ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் சொன்னதாக செய்திகள் வந்துள்ளன. ஓடிசா முதல்வரும் மே 30 வரை நீட்டிக்க...

பணக்காரர்களுக்கு 40 % வருமான வரி விதிக்க வேண்டும் – வரித்துறை அதிகாரிகள் சங்கம் பரிந்துரை!

27 Apr 2020

ஆண்டுக்கு ரூ. 1 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு வருமான வரி விகிதத்தை 40 சதவீதமாக உயர்த்த வேண்டும். சொத்து வரியை (wealth tax) மீண்டும் அறிமுகப்படுத்தவேண்டும் ரூ.10 லட்சத்துக்கும் அதிகமான வரி விதிக்கக்கூடிய வருமானத்தில் (taxable income)  4 சதவீத...

அம்மா உணவகத்தில் உணவுப் பற்றாக்குறை – சென்னை மாநகராட்சி ஆணையர் கவனத்திற்கு.

25 Apr 2020

தமிழகத்தில் மொத்தமுள்ள 658 அம்மா உணவகங்களில் 407 சென்னை மாநகராட்சியில் உள்ளது. ஊரடங்கு காலத்தில் அம்மா உணவகப் பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை இருமடங்காகியுள்ளது. நாளொன்றுக்கு சுமார் 7 இலட்சம் பேர் அம்மா உணவகத்தில் உண்பதாக தமிழக அரசு புள்ளிவிவரம் தந்துள்ளது. ஊரடங்கு காலத்தில்...

பொருளாதார நிவாரண உதவியை மத்திய அரசு செய்ய மறுப்பதேன்?

25 Apr 2020

நாற்பது நாள் ஊரடங்கு முடிய இன்னும் சில நாட்கள் தான் உள்ளது. ஆனால் இதுவரை பொருளாதார நிவாரணமாக நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 0.8  விழுக்காடு மட்டுமே மோடி அரசு அறிவித்துள்ளது. அதாவது சுமார் 1.7 லட்சம் கோடி ரூபாய்....

தொழிலதிபர்கள் கேட்டவுடன் தளரும் ஊரடங்கு! தமிழக அரசின் கொள்கைதான் என்ன?

24 Apr 2020

மார்ச் 23 –  மார்ச் 24 மாலை 5 மணியிலிருந்து மார்ச் 31 வரை ஊரடங்கு என முதல்வர் அறிவித்தார். மார்ச் 24: இரவு 8 மணிக்கு நள்ளிரவு 12 மணியில் இருந்து ஏப்ரல் 14 வரை இந்திய அளவில் ஊரடங்கு...

கொரோனாவிற்கு பிந்தைய உலக ஒழுங்கு

24 Apr 2020

கொரோனா தொற்று நாம் அறிந்த வரையில் உலகத்தின் அடிப்படை போக்கையே மாற்றக் கூடும், குறிப்பாக உலக ஒழுங்கு, அதன் அதிகார சமநிலை, தேசிய பாதுகாப்பு குறித்த பாரம்பரிய கருத்துக்கள், உலகமயமாக்கலின் எதிர்காலம் போன்றவைகளின் போக்குகள் பெருமளவு மாறக்கூடும். ஒரு புறம் ஒன்றோடொன்று...

பொருளாதார மீட்சிக்கான வழி

23 Apr 2020

பொருளாதார நடவடிக்கையின் சுழற்சி உற்பத்தியிலிருந்து தொடங்குகிறது. தொழிலாளர்கள் தாங்கள் பெறும் ஊதியத்தைக் கொண்டு சந்தையிலிருந்து பொருட்களை வாங்குகின்றனர். சந்தைக்கு பொருட்களை விநியோகிக்க வணிக நிறுவனங்கள் ஆலைகளை நிறுவிகின்றன. இந்த சுழற்சி முறையை இவ்வாறு எழுதலாம்: உற்பத்தி > ஊதியம் > தேவை...

நமது கோரிக்கைகள் சம்பிரதாயத்திற்காகவா ? சாத்தியப்படுத்தவா?

22 Apr 2020

  ஆளும் அதிமுக, எதிர்க் கட்சி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை தாண்டி செயல்படுகிற இடதுசாரி  ஜனநாயக இயக்கங்களின் அமைப்புகளின் கோரிக்கைகளுக்கு இங்கு என்ன அர்த்தபாடு இருக்கிறது ? தேர்தல் காலங்களிலும், அதற்கு முன்பும் பின்பும், பல்வேறு அரசியல் நெருக்கடிகள்...

அமெரிக்க ‘பொது’ சுகாதார கட்டமைப்பும் கொரோனா மரணங்களும்

22 Apr 2020

கொரோனா நோய்த்தொற்று உலகெங்கும் பரவி பெரும் உயிர்சேத்தையும் பொருளாதார நெருக்கடியையும் ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வூகானில் தொடங்கி கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளையும் பாதித்த போதும் அதன் பாதிப்பால் பெருமளவும் பாதிக்கப்பட்ட நாடுகிளில் முதலானதாக அமெரிக்க இருக்கிறது. மிகவும் முன்னேறிய நாடாக உலகின்...

பொருளாதார நிவாரணம்: செய்ய வேண்டியது என்ன? – பகுதி 1

21 Apr 2020

கொரோனா கொள்ளை நோய்ப் பரவலை கட்டுப்படுத்த அமலாக்கப்பட்ட முதல் சுற்று ஊரடங்கு உத்தரவில் பொதுவாக யாருக்கும், இரு வேறு கருத்துக்கள் இருந்திருக்கவில்லை. அதேநேரம் முன்தயாரிப்பின்றி அமலாக்கப்பட்ட ஊரடங்கால் ஆயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் தேசிய நெடுஞ்சாலையில் கால் நடையாக நடந்துசென்றதும் அதில் சிலர்...

1 32 33 34 35 36 87
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW