உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்குப் பின்னால் யார்? – அம்பலப்படுத்தும் சானல் 4 ஆவணப்படம் – செந்தில்
இலங்கை அரசியலைப் பொருத்தவரை 2009 என்றால் அது முள்ளிவாய்க்கால் – சிங்கள பெளத்தப் பேரினவாதத்தால் தமிழர்கள் வகைதொகையின்றி கொத்துக் கொத்தாய் கொல்லப்பட்டதன் குறியீடு. 2019 என்றால் அது உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு.( ஈஸ்டர் குண்டுவெடிப்பு) – ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதத்தால் தேவாலயங்களில் தொழுது...