உடுமலை சங்கர் சாதி ஆணவக் கொலை வழக்கில் “நீதி” எவ்வாறு கொல்லப்பட்டது?
13 மார்ச் 2016 அன்று பட்டப்பகலில் நடு ரோட்டில் வைத்து உடுமலை சங்கர் ஆணவப் படுகொலை செய்யப்படுகிறார்.கௌசல்யா படு காயத்துடன் உயிர் தப்புகிறார். இருசக்கர வாகனங்களில் வந்த கும்பலொன்று சங்கர் கௌசல்யாவை சரமாரியாக அருவாளால் வெட்டுகிற சிசிடிவி காட்சிப் பதிவானது, காண்போரை...