நீட் – மாணவர் வாழ்வை சூறையாடும் அதிகார வர்க்க பேய்கள்
நீட் தேர்வு நாளுக்கு (செப் -12) முந்தைய நாளில் மட்டும் மூன்று மாணவர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட துயர நிகழ்வானது தமிழகத்தையே பதைபதைக்க வைத்தது. நாகரிக சமூகத்திற்கு சற்றும் பொருத்தமற்று வாழ்கிற அறிவற்ற சங்கி கும்பலோ, தற்கொலை செய்து கொண்ட மாணவரின்...