சனவரி 29 – ஈகி முத்துக்குமார் 12 வது நினைவுநாள் – ‘விதியே விதியே என்செய நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை…’

28 Jan 2021

29.01.2009 அன்று ‘தமிழீழ மக்கள் மீதான போரை நிறுத்தக்கோரி’ சென்னை சாஸ்திரி பவனில் தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கை….. ===================================================================================== அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே… வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க...

நாதியில்லை தமிழர்களுக்கு! நடுக்கடலில் நான்கு மீனவர்கள் கொலை! நரேந்திர மோடி வலிமையான பிரதமரா?

26 Jan 2021

சில  காலமாக தமிழ் மீனவர்கள் சிங்களக் கடற்படையால் கொல்லப்படுவது நடக்காமல் இருந்தது. இப்போது மீண்டும் அது நடந்துள்ளது. நான்கு மீனவர்களின் உடல்கள் யாழ்ப்பாணக் கரைகளில் ஒதுங்கக் கண்டோம். கடந்த சனவரி 18 ஆம் தேதியன்று காலையில் புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டிணத்தில் இருந்து...

கொரோனா ஏற்படுத்திய வாழ்க்கை காயங்களில் இருந்து மீண்டெழுவோம்! பாசிச அபாயத்தை முறியடிக்க உறுதியேற்போம்! – பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துகள்!

15 Jan 2021

உழவர் திருநாள்! நாம் உவகையோடு புத்தாண்டை வரவேற்கும் நாள்! கடந்த ஆண்டின் கவலைகள் பறந்தோடும், தைப் பிறந்தால் வழிப்பிறக்கும் என்று  நம்புவது நம் மரபு! சுழன்றும் ஏர்ப்பின்னதே உலகம் என்பது குறள்நெறி. ஆனால், உழவர்கள் 50 நாட்களைக் கடந்து தில்லியின் எல்லையில்...

ஹரிகரன் படுகொலை – மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியில் ஒரு ஆணவக்கொலை

11 Jan 2021

கடந்த 6.1.2021 அன்று, கரூர் மாவட்டம் நகராட்சி அலுவலகம் அருகே மதியம் 1.30மணியளவில் காவல் நிலையம் நேரெதிரில் சாதி ஆதிக்க கும்பலால் ஹரிகரன் என்கிற இளைஞன் கொடூரமாக ஆணவக்கொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொடூரக்கொலை உடுமலை சங்கர் கொலையின் கொடூரத்தைவிட கொடியதாக நடத்தப்பட்டிருக்கிறது. சாதி...

ஜெய்சங்கரும் கோத்தபய இராசபக்சேவும் தமிழர்களுக்கு கொடுத்தப் பரிசு – யாழ்ப் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் தகர்ப்பு!

09 Jan 2021

இதுவொரு வெற்றிப் பயணம் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் ஆரவாரம் செய்தது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித், பாசகவின் தமிழ் மாநிலத் தலைவரைப் போல் ஜெய்சங்கர் தமிழர்களுக்காக குரல் கொடுத்ததாகப் பாராட்டி அறிக்கைவிட்டார். இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனது மூன்று நாள் ...

தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் 2021 தமிழக சட்டமன்றத் தேர்தல் நிலைப்பாடு

09 Jan 2021

தமிழக விரோத பாசிச பாசக, அடிமை அதிமுக கூட்டணியைத் தோற்கடிப்போம்!   அன்பார்ந்த  தோழர்களே! 16வது தமிழக சட்டமன்றத் தேர்தலில் காவி-கார்ப்பரேட் பாசிச சக்திகளையும் அதன் தமிழக கூட்டாளிகளையும் தோற்கடிக்க வேண்டிய தேவையுள்ளது. ஏனெனில், இது தமிழகத்தில் மாநில அரசைத் தேர்வு செய்யும்...

மெட்ரோ, பேருந்துகள், பேரங்காடிகள் என எதற்கும் இல்லாத கட்டுப்பாடுகள் புறநகர் இரயிலுக்கு மட்டும் ஏன்?

27 Dec 2020

சென்னை நுங்கம்பாக்கத்தை சேர்ந்த அன்னக்கிளி என்ற  40 வயது மதிக்கத்தக்க பெண்மணி கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கிறார். 10 ஆண்டுகளுக்கு மேலாக புறநகர் இரயிலில்தான் தினமும் பயணம் செய்து வருகிறார். கொரோனா முடக்கத்திற்கு பின் அலுவலகம் திறந்தும் மூன்று...

காவி – கார்ப்பரேட் அரசை நெருக்கும் பஞ்சாப் விவசாயிகளின் வர்க்க போராட்டம் – சமூக பொருளாதார காரணிகள் என்ன ?

07 Dec 2020

’வேளாண்மை மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது இந்திய வேளாண் துறை வரலாற்றில் திருப்புமுனை தருணம்” என பிரதமரால் மொழியப்பட்ட புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி இந்தியத் தலைநகரை ஆயிரக்கணக்கான விவசாயிகள் முற்றுகையிட்டுள்ளனர். ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் மூழ்கியிருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவை...

தொழில் நிறுவனங்களிடம் வங்கிகளை ஒப்படைக்க மோடி திட்டம் – புதிய இந்தியாவின் தற்சார்பு பொருளாதாரம்!

04 Dec 2020

பஞ்சாப்-மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி, யெஸ் வங்கி (YES BANK) யைத் தொடர்ந்து தற்போது லக்ஷ்மி விலாஸ் வங்கியும் வாராக் கடன் பிரச்சனையால் திவால் ஆகியுள்ளது. லக்ஷ்மி விலாஸ் வங்கியின் நிதிப் பிரச்சனையை தற்காலிகமாக தீர்க்கிற வகையிலே முதலில் அவ்வங்கியின் நிதிப் பரிவர்த்தனைக்கு...

2020, நவம்பர் 26 –அனைத்திந்திய பொது வேலைநிறுத்தத்தை வெற்றிப் பெற செய்வோம்! காவி – கார்ப்பரேட் பாசிச கொள்கைகளை முறியடிப்போம்!

24 Nov 2020

தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மா – லெ – மாவோ சிந்தனை) பொதுவேலை நிறுத்தத்திற்கு ஆதரவு   10 மையத் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு மத்திய பாசக அரசின் தொழிலாளர், விவசாயிகள் விரோத சட்டங்களை திரும்பப் பெறுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி...

1 19 20 21 22 23 87
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW