சனவரி 29 – ஈகி முத்துக்குமார் 12 வது நினைவுநாள் – ‘விதியே விதியே என்செய நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை…’
29.01.2009 அன்று ‘தமிழீழ மக்கள் மீதான போரை நிறுத்தக்கோரி’ சென்னை சாஸ்திரி பவனில் தீக்குளிக்கப் போவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு முத்துக்குமார் வினியோகித்த துண்டு அறிக்கை….. ===================================================================================== அன்பார்ந்த உழைக்கும் தமிழ்மக்களே… வணக்கம். வேலைக்குப் போகும் அவசரத்திலிருக்கும் உங்களை இப்படி சந்திக்க...