சாகும் வரையிலான பட்டினிப் போராட்டத்தில் ஈழத்தமிழர் அம்பிகை, இன்று 7 வது நாள் – தமிழகம் கண்டு கொள்ளாமல் இருக்கலாமா?
பசித்த வயிறோடு உணவின்றி உறங்கச் செல்வோரைவிடவும் நீதிக்கான பசியோடு கண்மூடிப் போவோர் இவ்வுலகில் அதிகம். நீதி, நீதி, நீதிக்குதான் இங்கே தலைவிரித்தாடும் பஞ்சம். ஐ.நா. மனித உரிமை பேரவையில் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கிறது. மார்ச் 23 இல் நிறைவடைகிறது. சிறிலங்கா...