சாகும் வரையிலான பட்டினிப் போராட்டத்தில் ஈழத்தமிழர் அம்பிகை, இன்று 7 வது நாள் – தமிழகம் கண்டு கொள்ளாமல் இருக்கலாமா?

05 Mar 2021

பசித்த வயிறோடு உணவின்றி உறங்கச் செல்வோரைவிடவும் நீதிக்கான பசியோடு கண்மூடிப் போவோர் இவ்வுலகில் அதிகம். நீதி, நீதி, நீதிக்குதான் இங்கே தலைவிரித்தாடும் பஞ்சம். ஐ.நா. மனித உரிமை பேரவையில் கூட்டத் தொடர் நடந்து கொண்டிருக்கிறது. மார்ச் 23 இல் நிறைவடைகிறது. சிறிலங்கா...

தமிழின அழிப்பு செய்த சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி தமிழ்நாடு சட்டப் பேரவையிலும் இந்திய நாடாளுமன்றத்திலும் தீர்மானம் இயற்றுக!

26 Feb 2021

நடந்து கொண்டிருக்கும் ஐ.நா. மாந்தவுரிமைப் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் அவ்வாறே தீர்மானம் நிறைவேற்ற வழிவகுத்திடுக! தமிழக, இந்திய அரசுகளுக்கு ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் கோரிக்கை ஐ.நா. மாந்தவுரிமைப் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் பிப்ரவரி 22 தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. மார்ச்...

ஐ.நா. தேசங்களின் மன்றமல்ல, அரசுகளின் மன்றம் ; தமிழீழ விடுதலையை வென்றிடும் வழியென்ன?

24 Feb 2021

2021 – மீண்டுமொரு மார்ச் மாதத்தின் வருகையால் ஐ.நா. மனித உரிமைப் பேரவை இருக்கும் ஜெனிவாவை நோக்கி ஈழ ஆதரவாளர்கள் கண்ணிமைக்காமல் பார்த்து வருகின்றனர். ஐநா மனிதவுரிமை ஆணையர் மிசேல் பசலேவின் அறிக்கைக்கும் இப்போது வெளிவந்திருக்கும் வரைவுத் தீர்மானத்திற்கும் திட்டவட்டமான இடைவெளி...

ஊபா (UAPA) – தோழர் பாலன் உள்ளிட்டவர்களை விடுதலை செய்! – தொல். திருமாவளவன் MP உள்ளிட்ட தலைவர்கள் கண்டன உரை!

22 Feb 2021

ஊடக செய்தி  –  கண்டன ஆர்ப்பாட்டம் நாள்: 22-2-2021, திங்கட்கிழமை, காலை 10 மணி இடம்: நாட்டாண்மை கழகக் கட்டிடம் முன்பு, சேலம்.   தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பாலன், தோழர்கள் கோ.சீனிவாசன் மற்றும் செல்வராஜ் , சித்தானந்தன்  உள்ளிட்டோர் மீது...

எசமான விசுவாசத்தில் எடியூரப்பாவை மிஞ்சும் எடப்பாடி! – நமது இழிநிலை

22 Feb 2021

காரப்பரேட்களுக்கு ஆதரவான மூன்று வேளாண் சட்டங்களை நீக்கக் கோரி கடந்த 87     நாட்களாக தில்லி எல்லையையில் நின்றபடி உழவர்கள் வரலாற்றுப் புகழ்மிக்க போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள், கடுங்குளிரையும் உறைபணியையும் பொருட்படுத்தாது களங்கண்டு வருகிறார்கள். இதுவரை தற்கொலை செய்து கொண்டும் நோய்...

ஊபா UAPA வழக்கு – காவல்துறை டிஜிபி திரிபாதியுடன் சந்திப்பு – செய்தி அறிக்கை

19 Feb 2021

சேலத்தில் கடந்த 07-02-2021 தமிழ்த்தேச மக்கள் முன்னணி பொதுச்செயலாளர் தோழர் பாலன், கோசீ, சித்தானந்தன், செல்வராஜ் கைது, ஊபா வழக்கில் கோவைச் சிறையிலடைப்பு. 2019இல் தோழர் மாணிக்கவாசகம் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டதற்காக 2021இல் தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் கைதுகள் வேடிக்கையான,...

தோழர்கள் பாலன், கோ.சீ, செல்வராஜ் ஆகியோரை விடுதலை செய்யக்கோரி அணைத்து முற்போக்கு இயக்கங்கள், கட்சிகள் பங்கேற்று கண்டன ஆர்ப்பாட்டம் – சென்னை, மதுரை, திருச்சி

14 Feb 2021

தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பாலன், தோழர்கள் கோ.சீனிவாசன் மற்றும் செல்வராஜ்   உள்ளிட்டோர் மீது போடப்பட்டுள்ள ஊபா வழக்கை திரும்பப் பெறு! தோழர்களை விடுதலை செய்! ஊபா கருப்பு சட்டத்தை நீக்கு! என்.ஐ.ஏ. வை கலைத்திடு! பிப்ரவரி 7 அன்று ஊபா...

ஊடக செய்தி – தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் பாலன் உள்ளிட்ட மூவரை விடுதலை செய்!

09 Feb 2021

தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் தோழர் பாலன், தலைமைக் குழு உறுப்பினர் கோ.சீனிவாசன் மற்றும் தோழர் செல்வராஜ் ஆகியோர் மீது போடப்பட்டுள்ள ஊபா வழக்கை திரும்ப பெறு! தோழர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்! கடந்த பிப்ரவரி 7 ஆம் நாளன்று அதிகாலை...

சேலத்தில் தோழர்கள் பாலன், கோ. சீ ஊபா-UAPA வழக்கில் கைது – கண்டனம்!

07 Feb 2021

இன்று சேலத்தில் 07.02.2021 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணி அளவில் வீடுகளிலிருந்து தமிழ்த்தேச மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் பாலன், தலைமைக்குழுத் தோழர் கோ.சீனிவாசன் (எ) கோ.சீ இருவரும் தீவட்டிப்பட்டி காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்கள். Cr. 14/2020, IPC...

ஆளும் கட்சியும் கார்ப்பரேட் நிறுவனங்களும் நடத்தும் பேரத்தை, பட்ஜெட் சட்டப்பூர்வமாக்கியுள்ளது

04 Feb 2021

உலகமயம் தனியார்மயம் தாராளமயம் சகாப்தத்தில் ஆளும்கட்சி அறிவிக்கிற நிதிநிலை அறிக்கைகளுக்கு எந்த பொருளும் இருப்பதில்லை. “பொருளாதார சீர்திருத்தம்” என்ற மூடு திரைக்குப் பின்னால் கார்ப்பரேட் நிறுவனங்களும் ஆளும் கட்சியும்  நடத்துகிற பேரத்தை, நிதிநிலை அறிக்கைகள் சட்டப்பூர்மாக்குகிறது”. பொய் பிரச்சாரத்திற்கும் வாக்குறுதிகளுக்கு பெயர்...

1 18 19 20 21 22 87
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW