11 நாட்கள் இரத்தக் களரிக்குப் பின் இஸ்ரேல் – ஹமாஸுக்கு இடையே போர் நிறுத்த உடன்பாடு! பாலஸ்தீன விடுதலையும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அகற்றமுமே நிரந்தர அமைதிக்கு வழி!

22 May 2021

கடந்த மே 10  ஆம்தேதி முதல் நடந்துவரும் இஸ்ரேலிய தாக்குதலும் ஹமாஸ் பதிலடியும் நேற்று மே 21 அதிகாலையோடு நிறுத்தப்பட்டுள்ளது.  காசாவை ஆட்சி செய்யும் ஹமாஸ் இயக்கமும் பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிகாத் இயக்கமும் நேற்று அதிகாலை 2 மணி அளவில் போர்...

மோடியை கேள்வி கேட்டு சுவரொட்டி ஒட்டினால் கைது! நாசிக்களை மிஞ்சுகிற நவ நாசிக்கள்!

17 May 2021

மோடி அரசின் மோசமான கொரோனா தடுப்பூசி கொள்கையை விமர்சித்து தில்லியில் சுவரொட்டி ஒட்டியவர்களை போலீஸ் கைது செய்துள்ளது. ”மோடிஜி எங்கள் குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை ஏன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தீர்கள்?” என நாடே கேட்கிற கேள்வியை சுவரொட்டியாக ஒட்டிய  காரணத்திற்காக 25 பேரை...

ஊரடங்கு விதிகளைக் கடுமையாக்காததுதான் இப்போது பிரச்சனையா? தொற்றுப் பரவல் சங்கிலியை எப்படி உடைக்கப் போகிறோம்?

14 May 2021

2000 ஆம் ஆண்டுகளின் பிற்பாதிவரை ஐ.டி. துறையில் பெரும்பாலான நிறுவனங்களில்  சட்டையை பேண்டுக்குள் நுழைத்துக் கொண்டு ’formals’ என்று சொல்லப்படும் வகையில் ஆடையணிந்து செல்ல வேண்டும். வாரத்தில் ஒருநாள்  வெள்ளிக்கிழமை மட்டும்  டீ-சர்ட் , ஜீன்ஸ் அணிந்து செல்லலாம். அது ‘casuals’...

கொரோனா இரண்டாம் அலை – அனைத்துக் கட்சிகளின் பங்கேற்புடன் கொரோனா தடுப்பை மக்கள் இயக்கமாக்கு! தனியார் மருத்துவக் கட்டமைப்பைக் கையிலெடு! தடுப்பூசி தயாரிப்பில் பொதுத்துறையை ஈடுபடுத்து! போர்க்கால அடிப்படையில் பொது சுகாதாரத்துறையைப் பலப்படுத்து!

12 May 2021

தமிழ்த்தேச மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பாலன் செய்தியறிக்கை திமுக தலைமையிலான தமிழக அரசு கொரோனா இரண்டாம் அலையை எதிர்கொள்வதற்கு பல்வேறு நிர்வாக மாற்றங்களை அறிவித்துக் கொண்டிருக்கிறது. மருத்துவ மாணவர்களைக் களமிறக்கியமை, கட்டளை மையம் அமைத்தமை, ஒப்பந்த செவிலியர்களில் 1212 பேரை நிரந்தரமாக்கியமை,...

திமுக தலைமையிலான புதிய அரசு மற்றும் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னுள்ள கடமைகளும் சவால்களும்

06 May 2021

தமிழக மக்கள் ஆட்சி மாற்றத்திற்கு வாக்களித்து திமுகவுக்கு அரசமைக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளனர். திமுகவுக்கும் அதன் தலைவர் மு.க. ஸ்டாலினுக்கும் வாழ்த்துகள். கொரோனா பேரிடரை எதிர்கொள்வது இவ்வாட்சியின் உடனடி சவாலாக இருக்கிறது. கொரோனா பேரிடர் தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்...

”தமிழ்நாட்டை உடைக்கும் எண்ணம்” – இராமதாசுகளுக்கு அப்பால் ஒரு பார்வை – 2 உலக வரலாற்றில் உடைந்த தேசங்கள் தரும் படிப்பினை என்ன?

05 May 2021

தேசிய இன மக்களை வாய்ப்பிருக்கும் வழியில் எல்லாம் பிரித்தாள்வது ஒடுக்குமுறையாளர்கள் வழமையாக கையாளும் உத்தி. குறிப்பாக, தேசிய இன மக்களின் தாயகத்தை துண்டாடி அடிமடியில் கைவைப்பதும் உலக வரலாற்றில் வாடிக்கையாக இருந்து வருகிறது. சில எடுத்துகாட்டுகளைப் காண்போம். ஈழம்: இச்சிக்கலைப் பொருத்தவரை...

”தமிழ்நாட்டை உடைக்கும் எண்ணம்” இராமதாசுகளுக்கு அப்பால் ஒரு பார்வை – 1 ஈகி சங்கரலிங்கனாரின் ஆன்மா இராமதாசுகளை மன்னிக்குமா?

01 May 2021

”வட வேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ்கூறும் நல்லுலகம்” – தொல்காப்பியத்திற்கான முன்னுரையில் பனம்பாரனார் “தமிழகப் படுத்த விமிழிசை முரசின் வருநர் வரையாப் பெருநாளி ருக்கை”   – அகநானூறு 227 ஆவது பாடல் “நறைதார்த் தொடுத்த வேங்கையங் கண்ணி வடிநவில் அம்பின்...

பேரழிவு முதலாளித்துவமும் கொரோனா தொற்று பேரிடரும்

01 May 2021

பேரழிவு முதலாளித்துவம் என்பது இயற்கை பேரிடோரோ அல்லது மனிதனால் ஏற்படுத்தப்பட்ட போர் பேரிடரோ அல்லது சார்ஸ், கரோனா  போன்ற பெருந்தோற்று  பேரிடரோ, பேரிடர் காலத்தை தனக்கான வணிக லாபத்திற்கான  வாய்ப்பாக மாற்றிக் கொள்கிற முதலாளித்துவ பண்பை “பேரழிவு முதலாளித்துவம்” (Disaster Capitalism)...

தனி நபர் வழிபாட்டு அரசியல், இந்தியாவை வாழும் நரகமாக மாற்றியது எப்படி?

30 Apr 2021

“வலிமையான பிரதமர்” மோடி என்ற பிம்பத்தை கரோனா இரண்டாம் அலை தாக்குதல் அம்பலப்படுத்திவிட்டது. இந்தியாவில் தொற்று பாதிப்பு நான்கு லட்சத்தை தொடுகிற நிலையில் ஆளும் அரசு செய்வதறியாமல் திகைத்து நிற்கிறது. தேசமே ஆக்சிஜன் பற்றாகுறையாலும் தடுப்பூசி பற்றாக்குறையாலும் தவிப்பதற்கு யார் பொறுப்பாளிகள்?தேசத்தின்...

விழுப்புரம் சரசுவதி படுகொலை – காதலிக்க மறுத்ததால் நடந்த கொலையல்ல, கொலையில் உள்ள மர்மமுடிச்சுகளை- உண்மைக்குற்றவாளிகளை கண்டுபிடித்திட சிபிசிஐடி விசாரணை தேவை – கள ஆய்வறிக்கை

29 Apr 2021

15.4.2021 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச்சேர்ந்த தேவியாநந்தல் கிராமத்தில் சரஸ்வதி என்கிற இளம்பெண் (19,) அதே ஊரில் வசிக்கும் ரங்கசாமி என்ற இளைஞர் சரசுவதி காதலிக்க மறுத்ததால் கொலைசெய்துவிட்டார் என்ற  செய்தி வெளிவந்தது. கொலைசெய்ததாக ரங்கசாமி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்....

1 16 17 18 19 20 87
சமூக வலைத்தளம்

NEWSLETTER

CONNECT & FOLLOW