செப் 27 – போராடும் விவசாயிகளின் அனைத்திந்திய முழு அடைப்பை வெற்றிப் பெறச் செய்வோம்! தமிழ்த்தேச மக்கள் முன்னணி பொதுச்செயலாளர் பாலன் அறைகூவல்
கடந்த 300 நாட்களாக பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேச விவசாயிகள் மற்றும் அகில இந்திய விவசாயப் போராட்டக் குழு தில்லியை முற்றுகையிட்டு வீரஞ்செறிந்த போராட்டத்தை நடத்தி வருகின்றது. விவசாய விரோத கார்ப்பரேட் ஆதரவு மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறவும் மின்சார மசோதாவைத்...